Friday, November 10, 2006

விடாது கருப்புக்கு வேண்டுகோள்.

கருப்பு,
சமீபத்தில் காக்டெய்ல் கம்யூனிசம்னு ஒரு பதிவர் எழுதியிருந்தாரு.அந்தமாதிரி உன்னோடத, வலைப்பதிவு பகுத்தறிவுன்னு வகைப்படுத்தலாம். ஏன்னா உம்ம பகுத்தறிவு எல்லாம் எழுத்தோட/பேச்சோட சரிபோல.செயல்ல எதுவும் கிடையாதுபோல.

நீ புரட்சி பன்னனும்யா. நீ கவுண்டன்னு ஆப்புல படிச்சேன்.உன்ன விட தாழ்ந்த ஜாதியில,விதவப் பொண்ணா,ரெண்டு குழந்த பெத்ததா, தாலி கட்டாம,ஐயர் வெக்காம, மேளம் அடிக்காம, மாலை மாத்தாம, வெறும் கைய மட்டும் புடிச்சு, முக்கியமா வரதட்சனை வாங்காம வாழ்க்கை துணையா ஏத்துக்கனும்யா.அப்படி பன்னாத்தான் அது புரட்சி திருமணம்.
அப்படி கல்யாணம் செய்யர எண்ணம் இருந்தா, அறிவுப்பு கொடுப்பா.உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் உன் திருமணத்துல வந்து கலந்துக்குறேன்.

உனக்கு ஒரு சகோதரி இருக்கர்தாவும் ஆப்புல படிச்சேன்.திருமணம் ஆகாம இருந்தா (ஆயிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்),பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுத்துக்கலாம்.உறவு இன்னும் வலிமையா இருக்கும்.

மற்றபடி திருமணம் என்பது அவரவர் சொந்த விஷயம். இதுல ஜாதி மட்டுமே முக்கியமில்ல.பணமும், வேலையும் எவங்கிட்ட இல்ல.நல்ல மனம்தான் முக்கியம்.காசு பணம் இருந்தாலும் வக்கிரம் புடிச்ச பசங்களுக்கெல்லாம் எவனும் பொண்ணு கொடுக்க மாட்டான்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளிதரன்.

1 comment:

BadNewsIndia said...

ஏன் ஏட்டிக்கு போட்டியா நீங்களும் குழாயடி சண்டைல எறங்கிட்டீங்க?