Tuesday, December 12, 2006

வெறி பிடித்த தி .க.

திருச்சியில் ஈ.வே.ரா.சாமி சிலை தூள் தூளாக்கப்பட்டதால், தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி உள்ளது,வெறி பிடித்த தி .க. அப்பாவிகள் மேல் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இவனுங்க பெட்ரோல் குண்டு போட்ட நேரத்துல, அயோத்யா மண்டப கோயில்ல, நல்ல வேளையா, சொற்பொழிவு எதுவும் நடக்கல. இல்லன்ன நினச்சு பாக்கவே நடுங்கும் மாதிரியான சம்பவம் நடந்திருக்கும்.

மஞ்ச துண்டு மஸ்தான், இதை கண்டிச்சு ஒரு அறிக்கை விடலையே. ஆசியப் பெரும் பணக்காரர் ஆன சொகுசுல தான் அனைத்து தமிழக மக்களுக்கும் முதல்வர் என்பது மறந்துடுச்சா.

திராவிடக் கழக திருட்டு நாத்திக கூட்டம் இதுவரை தமிழகத்தில் வளர்த்த ஜாதி,இன,மொழி,பிராந்தீய வெறிகள் போதாது என்று புதிதாக கொலை வெறியோடு, வெறிபிடித்த நாயைப்போல் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். வெறிபிடித்த நாயை என்ன செய்வது என்று நீங்களே சொல்லுங்கள்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

2 comments:

Anonymous said...

இங்க இப்படி கண்டிக்கிறது, வேற ஏதாவது பதிவுல இதே ரவுடிகள யாராவது கண்டிச்சா , நான் ராணில படிச்சேன் வீரமணி அப்படி பட்டவர் இல்லன்னு சொல்றது. நெடுமாறன், வீரமணி, குளத்தூர் மணி, கருணாநிதி எல்லாம் ஒண்ணுதான். இப்பவாவது புரிஞ்சி எழுதுங்க

Anonymous said...

dai .. polapaththavanae .,... nalatha yezuthu da ...