<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-31173051</id><updated>2011-11-09T23:01:58.417-08:00</updated><title type='text'>ADHVAITHI</title><subtitle type='html'>இரண்டல்ல;ஒன்று.அதை உணரும் காலம் நன்று.
உணர்ந்தால் வெளிப்படுவேன்.கரைந்தால் காணாமல் போவேன்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>60</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-7956445718428715673</id><published>2011-04-29T00:43:00.000-07:00</published><updated>2011-04-29T01:11:34.782-07:00</updated><title type='text'>MY SUPPORT TO EELAM TAMILS.</title><content type='html'>THIS IS MY APPEAL TO FELLOW HUMAN BEINGS TO SUPPORT EELAM TAMILS AT THIS IMPORTANT TIME. NOW UNITED NATIONS HAS TO SET UP AN INTERNATIONAL ENQUIRY COMMITTE TO INVESTIGATE WAR CRIMES COMMITTED BY SRILANKAN ARMY AND THE MODERN DAY HITLER RAJAPAKSHE. THE CRIMINALS OF WAR SHOULD BE PUNISHED.&lt;br /&gt;WE ALL SHOULD SUPPORT EELAM TAMILS TO GET THEIR HOME LAND TAMIL EELAM.&lt;br /&gt;" LET US SAY IN ONE VOICE THAT UNITED NATIONS SHOULD HELP EELAM TAMILS TO GET THEIR HOME LAND TAMIL EELAM".&lt;br /&gt;&lt;br /&gt;WITH LOVE AND REGARDS,&lt;br /&gt;B. MURALI DARAN.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-7956445718428715673?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/7956445718428715673/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=7956445718428715673' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/7956445718428715673'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/7956445718428715673'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2011/04/my-support-to-eelam-tamils.html' title='MY SUPPORT TO EELAM TAMILS.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-5492093887048578394</id><published>2009-02-18T09:51:00.000-08:00</published><updated>2009-02-18T09:55:25.991-08:00</updated><title type='text'>ANNOUNCE CEASE FIRE IN SRILANKA.</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;DEAR READERS,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;                               PLEASE SEND MAILS / MESSAGES TO UN AND US AND INDIAN GOVERNMENT TO TAKE NECESSARY STEPS TO ANNOUNCE CEASE FIRE IN LANKA WAR. THIS IS NEEDED TO SAVE THE INNOCENT PEOPLE BEING KILLED.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;WITH LOVE AND REGARDS,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;B. MURALI DARAN.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-5492093887048578394?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/5492093887048578394/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=5492093887048578394' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/5492093887048578394'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/5492093887048578394'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2009/02/announce-cease-fire-in-srilanka.html' title='ANNOUNCE CEASE FIRE IN SRILANKA.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-7561675482640858023</id><published>2009-01-18T11:42:00.000-08:00</published><updated>2009-09-29T12:35:35.605-07:00</updated><title type='text'>JEYAMOHAN.</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;IN RECENT DAYS I STARTED READING WRITER JEYAMOHAN'S WEBSITE. HIS WRITINGS ENLIGHTENS ME. I WISH HIM ALL GOOD HEALTH AND WEALTH.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;HE IS REALY DOING AN OUTSTANDING CONTRIBUTION TO TAMIL LITERATURE AND &lt;/strong&gt;&lt;strong&gt;MOVES TAMIL AND INDIAN SOULS UPWARDS.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;MY SINCERE THANKS TO HIM.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;WITH LOVE AND REGARDS,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;B. MURALI DARAN&lt;/span&gt;.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-7561675482640858023?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/7561675482640858023/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=7561675482640858023' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/7561675482640858023'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/7561675482640858023'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2009/01/jeyamohan.html' title='JEYAMOHAN.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-2026172564758492234</id><published>2008-11-22T07:49:00.000-08:00</published><updated>2008-11-22T07:51:27.665-08:00</updated><title type='text'>HAI FRIENDS.</title><content type='html'>DEAR AND NEAR PLEASED TO SEE YOUR RESPONSE. KEEP IN TOUCH.&lt;br /&gt;&lt;br /&gt;WITH LOVE AND REGARDS,&lt;br /&gt;B. MURALI DARAN.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-2026172564758492234?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/2026172564758492234/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=2026172564758492234' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/2026172564758492234'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/2026172564758492234'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2008/11/hai-friends.html' title='HAI FRIENDS.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-6548946318270008536</id><published>2008-09-23T10:41:00.000-07:00</published><updated>2008-09-23T11:22:54.671-07:00</updated><title type='text'>மானமிகு வீரமணி?.?.?</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;சற்று நேரத்திற்கு முன் புதினம் இணைய தளத்தில், தி.க வினர் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து நடத்திய தொடருந்து மறியல் போராட்டம் குறித்த செய்தியைப் படித்தேன். உங்கள் உணர்வு பாராட்டத்தக்கதே. அதே நேரத்தில் வீரமணியின் நண்பர் கலைஞரிடம் சொல்லி மத்திய அரசை சற்றே மிரட்டச் சொல்லக் கூடாதா?. கலைஞர் மத்திய மந்திரி பதவி ஆசையில் சோனியாவின் காலடியில் அல்லவா விழுந்து கிடக்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இதற்கெல்லாம் ஒரே தீர்வு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்சனையை முன்னிருத்துவதே. ஈழத் தமிழரை கொன்று குவிக்க அனைத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உதவிகளையும் செய்து கொடுக்கும் காங்கிரசையும் அதன் கூட்டனி கட்சியான தி.மு.க வையும் தமிழகத்தில் மண்ணை கவ்வச் செய்ய வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வீரமணி இவை எதையும் செய்ய மாட்டார். ஏனென்றால் ஈழத் தமிழருக்கான&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அவரது குரல் வெற்று கோஷம்தான். அதற்கு சாட்சி இன்று நடந்த போராட்டம்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நடப்பதென்னவோ ஈழத் தமிழருக்கான போராட்டம் அதில் காங்கிரசைக் கண்டித்தோ, தி.மு.க வை கண்டித்தோ ஒரு வார்த்தையும் பேசப்படவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பேசிய விஷயங்களை பாருங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1. ஒரிசா, மத்தியப் ப்ரதேசம், ராஜஸ்தான், கர்நாடகத்தில் கிருத்துவர்கள் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;    தாக்கப்படுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;2. சிறுபான்மையினர் மீது இந்துத்துவவாதிகள் குறிவைத்து தாக்குதல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;    நடாத்துகிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;3. இலங்கையில் ஸ்மார்த்தர் என்ற பார்ப்பனர்களுக்கும், திராவிடர்களுக்கும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;    இடையே இனப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;    மானமிகு வீரமணியே, மேலே நீங்கள் பேசிய கருத்துக்களை படித்து சிங்களமும், மத்திய அரசும், கலைஞர் அரசும் நடுநடுங்கிப் போய், ஈழத் தமிழர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;படுகொலையை உடனே நிறுத்தி விடுமாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நல்லாத்தான் பிழைப்பு நடத்துகிறீர்கள் ஐயா!!!!!!!!!!.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;என்றென்றும் அன்புடன்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பா. முரளி தரன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-6548946318270008536?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/6548946318270008536/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=6548946318270008536' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/6548946318270008536'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/6548946318270008536'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2008/09/blog-post.html' title='மானமிகு வீரமணி?.?.?'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-2793972517773225955</id><published>2008-02-21T22:41:00.050-08:00</published><updated>2008-02-21T23:41:43.912-08:00</updated><title type='text'>அத்வைத புன்னகையும் அப்பாவுக்கான பிரண்டையும்.