Tuesday, November 21, 2006

வாழ்க்கை வெறுத்துப் போச்சு

ஒரு பதிவு போடலாம்னு, கிட்டதட்ட மூனு மணி நேரமா முயற்சி செய்து இப்போதுதான் ப்ளாக்கர் பீட்டா கிடைத்தது. ஏன் இந்த பீட்டாவுக்கு மாறினோம்னு வெறுப்பா இருக்குங்க. பின்னூட்டமும் போடமுடியலை. எனக்கு மட்டும்தான் இப்படியா இல்லை எல்லோருக்குமா? தெரியவில்லை.சாப்டுட்டு தூங்கப் போனும் நாளைக்கு பாக்கலாம்.

ஆங், ஒரு முக்கியமான விஷயம். எங்ககிட்ட ஒரு பூனை இருக்கு. பெயர் நங்கி( சிங்களப் பெயர்). ஜெத்தாவுல இருக்கற மக்கள் யாருக்காவது வளர்க்க வேண்டுமானால், இங்கே தெரியப் படுத்தவும்.பூனையோட வரலாறு அறிய விருப்பமுள்ளவர்கள் பார்க்கவும் எனது முந்தைய பதிவு பெண் என்பதால் (october 27).
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

1 comment:

Anonymous said...

"பூனையோட வரலாறு அறிய விருப்பமுள்ளவர்கள் பார்க்கவும் எனது முந்தைய பதிவு பெண் என்பதால் (october 27)."

very interesting one.