</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கடந்த பிப்பரவரி 19 ஆம் தேதி இரவு எனது தந்தையார் திரு. பாலதண்டபானி சிவ / வைகுண்ட லோகப் பிராப்தி அடைந்தார். அப்பாவுக்கு வயது 65. சில வருடங்களாக இதய நோய் மற்றும் ஆஸ்துமாவினால் அவதிபட்டுக்கொண்டிருந்தார். மருந்துகளின் உதவியுடன் சமாளித்துக்கொண்டிருந்தார் ஆனால் திடீரெனப் போய்விடுவார் என யாருமே எதிர்பார்கவில்லை.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எனது தாயார் 14 வருடங்களுக்கு முன் இறந்த அதே நாளில் அப்பாவும் இறந்து போனது அதிர்சியிலும் ஒரு ஆச்சரியம். இதைத்தான் "விதி அடிக்களனாலும் திதி அடிச்சிடும்னு" சொல்வாங்க, என்று எங்கள் சுற்றத்தார் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சொன்னார்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கும்பகோனம் அம்மங்குடி பக்கத்தில் புத்தகரம் என்ற சிறு கிராமத்தில், புரோகிதர் மற்றும் நில உடைமையாளராக இருந்த எனது தாத்தா லஷ்மிநாரயண ஐயருக்கு மூத்த பிள்ளையாக பிறந்த எனது தகப்பனார்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்பொழுதும் எனக்கு ஒரு புரியாத புதிர்தான்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சில நேரங்களில் அந்த வானத்தைப்போல பரந்த மனம் கொண்டவராக தெரிந்தாலும், பல நேரங்களில் அதே வானத்தைப்போல புரியாத புதிராகவும் &lt;/strong&gt;&lt;strong&gt;இருந்தார். மகன்களிடம் அவ்வாறு ஒரு தோற்றத்தை செயற்கையாக ஏற்படுத்தி இருந்தாரா? என்பதும் நான் அறியாத ரகசியம்தான்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆனால் அப்பா இறந்த தருனத்தில் உலகமே உணர துடிக்கும் ஒரு மேன்மையான ரகசியத்தை உணர்ந்திருக்க வேண்டும் என்று அப்பாவின் முகத்தைக் கண்டதும் தோன்றியது. அப்படி ஒரு புன்னகை தங்கியிருந்தது முகத்தில். அந்த புன்னகை, எல்லா உயிரிலும் தன்னைக் காணும், எல்லா உயிரிடத்திலும் முழுமையான அன்பை செலுத்தும் ஒரு ஞானியின் புன்னகையைப் போல இருந்தது. எனக்கு தோன்றியதை என்னுள்ளேயே வைத்துக்கொண்டேன். யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அப்பாவின் பதிமூன்று நாள் பிதுர் காரியங்களை முடித்தபின் ஒரு நாள் எனது &lt;/strong&gt;&lt;strong&gt;மகனுடன் அமர்ந்து சில பைல்-களை புரட்டிக் கொண்டிருந்தேன். அதில் இருந்த காஞ்சி மஹாபெரியவரின் புகைப்படத்தை பார்த்த எனது மகன், அப்பா &lt;/strong&gt;&lt;strong&gt;தாத்தா போட்டோப்பா என கத்தினான். ஒரு வேளை நரைத்த தாடியும், கண்ணாடியும் பார்த்து அப்படிச் சொன்னானோ என்று நினைத்து, இல்லடா என்றேன். ஆனால் அடுத்த புரட்டலில், காஞ்சி பெரியவரின் இளைய வயது புன்னகைக்கும் படம் இருந்தது. என் மகன் மீண்டும் அதே போல், தாத்தா போட்டோதான் இப்ப பாரு நல்லா என்றான். என்னுள்ளே அப்பா முகத்தில் இருந்தது, அத்வைதப் புன்னகையேதான் என்று தோன்றியது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அப்பாவைப் பற்றிய பதிவுகள் தொடரும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்றென்றும் அன்புடன்,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பா. முரளி தரன்.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-2793972517773225955?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/2793972517773225955/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=2793972517773225955' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/2793972517773225955'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/2793972517773225955'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2008/02/blog-post.html' title='அத்வைத புன்னகையும் அப்பாவுக்கான பிரண்டையும்.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-2390275022501545708</id><published>2007-12-16T09:19:00.000-08:00</published><updated>2007-12-16T10:03:26.248-08:00</updated><title type='text'>விலை குறும்பட விமர்சனம்.</title><content type='html'>கூகுள் வீடியோவில் நான் கண்ட குறும்படம்; விலை. நான் வாழ்வில் கண்ட முதல் குறும்படம். ஈழத்து போராட்ட வாழ்வின் தழும்புகளை தழுவி எடுக்கப் பட்டது என்ற அறிவுப்புடன் துவங்குகிறது. ஒவ்வொரு பத்து நிமிடங்களை கொண்ட இரண்டு பதிவுகளாக காணக்கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கூகுள் வீடியோவில் பதிவுகளை பார்த்துக்கொண்டிருந்த பொழுது ஏதேச்சையாக கண்ணில் பட்டது முதல் பகுதி. அதை பார்த்து முடித்த உடன்&lt;br /&gt;இரண்டாம் பகுதியை தேடிப்பிடித்துப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனோ இந்தப் படத்தை பார்த்த பொழுது ஒரு படம் பார்க்கிறோம் என்ற உணர்வே எழவில்லை, ஏதோ ஒரு களத்தில் நாமும் கூடவே நின்றுகொண்டிருப்பது போலான ஒரு உணர்வே மேலிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கதை நாயகி சுருதி சேர்த்துவைப்பது போல எந்த மண்ணையாவது சேர்த்திட&lt;br /&gt;வேண்டும் என்ற உணர்வு இது நாள்வரை எனக்கு தோன்றியிருக்கிறதா? என&lt;br /&gt;நீண்ட நேரம் யோசித்துப் பார்த்தேன். சுருதியின் பாத்திரப் படைப்பும், நடிப்பும்&lt;br /&gt;அற்புதம். மிக இயல்பான வசனங்கள். ஆனால் முதல் முறை பார்க்கும் பொழுது ஈழத்து தமிழ் புரிவது சற்று கடினமாக இருந்தது. ஆனால் திரும்ப&lt;br /&gt;திரும்பத் பார்த்த பொழுது, அந்தத் தமிழுக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க&lt;br /&gt;வேண்டும்போல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மதி, கலைஅரசி, ஐயா என எல்லோரும் திரும்பவும் மனக் கண்ணில் வந்து&lt;br /&gt;போய்க் கொண்டிருக்கிறார்கள். ஐயாவை தவிர மற்ற அனைத்து முக்கிய பாத்திரங்களும் பெண்ணாகவே இருப்பது, புலிகள் இயக்கத்தில் பெண்களின் பங்களிப்பை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இசையும் அற்புதம். கதை மற்றும் இயக்கம் சாரதா என்றிருக்கிறது. வாழ்த்துக்கள். இதே போன்று நிறைய படங்கள் எடுங்கள்.&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;புத்தகங்களில் எத்தனை படித்தாலும், எத்தனை கேட்டாலும் சரியான அழுத்தத்தில் உணரப்படாத ஈழ மக்களின் வாழ்க்கையையும், போராட்டத்தையும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இத்தகைய குறும்படங்களால் உணரச் செய்ய முடியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;படத்தில் மண் ஒரு வரலாற்றின் குறியீடாக உள்ளபடியால், "என்னை என் மண்ணில் புதைப்பாய், என் மண்ணை எங்கே புதைப்பாய்" என்ற காசி அனந்தனின் வரிகளை நினைவு படுத்தியது ( நன்றி: திரு.சுப.வீ ).&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஈழம் மலர வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;என்றென்றும் அன்புடன்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பா. முரளி தரன்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-2390275022501545708?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/2390275022501545708/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=2390275022501545708' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/2390275022501545708'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/2390275022501545708'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2007/12/blog-post.html' title='விலை குறும்பட விமர்சனம்.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-545690715377162120</id><published>2007-10-08T10:56:00.000-07:00</published><updated>2007-10-08T11:33:05.253-07:00</updated><title type='text'>ராமரும் நானும்.</title><content type='html'>&lt;strong&gt;இறைவனை ஆபத்பாந்தவன், அநாதரட்சகன் என்றெல்லாம் சொல்வார்கள். அது முற்றிலும் சரியென்றே தோன்றுகிறது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராமரைப் பற்றிய விமர்சனமும், அதை தொடர்ந்த விவாதங்களும்,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாட்டின் முக்கியமான பிரச்சனைகளை மறந்துபோகும் அளவுக்கு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மக்களை திசை திருப்பியிருக்கிறதே. அரசியல்வாதிகள் கொஞ்சநாட்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நிம்மதியாக இருக்கலாம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராமன் கற்பனையான புராண பாத்திரமா? பூமியில் வாழ்ந்த இறையின் அவதாரமா? ஆரியனா? ஆதாரம் உள்ளதா? என்றெல்லாம் நிறைய  விவாதங்கள். ஆதரித்தும், எதிர்த்தும் நிறைய பதிவுகள் வந்துகொண்டே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இருக்கின்றன.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;போற போக்குல ஒரு கல்ல வுட்டு அடிப்போம், வுளுந்தா மாங்கா லாபம், இல்லன்னா கல்லுதான நஷ்டம் என்ற மனோபாவத்தோடு பெரியார் &lt;/strong&gt;&lt;strong&gt;பக்தர்கள் மனசுல பட்டதையெல்லாம் கேள்விகளாக வீசி அடிக்கிறார்கள். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராம பக்தர்கள் பெரிய முயற்சி செய்து, சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்ப இராமாயனம், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்றெல்லாம் மேற்கோள் காட்டி பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நமக்கு, சும்மா எதுத்து எதையாவது ஒன்ன சொல்லி வைப்போம்னு நினைக்க முடியல்ல. ஆதரிச்சு எதையாவது &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சொல்வோம்னா , மேல் மாடி காலி. அதனால குறைந்தபட்சம் இராமர் சம்பந்தமாக எனது அனுபவங்களை ஒரு பதிவா போடலாம்னு &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முடிவு செஞ்சுட்டேன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அநேகமாக ராமர் எனக்கு முதன் முதலாக அறிமுகமானது ஒரு சீதாகல்யாண நிகழ்ச்சியில் என்று நினைக்கிறேன். இறைவனுக்கே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று யாருக்கு தோன்றியதோ&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தெரியவில்லை. ஆனால், இந்த சீதா கல்யாணம், ராதா கல்யாணம் எல்லாம் வந்து விட்டால் குழந்தைகளான எங்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பஜனை, பாட்டு, ஆட்டம், மாறு வேடம், கல்யாண சாப்பாடு என ஒரே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தோஷம்தான். இந்த அனுபவம் முதல் முறையாக கிடைத்தது மூன்றிலிருந்து , நான்கு வயது இருக்கும்பொழுது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மீதி அனுபவங்கள் அடுத்த வரும் பதிவுகளில்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்றென்றும் அன்புடன்,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பா. முரளி தரன்.&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-545690715377162120?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/545690715377162120/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=545690715377162120' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/545690715377162120'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/545690715377162120'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2007/10/blog-post.html' title='ராமரும் நானும்.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-1895708623380818962</id><published>2007-09-23T12:29:00.000-07:00</published><updated>2007-09-23T13:19:22.157-07:00</updated><title type='text'>ஓடினான் ஓடினான் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான்.</title><content type='html'>&lt;strong&gt;இன்று தி.மு.க டாக்டர் கலைஞரின் தலைமையில் ஒரு விசித்திரமான சூழ் நிலையை எட்டியிருக்கிறது. உதய சூரியன் அஸ்தமன சூரியன் ஆகி விடும் நேரம் மிக அருகில் இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதலில் இந்த டாக்டர் பட்டத்தை பார்ப்போம். இந்த டாக்டர் பட்டத்தை எதிர்த்த கல்லூரி மாணவர்களில் ஒருவரான சிட்டிபாபு &lt;span style="color:#ff0000;"&gt;உலகத்தை விட்டே ஓடினார். &lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;அந்த நேரத்தில் பாலத்தில் குண்டு வைக்க முயண்று கைதாகிய ஒரு மாணவர் பிறகு அனு விஞ்ஞானி ஆகி &lt;span style="color:#ff0000;"&gt;அமேரிக்காவிற்கு ஓடினார்.&lt;/span&gt; அங்கு புலி ஆதரவாளராக செயல்பட்டு கைது செய்யப்பட்டு &lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சிறைக்குள் ஓடினார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;கருணாநிதியே, நிதிக்கான கணக்கு என்ன ஆயிற்று எனக் கேட்டதால் எம்.ஜி.ஆர் &lt;span style="color:#ff0000;"&gt;தி.மு.க-வை விட்டே ஓடினார்.&lt;/span&gt;அவரோடு நாவலர் &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;நெடுஞ்செழியன் போன்ற &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;மூத்த தலைவர்கள் எல்லாம் கழகத்தை விட்டு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஓடினர். இந்த நேரத்தில் இராமன் பதினாலு ஆண்டுகள் வனவாசம் செய்தது போல &lt;span style="color:#ff0000;"&gt;கலைஞரும் தனது அரியனையை விட்டு ஓடினார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வை.கோ மீது கொலைப்பழி சுமத்தப் பட்டதால் அவரும் &lt;span style="color:#ff0000;"&gt;தனிக் கட்சி கண்டு ஓடினார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தயாநிதி, கலாநிதி &lt;span style="color:#ff0000;"&gt;மாறன்கள் தலை தெறிக்க ஓடினர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சரத் குமார் சமத்துவ ஜனநாயக &lt;span style="color:#ff0000;"&gt;முன்னனி கண்டு ஓடினார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;இவர்கள் அத்தனை பேரையும் ஓட விட்டு மகிழ்ந்த கலைஞர். முக்கியமான&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;ஒருவன் ஓடுவதை கவனிக்க தவறி விட்டார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அவன்தான் தமிழன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்த கேடு கெட்ட அரசியலால் தமிழகம் எந்த முன்னேற்றமும் அடையாததால், வாழ்வாதாரம் இழந்த தமிழன், ஆந்திராவுக்கும், கேரளத்திற்கும், கர்நாடாகாவிற்கும்,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மும்பைக்கும், டில்லிக்கும், கொத்தடிமைகளாக, கூலி வேலை செய்யவும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஓடினான். &lt;/strong&gt;&lt;strong&gt;மற்றும் &lt;span style="color:#ff0000;"&gt;உலகமெல்லாம் வேலை தேடி ஓடினான். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழக மக்கள் நலம் பேன, தன்னைப் பற்றி உண்மையாக கவலைப்பட  ஒரு தகுதியான&lt;/strong&gt; &lt;strong&gt;தலைவர் கிடைப்பாரா? &lt;span style="color:#ff0000;"&gt;என்று தேடி தமிழன் ஓடினான், ஓடினான் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஓடிக்கொண்டே இருப்பான். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அட ராமா இன்னும் எத்தனைக் காலம் ஓட வேண்டுமோ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்றென்றும் அன்புடன்,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பா. முரளி தரன்.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-1895708623380818962?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/1895708623380818962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=1895708623380818962' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/1895708623380818962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/1895708623380818962'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2007/09/blog-post.html' title='ஓடினான் ஓடினான் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான்.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-1776689499073449796</id><published>2007-07-20T06:29:00.000-07:00</published><updated>2007-07-20T07:10:05.123-07:00</updated><title type='text'>செங்கரப்பான், மாந்தம், அரவத்தல்.</title><content type='html'>நண்பர்களே வணக்கம்,&lt;br /&gt;                                                     ஒரு மாத விடுப்பில் தாயகம் சென்று வந்தேன், எனது குடும்பத்தில் புதிய வரவான எனது இரண்டாவது மகனை காண்பதற்காக. மகனை அருகில் இருந்து காணும், கொஞ்சும் பாக்கியம் ஒரு மாதம் மட்டுமே. அந்த நாட்களில் கேட்ட புதிய வார்த்தைகள் மற்றும் அது சம்பந்தமான சில தகவல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;செங்கரப்பான்&lt;/span&gt;&lt;/strong&gt; - பிறந்த சிறு குழந்தைகளின் உடலில் காணப்படும் அல்லது புதிதாக உருவாகும் சிரங்குக்கு பெயர் கரப்பானாம். இதில் இரு வகை உண்டாம். ஒன்று செங்கரப்பான் மற்றது கருங்கரப்பான். எனது மகனின் உடலில் கருப்பாக ஒரு திட்டு காணப்பட்டது. இது கருங்கரப்பான் எனவே அதைச் சரி செய்ய கழுதைப்பால் கொடுக்க வேண்டும் என சிலர் சொல்ல,&lt;br /&gt;வேறு சிலர் அது கரப்பான் அல்ல, மச்சம்தான் என்று சொல்லவே, கழுதைப்பால் தேடி அலையவேண்டிய இக்கட்டில் இருந்து தப்பித்தேன். நடுவே ஒரு டாக்டர் உறவினரை  பார்த்து விஷயத்தை சொல்ல, என்னை ஒரு முறை முறைத்து,  நக்கல் பன்றியா ? நல்லாதான் இருக்கான் குழந்தை ,&lt;br /&gt;போய் வேற வேலையப் பாரு என்று அனுப்பி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மாந்தம்&lt;/span&gt;&lt;/strong&gt; -  குழந்தையின் ஜீரன சக்தி மந்தம் ஆவதைத்தான் மாந்தம் என்று குறிப்பிடுகிறார்கள். தாய்மார்கள் பலா, மா போன்ற பழங்களை உண்டாலோ, பச்சை கடலை போன்றவற்றை உண்டாலோ, தாய்ப்பால் கொடுக்கும் நாட்களில் கணவருடன் இணைந்தாலோ, தாயின் உடலில் ஏற்படும் மாறுபாட்டால், குழந்தை குடிக்கும் தாய்ப்பால் ஜீரனம் ஆகாமல், தாய்ப்பாலை குழந்தை கக்கிக்கொண்டே இருக்குமாம். இதை சரி செய்ய பழங்காலத்தில், மாந்தகட்டையை, வேப்ப எண்ணை விட்டு எரிக்கும் விளக்கில் சுட்டு , பிறகு அதை சந்தனக் கட்டையில் தேய்த்து, அதில் சிறிது விழுதை எடுத்து, குழந்தையின் நாக்கில் தடவ மாந்தம் சரி ஆகிவிடுமாம். தற்காலத்தில் டாக்டர் கொடுக்கும் சிரப்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அரவத்தல் &lt;/span&gt;&lt;/strong&gt;- பிறக்கும்போது மூன்றிலிருந்து மூன்றரை கிலோ வரைக்கும் இருக்கும் சில குழந்தைகள், முதல் மாதத்தில் சிறிது உடல் வற்றி / இளைத்து&lt;br /&gt;பிறகு திரும்பவும் உடல் பெருக்குமாம். அப்படி குழந்தை சிறிது இளைப்பதை&lt;br /&gt;அரைவத்தல் என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயாமாரே, அம்மாமாரே இது சம்பந்தமாக ஏதெனும் புதிய தகவல்கள் இருந்தால் தெரியப்படுத்தவும்.&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா. முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-1776689499073449796?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/1776689499073449796/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=1776689499073449796' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/1776689499073449796'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/1776689499073449796'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2007/07/blog-post.html' title='செங்கரப்பான், மாந்தம், அரவத்தல்.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-8240233756492518845</id><published>2007-05-07T10:46:00.000-07:00</published><updated>2007-05-07T11:26:21.122-07:00</updated><title type='text'>தமிழர்களின் அடையாளமாகிப்போன புலிகள்-பாகம் 1.</title><content type='html'>தமிழகம், தமிழர்கள் என்றால் எவையெல்லாம் ஞாபகம் வருகிறது?. காதலும் வீரமும் தமிழர்களின் அடையாளமா?.  காதலிப்பவர்களை கண்டால், பிரித்துப் போடத்தான் தமிழ் சமூகம் முயற்சிக்கிறது. வக்கிரம் காதலாக உருவகப் படுத்தப்படுகிறது. பொறுக்கித்தனம் வீரமாக உருவகப் படுத்தப்படுகிறது.&lt;br /&gt;சரி, நடைமுறையில் எவையெல்லாம் தமிழர்களின் அடையாளமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1. தமிழகத்தின் திருக்கோவில்கள். கட்டட, சிற்ப கலைகள்.&lt;br /&gt;2. தமிழ் செம்மொழி, மற்றும் அதன் இலக்கிய வளம்.&lt;br /&gt;3. இட்லி, வடை, சாம்பார்.&lt;br /&gt;4. தீபாவளி, பொங்கல் பண்டிகைகள்.&lt;br /&gt;5.ஞானிகள், மற்றும் ஞான மொழிகள்.&lt;br /&gt;6. இசை, சங்கீதம், நாட்டியம்.&lt;br /&gt;7. ஆங்கில அறிவு. கல்வி அறிவு.&lt;br /&gt;8. கூந்தலில் பூ சுமக்கும் பெண்கள்.&lt;br /&gt;9. இன, மொழி, ஜாதி வெறி அரசியல் வியாதிகள்.&lt;br /&gt;10. சினிமா மோகம். கட் அவுட், போஸ்டர்.                                           &lt;br /&gt; இப்படியே பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். நேற்று ஒரு சம்பவம்..........ம்ம்ம், நேரமாகிவிட்டது,  மீதி அடுத்த பதிவில்.&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா.முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-8240233756492518845?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/8240233756492518845/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=8240233756492518845' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/8240233756492518845'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/8240233756492518845'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2007/05/1.html' title='தமிழர்களின் அடையாளமாகிப்போன புலிகள்-பாகம் 1.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-1257465412579559078</id><published>2007-04-24T07:46:00.000-07:00</published><updated>2007-04-24T07:46:14.360-07:00</updated><title type='text'>ஏன் தடை செய்யக் கூடாது தி.க-வை?.</title><content type='html'>&lt;strong&gt;நெய்வேலியில் பிராமணர்களின் பூணூல், குடுமி அறுக்கப் பட்டுள்ளது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதில் ஈடுபட்டவர்கள் தி.க வை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப் படுகிறது. தொடர்ந்து &lt;span style="color:#cc0000;"&gt;பிராமணர்களுக்கு எதிராக திட்டமிட்டு வன்முறையை கைக்கொள்ளும் தி.க வை &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;ஏன் தடை செய்யக் கூடாது? .&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;துரதிஷ்டவசமாக எந்த அரசியல் தலைவர்களும் இது போன்ற நிகழ்வுகளை கண்டித்து கடுமையான அறிக்கை வெளியிடுவதில்லை.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாது ஜீவிகளான பிராமணர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசாங்கமும் முன்வருவதில்லை.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தாக்குதல் நடத்தப்பட்ட வேலுடையான்பட்டு கோவில், எனது வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. இந்த கோவிலைப் பற்றியும்,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இறைவனைப் பற்றியும், இந்த கோவில் சார்ந்த எனது அனுபவங்களையும், &lt;/strong&gt;&lt;strong&gt;ஒரு தனி பதிவாக எழுதுவேன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நெய்வேலியில் தி.க வின் தொந்தரவு ரொம்பவும் அதிகம்.&lt;span style="color:#ff0000;"&gt; இங்கு தி.கவினர், வாரியார் சுவாமிகளுக்கு செருப்பு மாலை போட்டு அவமதித்ததையும் எனது முந்தைய பதிவில் நான் குறிப்பிட்டுள்ளேன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;நெய்வேலியில் ஒரு காலத்தில் எல்லாச் சுவர்களிலும் தி.க வினர் பிராமணர்களை தூற்றி, வன்முறை வசனங்களை எழுதி இருப்பார்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கோவிலுக்கு மிக அருகில் மைக் கட்டி, கூட்டம் போட்டு இறைவனை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேலி பேசிக் கொண்டிருப்பார்கள். நான் சிறுவனாய் இருந்த பொழுது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதை எல்லாம் கண்டு, கேட்டு மிகவும் மனம் வெதும்பியிருக்கிறேன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அரசியல் லாபங்களுக்காக ஒரு அமைதியான, ஒழுக்கமான சமூகத்தை,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொய்ப் பிரச்சாரங்களின் மூலம், தமிழகத்தில் பொது எதிரி போல ஆக்கி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விட்டார்கள். ஒரு எழுத்தாளர் முன்பு வேதனைப்பட்டு எழுதியது இக்கனத்தில் ஞாபகம் வருகிறது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;தமிழகத்தில், பிராமணர்கள், யூதர்கள் போல நடத்தப் படுகிறார்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;இது நூறு சதம் நிஜம் என்று இது போல சம்பவங்கள் ஊர்ஜிதப் படுத்துகின்றன.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பிராமண துவேஷிகள், பிராமண எதிர்ப்பு என்னும், நிகழ்காலத்திற்கு ஒவ்வாத, அர்த்தமில்லாத நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தயவு செய்து தூக்கி எறியுங்கள் பிராமண எதிர்ப்பு என்னும் துருப் பிடித்த வாளை. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தமிழகத்தின் பிரச்சனைகளான ஏழ்மை, வேலை வாய்ப்பின்மை, தண்ணீர் பஞ்சம், பிரிவினைவாதம், தீவிரவாதம், இன வெறி, மொழி வெறி,அரசியல்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அதிகாரவர்கத்தின் பித்தலாட்டம், ஊழல், சட்டம் ஒழுங்குப் பிரச்சனை &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;போன்றவற்றிற்கும், பிராமணர்களுக்கும் துளியாவது சம்பந்தம் உண்டா?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மன சாட்சியை தொட்டு பதில் சொல்லுங்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;எனது தனிப்பட்ட வாழ்வில் இதே போல் ஒரு தி.க வினரின் தாக்குதலை ஒரு பொதுக் கூட்ட நிகழ்ச்சியில் நான் எதிர் கொண்டுள்ளேன். ஆனால் அன்று தி.கவினர் எங்களிடம் வசமாக சிக்கிக் கொண்டனர். எனது அத்தனை ஆத்திரங்களையும் அன்று அவர்களை புரட்டி அடித்து தீர்த்துக் கொண்டேன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நல்லதுக்கு தமிழகத்தில் காலமில்லையோ என்று தோன்றுகிறது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பிராமணர்களுக்கு இன்றைய, எதிர்கால தேவை; தங்களை தற்காத்துக்கொள்ள, பரசு ராமனின் ஆவேசத்தை முன் மாதிரியாகக்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கொண்ட ஒரு போர்ப்படையா?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்றென்றும் அன்புடன்,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பா. முரளி தரன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-1257465412579559078?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/1257465412579559078/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=1257465412579559078' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/1257465412579559078'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/1257465412579559078'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2007/04/blog-post_23.html' title='ஏன் தடை செய்யக் கூடாது தி.க-வை?.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-7217349782303389846</id><published>2007-04-21T10:29:00.000-07:00</published><updated>2007-04-21T11:08:56.347-07:00</updated><title type='text'>மீண்டும் பூணூல் அறுப்பு.</title><content type='html'>&lt;strong&gt;என்னங்க நடக்குது தமிழ்நாட்டுல?. மீண்டும் பெரியார் சிலை சேதம், மீண்டும் பிராமணர்களின் பூணூல் அறுப்பு. தென்ன மரத்துல தேள் கொட்டினா, பன மரத்துல நெறி கட்டிச்சாங்கர மாதிரி, எவனோ பெரியார் சிலைய சேதம் பன்னா, பிராமணர்களின் பூணூல அறுக்க கிளம்பிடுராங்க.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒரு வலைப்பதிவர், பூணூல் அறுக்கப் படும்தான்-னு, மிரட்டல் வேற விட்டுருக்கார். அண்ணா உங்கள மாதிரி ஆளுங்கள நாங்க இன்னிக்கி புதுசா பாக்குரமா என்ன? நாப்பது வருஷமா தமிழ்நாட்டுல நடந்துகிட்டுத்தான இருக்கு.பழைய கள்ளு; புதிய மொந்தை.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நீங்க எத்தன முறை குடுமி அறுத்தாலும், மசுருதான, போனா போதுன்னு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திரும்பி குடுமி வெச்சுப்போம். எத்தன முறை பூணூல் அறுத்தாலும், திருப்பி மாட்டிப்போம். என்ன செஞ்சாலும் அசர மாட்டேங்கரானே பார்ப்பான்னு வெம்பி சாவுங்க.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அப்பறம், இதுல யோசிக்கரதுக்கு வேற விஷயமும் இருக்கு. இந்த சிலைய சேதம் பன்ற விஷமிகளோட உள் நோக்கம் என்ன? யார் செய்யறான்னு கண்டுபிடிச்சு மொத்தமா எல்லாரையும் தூக்கி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உள்ள போடனும். அப்பத்தான் இந்த பிரச்சனை தொடராம தடுக்க முடியும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;மேலும், தென் மாவட்டங்களில், சில வருடங்களுக்கு முன்னாடி நடந்த, ஜாதிக்&lt;/strong&gt; &lt;strong&gt;கலவரங்களுக்கு காரணமாக இருந்த, தேவர், அம்பேத்கார் சிலை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உடைப்பு சமயத்தில், அங்கு இருந்த போலீஸ் அதிகாரி ஜாங்கிட் ஒரு உபாயம் செய்தார். சிலைகளுக்கு கூண்டு வலை அமைத்து, பூட்டி, அதன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சாவியை உள்ளூர் பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்திருந்தார். அதுபோல்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பெரியார் சிலைகளுக்கும் கூண்டு அமைப்பது. இப்பிரச்சனைக்கு தற்காலிக தீர்வாக இருக்கும் என்பது எனது எண்ணம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;ஏனென்றால் இந்த சிலை உடைப்பு விஷயத்தில் ஈடுபடுவது, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை கெடுக்க வேண்டும் என்ற தேச விரோத,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழக விரோத சக்திகளின் செயலாகக் கூட இருக்கலாம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்றென்றும் அன்புடன்,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பா. முரளி தரன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-7217349782303389846?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/7217349782303389846/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=7217349782303389846' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/7217349782303389846'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/7217349782303389846'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2007/04/blog-post.html' title='மீண்டும் பூணூல் அறுப்பு.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-4387641056911970265</id><published>2007-03-31T11:11:00.000-07:00</published><updated>2007-03-31T12:30:36.685-07:00</updated><title type='text'>CREAMY LAYER கயவர்களே.</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;"ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கூன்கைய ரல்லா தவர்க்கு".&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கயவர், தம் கன்னத்தை இடித்து உடைக்கும்படி கை உடையவரல்லாத மற்றவர்க்கு, தாம் உண்ட எச்சில்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கையையும் உதறமாட்டார், என்ற குறளுக்கு ஒரு உதாரணமாகவே இருந்து &lt;/strong&gt;&lt;strong&gt;வருகிறார்கள் கிருமி லேயர் கயவர்கள்.அவர்கள் கன்னத்தை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இடித்து அடேய் போதுமடா உங்கள் பேராசை என்று சொல்வதுபோலவே வந்துள்ளது உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு. யார் பிற்படுத்தப்பட்டவர் என்று கண்டுபிடிப்பது, பிரம்மனும், &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஹரியும் முயன்று &lt;/strong&gt;&lt;strong&gt;முடியாமல் &lt;/strong&gt;&lt;strong&gt;போன சிவனின்&lt;/strong&gt;&lt;strong&gt;அடியும் முடியும் போல அத்தனை கடினமான &lt;/strong&gt;&lt;strong&gt;காரியமா என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இலவச கேஸ் அடுப்பு, இலவச நிலப்பட்டா வழங்க, வறுமை கோட்டிற்கு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கீழே உள்ளவர்களை ஆறே மாதத்தில் கண்டுபிடித்த அரசால் இதை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கண்டுபிடிக்க முடியாதா என்ன? முயன்றால் முடியும், முயலக் கூடாது என்பதுதானே பிற்படுத்தவர் வேஷம் கட்டும் இந்த பணக்கார ஓட்டு வேட்டை அரசியல்வாதிகளின் கொள்கை.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;நாணுடை மாந்தர் சிறப்பு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;உணவும், உடையும் எல்லோருக்கும் பொதுவானது. அம் மக்களில் சிறப்பானவர்கள் என்பவர்கள், தகாத செயல்களை செய்வதற்கு வெட்கப்படுபவர்கள் என்பவர்தாமே. அதுவும் நூல் பல கற்றவர், அறிவில் சிறந்தோர் இதில்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒரு படி மேலே அல்லவா இருக்க வேண்டும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆனால் இந்த கிருமி லேயர்கள், ஏழைகளின் சலுகைகளை நாங்களும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அனுபவித்தே தீருவோம் என வெட்கங்கெட்டு திரிகின்றனவே.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"அக்கி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;வெக்கி வெறிய செயின்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;யாரிடத்திலும் பொருளை கவர விரும்பி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;பொருந்தாதவற்றை செய்தால் உன் அகன்ற அறிவால் என்ன பயன்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சமூகத்தில் பண பலம், அதிகார பலம், வீடு, நிலபுலன் என சவுகரிமாய்த்தானே இருக்கிறீர்கள். ஏன் காட்டிலேயும், &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கழனியிலேயும் வியர்வை சிந்த உழைக்கும் பாட்டாளிகளின்,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;ஏழைகளின் சலுகைகளை கவர விரும்பிகிறீர்கள்.தூசு புகாத அறைகளில்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குளிர்காற்று வாங்கிக்கொண்டு, குந்தி தின்னும் கோமான்களே, வெள்ளைப்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பறங்கியைப்போல நிறத்தில் மின்னும் சீமான்களே, உங்களுக்கு இட &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒதுக்கீடு ஒரு கேடா?.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தாஅய தெல்லாம் ஒருங்கு"&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;தன் மூன்றடியால் மூவுலகத்தை அளந்த&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மஹாவிஷ்னு தாவிய பரப்பு எல்லாவற்றையும், சோம்பல் இல்லாத&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அரசன் ஒரு சேர அடைவான், என்பதற்கு உதாரணமாய் நமது அரசியல் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வியாதிகள். ஒரு வட்டம், மாவட்டம் பதவி கிடைத்தால் கூட போதும், உடனே ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்து விடுகிறார்கள். இவர்கள் எல்லாம் எந்த விதத்தில் பிற்படுத்தப் பட்டவர்கள்?.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;strong&gt;இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதார அளவுகோள்தான் சரியானது.&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"&lt;strong&gt;நடுவின்றி நன்பொருள் வெக்கின் குடிபொன்றிக்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;குற்றமும் ஆங்கே தரும்"&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஏ கிருமி லேயர் பணக்கார பேராசை பிச்சைக்காரர்களே, ஏழைகளுக்கு சேர வேண்டிய இடஒதுக்கீட்டை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மனசாட்சி சிறிதும் இல்லாமல் நீங்கள் கவர விரும்பினால், நீங்கள் பெரிய குற்றம் செய்தவர்கள் ஆகிறீர்கள். நீங்களும், உங்கள் குடியும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கெட்டுப் போவீர்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஏ கிருமி லேயர்களே மனசாட்சி என்று ஒன்று இருந்தால், நாங்கள் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்தாலும், முற்பட்டவர்களே , ஆதலால் எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று முன் வந்து அறிவிப்பு செய்யுங்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஏழை பாழைகளின் உரிமைகளை தட்டிப் பறித்து சொகுசு வாழ்க்கை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வாழாதீர்கள். அப்படி செய்தால் அரசாங்கம் எத்தனை சலுகைகளை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கொடுத்தாலும்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;போவீர் போவீர் ஐயோ என்று போவீர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;என்றென்றும் அன்புடன்,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பா.முரளி தரன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-4387641056911970265?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/4387641056911970265/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=4387641056911970265' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/4387641056911970265'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/4387641056911970265'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2007/03/creamy-layer.html' title='CREAMY LAYER கயவர்களே.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-4862144248539591430</id><published>2007-03-28T10:23:00.000-07:00</published><updated>2007-03-30T05:40:46.020-07:00</updated><title type='text'>பெரியாரும் நானும் - 1.</title><content type='html'>எனது தந்தையார் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஒரு சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையை துவங்கினார். நாங்கள் குடியிருந்த தொழிலாளர் குடியிருப்பில் அனைத்து ஜாதி மதம் சார்ந்தவர்களும் இணைந்துதான் வசித்து வந்தோம். இன்னும் சொல்லப்போனால் ஜாதி, மதம் என்றெல்லாம் இருப்பதே தெரியாது. அனைவரும் நல்ல விதமாகவே பழகி வந்தாலும் ஒரே ஒரு வீட்டு அம்மா மட்டும் சும்மாவே காரணம் கண்டுபிடித்து எங்கள் வீட்டோடு &lt;strong&gt;வலிய வம்பு சண்டை வளர்த்துக்கொண்டே&lt;/strong&gt; இருப்பார்கள். சிறுவனான எனக்கு இது மிகுந்த ஆச்சரியம் அளித்த விஷயம். இத்தனைக்கும் அவருடைய மகன் எனக்கு நல்ல நண்பன். அப்பொழுது அதற்கு காரணம் தெரியவில்லை. பிற்காலத்தில் அவர்கள் வீட்டு சுவற்றில் வரைந்திருந்த ஒரு தாடி தாத்தாவின் படம் ஞாபகம் வந்தபொழுதுதான் அதற்கான காரணம் புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பதினோரு வயதில் உபநயனம். அதற்காக முன்தலையில் சிறிது முடி வழித்து, குடிமியும் சிறிது நாள் வைத்திருந்தேன். அனைத்து சிறுவர்களும் அதை விசித்திரமாக கவனித்து சில கேள்விகளும், சிறிது கேலியும் பேசி மட்டுமே வந்தனர். ஆனால் ஒரு பெரியவகுப்பு அண்ணன் மட்டும் விடாது &lt;strong&gt;என் குடிமியை பிடித்து இழுத்தும், அடித்தும், பிளேடால் குடுமியை நறுக்கிவிடுவேன் என பயமுறுத்தியும் தாங்க முடியாது தொந்தரவு செய்து &lt;/strong&gt;&lt;strong&gt;வந்தான். &lt;/strong&gt;நான் கொஞ்சம் துறுதுறுப்பு என பெயர் பெற்றவன் ஆனால் அதன் பிறகுதான் கொஞ்சம் முரடு என பெயர் பெற்றேன். அவன் தொந்தரவு எல்லை மீறிப்போனதால், பள்ளியில்&lt;br /&gt;வளர்ந்திருந்த ஒரு மரத்திலிருந்து ஒரு கழியை உடைத்து, அவனை பள்ளி மொத்தமும் விரட்டி விரட்டி அடித்தேன். அப்படி அடித்ததற்காக அரை நாள் ஹெட்மாஸ்டர் அறை வாசலில் முட்டி போட்டேன். அவனுடைய தந்தையாரும் என்னை வந்து மிரட்டிவிட்டுப் போனார். அதன்பின் பள்ளியின் ஆசிரியர்கள் அதை பெரிய பிரச்சனையாக ஆகாமல் தடுத்து விட்டார்கள். பிற்காலத்தில் அந்த அண்ணா ஏன் அப்படி நடந்துகொண்டான் என்பதை அவர்கள் வீட்டு சைக்கிளின் முன்பக்கத்தில் பறந்த ஒரு கொடியின் ஞாபகம் வந்ததும் தெரிந்துகொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு வயதில் பட்சக்குதிரை தாண்டும் விளையாட்டு. ஒரு சிறுவன் கால் முட்டியில் கையை வைத்துக்கொண்டு, குனிந்து, முதுகுப் பரப்பை சமதளமாக்கி நிற்க வேண்டும். மீதி சிறுவர்கள் வரிசையில் நின்று ஓடிவந்து , குனிந்துநிற்பவன் முதுகில் இரு கைகளை வைத்து, எம்பி, இரு கால்களை விரித்து , அவன் உடலின் வேறு எந்த பாகங்களிலும், நமது உடலின் பாகங்கள் படாமல் தாண்டி குதிக்க வேண்டும். ஓடி வருவதால் குதிரை. கால்கள் இரண்டையும் விரிக்கும்போது ஒரு சிறகை விரிப்பதுபோல் இருப்பதால் பட்சம் ( பட்சம் என்றால் சிறகு , பட்சத்தை உடையது பட்ஷி. நன்றி: வாரியார் சுவாமிகள்). ஒடி வந்து எம்பி கால்களை விரித்து தாண்டும்பொழுது, ஒரு குதிரை இறக்கை விரித்துப் பறப்பதுபோல் இருப்பதால் &lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;இந்த விளையாட்டுக்கு பட்சக்குதிரை என பேர் ஆனதோ?.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;நாங்கள் இதை ஆபியம் விளையாட்டு என்றும் சொல்வோம்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அப்படி ஒவ்வொரு முறை தாண்டும்பொழுதும், ஒவ்வொரு வார்த்தையாக சொல்லி தாண்டுவோம்.&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;ஆபியம், இஸ்தாபியம், மணியாபியம், முத்தாபியம்,&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;லக்கடிகொக்கு என்று,&lt;/strong&gt;&lt;/span&gt; கடைசி முறையாக தாண்டி குதிக்கும்பொழுது&lt;br /&gt;ராஜா சூத்துல ஒத என்று சொல்லி,&lt;br /&gt;குனிந்து நிற்பவன் பின்பக்கம் ஒரு உதை விட்டுவிட்டு குதிக்க வேண்டும்.&lt;br /&gt;இந்த விளையாட்டில் நான் சூரன் என்று பெயர் பெற்றவன் ( நம்புங்கண்ணா, டேக்வாண்டோவில் இந்த விளையாட்டே ஒரு உடற்பயிற்சி. ஆனால் பின்புறம் உதைப்பது கிடையாது. எப்படி சரியானபடி தாவிக்குதிக்க வேண்டும் என demonstrate செய்துகாட்ட வேண்டுமானால் எங்கள் கேப்டன் ( குருநாதர் ) என்னைத்தான் கூப்பிடுவார் ) .&lt;br /&gt;&lt;br /&gt;ராஜா சூத்துல ஒத என்று சொல்லி உதைத்துக்கொண்டே தாவிக் குதிப்பது சற்றே கடினமான ஒரு செயல். இதை சரியானபடி செய்ய முடியாது, நிறைய சிறுவர்கள் out ஆகி, குனிந்து நிற்கும் ஆளாக மாறி விடுவார்கள். சில குறும்பர்கள் வேண்டுமென்றே வலி எடுக்கும் அளவுக்கு ஓங்கி உதைப்பார்கள். இதனால் சில நேரம் சண்டை வந்து விடும். அதனால்&lt;br /&gt;ஒங்கி உதைப்பது கூடாது என்றும், சிறிது அளவு உடையில் கால்படும் அளவிற்கு உரசினால் கூடப்போதும் என்றும் விதி மாற்றம் செய்யப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி உரசினால் அதை குனிந்து நிற்பவர் உணரமுடியாமல் போகும். அதனால் குனிந்து நிற்பவர் out கேட்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் தாண்டியவரின் கால் குனிந்து நிற்பவரின் மேல் பட்டதா என்பதை கண்கானிக்க ஒரு நடுவரை நியமித்திருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று எங்கள் தெருவில் புதிதாக குடிவந்த ஒரு சிறுவன் விளையாட்டில்&lt;br /&gt;சேர்ந்தான். நான் அவன் பின் புறம் டவுசரில் (கால்சட்டை) ஒரு உரசு உரசி தாவிக் குதித்து சென்றேன். ஆனால் எனது கால் அவன் மீது படவே இல்லை&lt;br /&gt;என சாதித்தான். நடுவர் எனது கால் பட்டது என அவர் கண்டதை அறிவித்தும், அவன் நடுவர் தீர்ப்பை ஏற்க மறுத்து விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான், நடுவர் தீர்ப்பைதான் ஏற்பேன் என்று பிடிவாதமாக இருந்ததால் எனது&lt;br /&gt;வாழ்வில் முதல் முறையாக ஒரு வசவை கேட்க நேர்ந்தது. இந்த பார்ப்பார பசங்கள எதிலியுமே சேக்க கூடாது என்பதுதான் அது. நான் பதிலுக்கு அவனை திட்ட அது பெரிய சண்டையாக மாறிவிட்டது. அந்த நிகழ்ச்சிக்குப்&lt;br /&gt;பிறகு எப்பொழுது, எப்படி மாறினோம் என்றே ஞாபகம் இல்லை, ஆனால் இன்றும் நாங்கள் உயிர் நண்பர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிற்காலத்தில் நாங்கள் இந்த சண்டையை பேசி சிரித்து ஆராய்ந்து பார்த்தபொழுது ஒரு விஷயம் புரிந்தது. எனது நண்பனின் குடும்பத்து&lt;br /&gt;ஆண்கள் பார்ப்பன எதிர்ப்பு என்பதை ஒரு கொள்கையாகவே கொண்டவர்கள் என்றதால் சிறுவனான எனது நண்பனும் எந்த காரணமும், அவசியமும் இல்லாவிட்டாலும் கூட பெரியவர்கள் செய்ததால், பேசுவதால் நாமும் அதேபோல் செய்வோம், பேசுவோம் என முடிவெடுத்துவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;நீளம் அதிகமாகிக்கொண்டே போகிறது. &lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;மீதி அடுத்தடுத்த பதிவுகளில்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா.முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-4862144248539591430?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/4862144248539591430/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=4862144248539591430' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/4862144248539591430'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/4862144248539591430'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2007/03/blog-post_28.html' title='பெரியாரும் நானும் - 1.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-2876314767058255554</id><published>2007-03-24T08:24:00.000-07:00</published><updated>2007-03-24T10:14:35.453-07:00</updated><title type='text'>கார்த்தி சிதம்பரம்.</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள்" &lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;அப்படித்தான் இருந்தது திரு. கார்த்தி சிதம்பரம் அவர்களின் பேச்சு. அப்பாவைப் போன்றே உயரம், மீசையற்ற முகம், தோற்றம். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;அவரது அறிவுச் செறிவு அவரது பேச்சில் தெரிந்தது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜெத்தா வாழ் தமிழர்கள் இணைந்து gulf residents indian tamils ( GRIT ), வளைகுடா வாழ் தமிழர் அமைப்பு என்றொரு அமைப்பை துவக்கியுள்ளார்கள். இந்த அமைப்பை துவக்கி வைக்க, சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் திரு.கார்த்தி சிதம்பரம். மேதகு இந்தியத் தூதர் திரு.பாரூக் மரைக்காயர் அவர்களும், இணைத்தூதர் திரு அவுசப் சயீத் அவர்களும் அமைப்பை வாழ்த்தி, ஆலோசனை நல்கினார்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அமைப்பை குத்து விளக்கு ஏற்றியும், இணைய தளத்தை சொடுக்கியும் துவக்கி வைத்தார் திரு கார்த்தி சிதம்பரம். GRIT என்னும் இந்த அமைப்பு GUIDE, GROW, GAIN என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டுள்ளது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;GRIT அமைப்பை வாழ்த்தி, சில ஆலோசனைகளையும் வழங்கினார் திரு.கார்த்தி சிதம்பரம். மேலும் இந்தியாவைப் பற்றியும், இந்தியாவின் வளர்ச்சி பற்றியும் பொதுவான சில விஷயங்களை பேசினார்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அதில் நான் கிரஹித்தவை.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1. இந்த நூற்றாண்டில் உலகப்  பொருளாதார மையங்களாக, வலுவான&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;    சக்தியாக&lt;/strong&gt;&lt;strong&gt; இந்தியாவும், சைனாவும் இருக்கும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2. பல்வேறு பிரிவுகளை கொண்ட இந்தியாவில் சமூக, பொருளாதார,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     மாற்றங்கள் மிக மெதுவாகவே நடந்து வருகிறது. ஆனால் முந்தைய &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     பல ஆண்டுகளை ஒப்பிட்டால், கடந்த பதினாறு வருடங்களில் இந்த&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     மாற்றம் துரிதமடைந்துள்ளது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3. மிகச் சாதாரண பின்புலத்திலிருந்து வந்த சிவ நாடார், நாராயண மூர்த்தி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;    போன்றோர், தங்கள் அறிவுத்திறன்  ஒன்றையே &lt;/strong&gt;&lt;strong&gt;மூலதனமாக கொண்டு &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;    பெரும் தொழில் &lt;/strong&gt;&lt;strong&gt;அதிபர்களாக மாறி&lt;/strong&gt;&lt;strong&gt; சாதனை படைத்து, இளைய தொழில் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;    முனைவோருக்கு முன் மாதிரியாக&lt;/strong&gt;&lt;strong&gt; உள்ளார்கள்.    &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;    அத்தகைய வாய்ப்புகள் நிறைந்த&lt;/strong&gt;&lt;strong&gt; சூழ்நிலைகளை கொண்டதாக இன்றைய &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;    நாட்களில் இந்தியா உள்ளது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4. உள் கட்டமைப்பில் சிங்கப்பூர், சவுதி அரேபியா போலெல்லாம் இந்தியா &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     எப்பொழுது மாறும் எனச் சிலர் கேட்கிறார்கள். இந்தியாவை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     இந்த நாடுகளோடு ஒப்பிடுவதே தவறு. ஏனென்றால் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     இந்தியா மிகப் பெரிய நாடு. ஆனாலும் இன்னும் ஒரு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     இருபத்தைந்து வருடங்களுக்குள் நாம் அதை சாதிக்க முடியும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5. GRIT  அமைப்பின் சார்பாக micro investment என்ற ஒரு சித்தாந்தத்தின்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     அடிப்படையில் அனைத்து தமிழர்களின் முதலீட்டில் ஒரு மருத்துவனை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     தொடக்க நிலையில் உள்ளது. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     அதேபோன்ற சீரிய முயற்சிகள் முன்னெடுத்து செல்லப்பட வேண்டும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     என்றும் ,&lt;/strong&gt; &lt;strong&gt;மேலும் gulf residents indian tamils என்பதிலிருந்து&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     gulf residents indians என்றொரு பரந்துபட்ட தளத்திற்கு இந்த அமைப்பு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     மாறவேண்டும் என்ற மேதகு இந்திய தூதுவர் திரு.பரூக் மரைக்காயர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     மற்றும் இணைதூதர் திரு.அவுசப் சயீத் அவர்களின் ஆலோசனையை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     வழிமொழிந்தார் திரு.கார்த்தி சிதம்பரம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;6.மேலும் வளைகுடாவாழ் தொழிலாளர்களின் பிரச்சனைகளை குறித்தும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;    இனி வேலைவாய்ப்பு தேடி தமிழகத்திலிருந்து வருபவர்களுக்கு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;    விழிப்புணர்வினை ஊட்டவும், GRIT அமைப்பின் பிரிவு, தமிழக&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;    நகரங்களான சென்னை, திருச்சி மற்றும் மதுரையில்    &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;    துவக்கப்படவேண்டும் என்ற தனது அவாவினையும் வெளியிட்டார்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;   திரு. கார்த்தி சிதம்பரம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;7. NRI களுக்காக ஐந்து சதவீத இட ஒதுக்கீடு, இந்திய கல்வி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;    நிறுவனங்களில் சரியானபடி அமல்படுத்தப்படுவதில்லை என்ற&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;    குறைபாட்டிற்கு பதில் அளிக்கையில், இது சம்பந்தமாக GRIT தனது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;    கோரிக்கையை தொடர்ந்து இந்திய அரசியல்வாதிகளிடம், அதிகார&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;    வர்கத்தினரிடமும் வலியுருத்தலும், நினைவுருத்தலும் செய்யவேண்டும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;    என கேட்டுக்கொண்டார். ஏனென்றால் இட ஒதுக்கீடு போன்ற &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;   விஷயங்கள் இந்தியாவில் பல சிக்கல்கள் நிறைந்த விஷயமாக&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;    உள்ளதால் சற்றே மெதுவாகத்தான் மாற்றங்கள் வரும் என்றார்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;8. அதே நேரத்தில் same side goal போடவும் தவறவில்லை.இந்தியாவில்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     அரசியலும், அதிகார வர்கமும் ஒரு கசியும் குழாயைப்போல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     உள்ளதால், எந்த செயலையும் முன்னெடுத்துச் செல்வதில் வேகம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     மிதமாகவே உள்ளதாக குறைபட்டுக்கொண்டார் ( நகைச்சுவை). &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;9. இந்தியாவை ஒரு யானைக்கு உருவகப்படுத்தினார். இந்திய   &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     பொருளாதரத்தைச் சொன்னாரா, அரசியலைச் சொன்னாரா, &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     ஒட்டு மொத்த &lt;/strong&gt;&lt;strong&gt;இந்தியாவின் குணநலத்தைச் சொன்னாரா என்பதை நான்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     சரியாக உள் வாங்கவில்லை. யானை பலம் வாய்ந்த பிரானியாக &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     இருந்தாலும், சில நேரங்களில் நம்மிடமிருந்து வாழைப்பழம் வாங்கி &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;     தின்னும் அளவிற்கு சாதுவாகவும், சில நேரத்தில் நமக்கு மாலை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;    அணிவித்து மரியாதை செய்வதும், சில நேரத்தில் மதம் பிடித்து கட்டற்று&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;    செல்வது போலவும், இந்தியா.............( அப்பாவும் பிள்ளையும் பிரானிகளின் நேசர்களாய் இருப்பார்கள் போல் உள்ளது. தமயன் யானையை பற்றி பேசுகிறார், அப்பா பாராளுமன்றத்தில்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சமர்ப்பித்த பட்ஜெட்டிலே.................).&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மொத்தத்தில் இந்திய அரசியல் வானில் எதிர்காலத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாய் மின்னப்போகும் ஒருவரை நேரில் கண்ட மகிழ்ச்சி எனக்கு.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;என்றென்றும் அன்புடன்,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பா.முரளி தரன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;     &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-2876314767058255554?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/2876314767058255554/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=2876314767058255554' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/2876314767058255554'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/2876314767058255554'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2007/03/blog-post_24.html' title='கார்த்தி சிதம்பரம்.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-7343925291756738820</id><published>2007-03-18T11:03:00.000-07:00</published><updated>2007-03-18T13:00:23.182-07:00</updated><title type='text'>ரஷ்ய விஞ்ஞானிகளை விஞ்சிய தமிழக களவானிகள்.</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;முதலில் ரஷ்ய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பைப் பற்றி தெரிந்து கொள்வோம்.&lt;/strong&gt; &lt;/span&gt;இந்த செய்தி, சவுதியின் நாளேடு, சவுதிகெஸட்டின் இன்றைய பதிவில் வெளியாகி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ரஷ்ய ராணுவ விஞ்ஞானிகள் பல வருடங்கள் முன்பாக ஒரு ஷூ தயாரித்து&lt;br /&gt;இருக்கிறார்கள், அவர்கள் நாட்டு சிறப்பு  இராணுவப்படை வீரர்களுக்காக.&lt;br /&gt;&lt;br /&gt;பல வருடங்கள் ரகசியமாக  வைக்கப்பட்ட இந்த தொழில் நுட்பம்,&lt;br /&gt;கம்யூனிச ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகு  தொன்னூற்று நான்காம் ( 1994 ) ஆண்டுக்கு பிறகுதான் வெளி உலகத்திற்கு தெரிய வந்ததாம். அந்த ஷூவின் சிறப்பம்சங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஷூ, ஒரு சிலிண்டரும், பிஸ்டனும், எரிபொருள் நிரப்பும் அறையும்,&lt;br /&gt;ஒரு இக்னீசியஸ் சுவிட்ச்சும் பொருத்தப்பட்டு தயாரிக்கப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;1. பறனையின் ( விமானம் )   இஞ்ஜின் பிஸ்டனின் தரத்திற்கு இணையான&lt;br /&gt;    தொழில்  நுனுக்கத்துடன்  தயாரிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;2. ஒரு மோட்டார் வாகனத்தின் இஞ்ஜின் செயல்படுவது போலவே இந்த&lt;br /&gt;    இஞ்ஜின், பிஸ்டன் அமைப்பு செயல்படும். இந்த ஷுவை அணிந்து&lt;br /&gt;    ஒவ்வொரு கால் அடி எடுத்து  வைக்கும்பொழுதும், எரி பொருள்  &lt;br /&gt;    வெளிப்பட்டு, ஒரு அழுத்தம், ஒரு வெடிப்பு, ஒரு உந்து சக்தி.&lt;br /&gt;&lt;br /&gt;3. இந்த ஷூவை அணிந்துகொண்டு ஓடினால் ஒரு மணிக்கு முப்பத்தைந்து&lt;br /&gt;    (35 ) கிலோமீட்டர் வேகத்தில் ஓடலாம். அதாவது ஒரு வினாடிக்கு பத்து&lt;br /&gt;   ( 10 ) மீட்டர் தூரம் ஓடலாம். அதாவது இங்கு ஒரு அடி வைத்தால்,&lt;br /&gt;   அடுத்த வினாடியில் அடுத்த அடியை பத்து மீட்டர் தூரத்தில் வைப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்பு பயிற்சி பெற்ற இராணுவ வீரர்கள், கவச வண்டிகளின் குறுக்கே ஓடவும்,&lt;br /&gt;மின்னல் வேகத்தில் எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பித்து ஓடவும் இந்த ஷூவை உபயோகப் படுத்துவார்களாம். இப்போது  இந்த ஷூவை, வர்தக  ரீதியில் தயாரித்து, பொதுமக்கள் அனைவரின் உபயோகத்திற்காகவும் விற்பனை செய்ய இருக்கிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இப்போது நம்ம ஊர் களவானிகளின் கதைக்கு வருவோம்&lt;/span&gt;.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாயிரத்து மூன்றாம் வருடம் நான் கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் நகரில் தங்கியிருந்து பணியாற்றிகொண்டிருந்தபோது நடந்த சம்பவம். அப்போது இந்தப்  புரளி ஒரு காட்டுத் தீபோல் சிதம்பரத்தின் சுற்று வட்டாரத்து கிராமங்களில் பரவியது. அது ஒரு விநோத மனிதனைப் பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனிதன், ஒருவர் வீட்டுக்குப் போன் செய்து, நான் இன்று உங்கள் வீட்டுக்கு வருவேன், என்னை முடிந்தால் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சவால் விடுவான். அதேபோல் அன்று இரவு வருவான். அவனை பிடிக்க முயற்சித்தால் படு வேகமாக ஓடிவிடுவான். அப்படி ஓடும்பொழுது குறுக்கே வரும் வேலிகளையும், சுவர்களையும் வெகு சுலபமாக தாவிக் குதித்து ஓடி விடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் தெருவின் பக்கத்து தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கும் இதேபோல்&lt;br /&gt;ஒரு தொலைபேசி வந்தது. நாங்கள் அனைவரும் அருவா, சவுக்கு கட்டை என்று கையில் ஏந்தி தயாராக இருந்தோம். ஆனால் அவன் வரவில்லை.&lt;br /&gt;மறுநாள் போன் செய்து, நான் வந்திருந்தேன், உங்கள் தெரு கோவிலில்தான் ஒளிந்திருந்தேன் என்றெல்லாம் சொன்னான். ஆனால் நேரில் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் பக்கத்து கிராமத்தில் இதேபோல விளையாடி இருக்கிறான். அந்த கிராமத்தவர் துரத்திச் சென்றுள்ளனர், ஆனால் அவனை பிடிக்க முடியவில்லை. பிடிக்கமுடியாததற்குக் காரணம் அந்த திருடனின் ஷுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த திருடன் ஒரு ஷூ போட்டுகிட்டு இருக்காம்பா, படு ஸ்பீடா ஓடுறான்.&lt;br /&gt;ஒரு அடி இங்க வச்சா அடுத்த அடி பத்து மீட்டர் அந்தண்ட வக்குறான். கரும்பு காட்டுக்குள்ள பூந்து ஓடிட்டான், ஊரே சேந்து தேடியும் ஆள புடிக்க முடியல. ஷூவுல எதுவும் ஸ்பிரிங் வச்சுருக்கானோ? என்னாவோ?.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செய்தி/புரளி ஒரு வார காலம் சிதம்பரம் சுற்று வட்டார கிராம மக்களை தூங்கவிடாமல் செய்தது . அந்த நேரத்தில் இதை ஒரு புரளி என்றோ கட்டுக்கதை  என்றோ முழுவதுமாக விலக்க முடியவில்லை.&lt;br /&gt;யாரோ விஷமிகள் போன் செய்து விளையாடி இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவனை விரட்டிப் பிடிக்க முயன்ற கிராம மக்களின் வாக்குமூலத்தை எப்படி நிராகரிக்க முடியும். &lt;strong&gt;ரஷ்ய விஞ்ஞானிகளின் சாதனையை விஞ்சும் அளவுக்கு ஒரு ஷூவை கண்டுபிடித்திருந்த அந்த களவானியை என்னவென்று &lt;/strong&gt;&lt;strong&gt;சொல்வது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்போது ஒரு முக்கியமான சமாச்சாரத்திற்கு வருகிறேன். கம்யூனிச ரஷ்யா உடைந்த பிறகு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலை சமாளிக்க&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முடியாத பல அதிகாரிகள்,விஞ்ஞானிகள் ஆயுதங்களை திருட்டுத்தனமாக &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விற்று காசு &lt;/strong&gt;&lt;strong&gt;பார்ப்பதாகவும், அது எத்தகைய ஆபத்தானது என்றும் அந்த காலக்கட்டத்தில் பல செய்திகள் வந்தன. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அப்படி விற்கப்பட்ட ஒரு ஷூதான் சிதம்பரம்வரை வந்ததா?. ஏனென்றால் இதே காலகட்டத்தில் சிதம்பரம் பகுதியில் யுரேனியத் தகடு விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த தகடு கல்பாக்கம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அனு ஆராய்ச்சி மையத்திற்கு பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. இது அந்நாட்களில் பத்திரிக்கைகளில் பரபரப்பாக வந்த செய்தி.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கொள்ளிடத்திலிருந்து, வெள்ளாறு முகத்துவாரம் வரையிலான சிதம்பரத்தின் கடற்கரை பகுதி ஒரு காலத்தில் கடத்தல்காரர்களின் சொர்கபூமி என்று அனைவரும் அறிந்ததே.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உண்மையா? புரளியா? விஞ்ஞானமா?கடத்தலா? அந்த தில்லை சபாபதிக்கே வெளிச்சம்.&lt;/strong&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா.முரளி தரன்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-7343925291756738820?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/7343925291756738820/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=7343925291756738820' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/7343925291756738820'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/7343925291756738820'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2007/03/blog-post_18.html' title='ரஷ்ய விஞ்ஞானிகளை விஞ்சிய தமிழக களவானிகள்.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-7040994965979716291</id><published>2007-03-16T09:42:00.000-07:00</published><updated>2007-03-16T10:53:12.051-07:00</updated><title type='text'>வெட்டி சாச்சுப்புட்டாங்களே.</title><content type='html'>நான் முதல் முறையாக சவுதியை வானத்திலிருந்து பார்த்தபொழுது அதுவரை  வாழ்வில் கண்டிராத ஒருவித்தியாசமான காட்சியாக இருந்தது.எங்கும் மணல் பிரதேசம். நோக்குமிடம் எல்லாம் பாலைவன மணல். அதற்கு நடுவே அரிதாக வளர்ந்திருக்கும் மரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இயல்பாகவே எனது எண்ணங்கள் எனது சொந்த ஊரான நெய்வேலிக்கு பயணப்படுவதை தவிர்க்கமுடியவில்லை. எங்கள் ஊரில் பூமாதேவி  பசுமை போர்த்திக் கொண்டுதான் காட்சி அளிப்பாள். ஒரு வீட்டுக்கு சராசரியாக 130 மரங்கள் உள்ளதாக ஒரு புள்ளி விவரம். அதனால் அதிக மழை பெறும் பிரதேசமாகவும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நெய்வேலி ஒரு காலத்தில் காடாக இருந்த பிரதேசம். ஜம்புலிங்க முதலியார் கிணறு வெட்டப்போய் நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நிலக்கரி சுரங்கத்தில் வெட்டிய மேல் மண்ணை ஒரு மலைபோல குவித்து வைத்திருப்பார்கள். எங்கள் பாஷையில் அதற்குப் பெயர் மண்ணுமேடு.&lt;br /&gt;&lt;br /&gt;காலப்போக்கில் அந்த மண்மேட்டில் இயற்கையாகவும்,  மனித முயற்சியாலும்  நிறைய மரங்கள் நிறைந்து விட்டன. சிறு வயதில் நண்பர்களுடன் இணைந்து ஒரு காட்டுவாசி வாழ்க்கையை இந்த மண்மேட்டின்மேல் வாழ்ந்திருக்கிறேன். அங்கு உள்ள குட்டைகளில்&lt;br /&gt;குளிப்பதும், அங்கு கிடைக்கும் நாகப்பழம், இலந்தைப்பழம் போன்றவற்றை உண்டும், ஒரு நாள் முழுதும் மலை மேலேயே தங்கியிருப்போம். சில நண்பர்கள் உண்டிவில்லால் அடித்து பறவைகளை பிடித்து சமைத்து உண்பார்கள். மேலும் நீர் நிலைகளில் கிடைக்கும் மீன், நண்டு போன்றவற்றை பிடித்தும் பசியாறுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மலையின் இண்டுஇடுக்கு மற்றும் சந்து பொந்துகள், முக்கியமான பாதைகள்,&lt;br /&gt;குகைகள், ஊற்றுகள், குளம் குட்டைகள் ஆகியவை சிறுவர்களான எங்களுக்கு அத்துப்படி. உடும்பு பிடிப்பது, முயல் பிடிப்பது, காடை கவுதாரி பிடிப்பது என்று எங்கள் வேட்டைப் பட்டியல் மிக நீளமானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை ஆவாரம் புதரில் குடிகொண்டிருந்த நல்லபாம்பு குட்டிகளை சுருக்கு போட்டு பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபொழுது, தாய்நாகம் வந்து விட்டது.அதை அடித்தால் தப்பித்து ஓடி விட்டது. நல்ல பாம்பு நம்மளை பழிவாங்கி கொன்றுவிடும் என்று பயந்து, ஒரு நாள் முழுதும் அதை நாணல் புதர்களில் விரட்டி தேடிக் கொன்று கொளுத்தி சாம்பலாக்கியபிறகுதான் சமாதானமானோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு இயற்கையோடு இணைந்த காட்டுவாசி வாழ்க்கை வாழ்ந்திருந்த எனக்கு  மரங்களோடு ஒரு நேச உணர்வு உண்டு. சவுதியில் எங்கள் பக்கத்து வீட்டில் அரிதாக ஒரு வேம்பு, ஒரு போகன் வில்லா, ஒரு பேரீச்சை மரம் இருந்தது. வருடத்தில் ஓரிருநாள் பெய்யும் அசுர மழை பேரீச்சை மர ஓலையில் பட்டு எழுப்பும் ஓசை, பறை ஓசையின் அதிர்வை உள்ளுக்குள் உருவாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;காம்போண்ட் சுவரின்மேல் புதராக பரவியிருந்த போகன்வில்லா கிளைமறைவில்&lt;br /&gt;பச்சைக் குழந்தைகளைப் போல குரல் எழுப்பிக்கொண்டு சில நேரங்களில்&lt;br /&gt;பூனைகள் சரசமாடுவதைக் கண்டிருக்கிறேன். குளிர்ச்சியைப் பரப்பும் வேம்பின் நிழலில் சந்தர்பம் கிடைத்தால் எனது காரை பார்க் செய்து மகிழ்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று திடீரென்று மூன்று மரங்களும் வெட்டப்பட்டன. அதனை ஒரு வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தேன். எனது அண்டை வீட்டு பெங்காலி என்னிடம் வந்து, பார்த்திங்களா சார் இப்படி மரத்தை வெட்டி தள்ராங்களே என்றார். நான், அமாங்க மரம் இருந்தது எவ்வளவு அழகாக இருந்தது, மனசுக்கும் எவ்வளவு நிறைவா இருந்தது. இந்த மண்ணுல மரம் வளர்ரது எவ்வளவு கஷ்டம். எப்படியும் இருபது முப்பது வருஷம் வயசு இருக்கும் ஒவ்வொரு மரத்துக்கும் இப்படி அநியாயமா வெட்டி சாய்க்கிறாங்களே என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் ஆமாங்க அநியாயம்தான் இதை வெட்ட ஆயிரம் சவுதி ரியால் செலவாம் ( இந்திய மதிப்பு கிட்டதட்ட பன்னிரெண்டாயிரம் ) இதையே&lt;br /&gt;ஒரு பெங்காலிகிட்ட கொடுத்திருந்தா இருநூறு சவுதி ரியால்ல வேலைய முடிச்சிருப்பாங்க என்றார். நான் அவர் கரிசனத்தைக் கேட்டு ங்நே என்று விழித்தேன்.&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா. முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-7040994965979716291?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/7040994965979716291/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=7040994965979716291' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/7040994965979716291'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/7040994965979716291'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2007/03/blog-post_16.html' title='வெட்டி சாச்சுப்புட்டாங்களே.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-1424913928686423832</id><published>2007-03-06T09:45:00.000-08:00</published><updated>2007-03-06T11:13:36.577-08:00</updated><title type='text'>சாகரன் கல்யாணுக்கு ஒரு அஞ்சலி.</title><content type='html'>அன்று அப்துல் கலாமைப்பற்றி ஒரு பதிவு எழுதிக் கொண்டிருந்தேன். திடீரென்று வரிசையாக தேன்கூடு நிறுவனர், நிர்வாகி சாகரன் கல்யாண் மரணம் என செய்திகள் வரத் தொடங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பதிவாக வரிசையாக படித்ததும் எனக்கு ஏற்பட்ட வருத்தத்தை வார்த்தையில் வடிக்க இயலாது. இதைப்பற்றி ஒரு பதிவு இட வேண்டும் என நினைத்து நாட்கள் நகர்ந்ததுதான் மிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாகரன் மரணம் பற்றி பதிவு இடாதது ஒரு மிகப்பெரிய உறுத்தலாகவே&lt;br /&gt; மனதில் இருந்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும், பெரும்பான்மையான வலைப்பதிவாளர்கள் போலவே, கல்யாண் என்பவரைப் பற்றி எதுவும் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இருக்கும் ஜெத்தாவிலிருந்து ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரியாத்தில் இருந்திருக்கிறார் ஆனால் தெரியாமல் போய்விட்டது. கடந்தா ரம்ஜான் விடுமுறையில் ஐய்ந்து நாட்கள் ரியாத்தில்தான் இருந்தேன். அப்போது தெரிந்திருந்தால் கூட சந்தித்திருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒரு நாள் வலத்தளத்தில் மேய்ந்து கொண்டிருந்த பொழுது சாகரஅலை என ஒரு வலைப்பூவைக் கண்டேன். இருப்பிடம் ரியாத் என்று வேறு இருந்ததால் ஆர்வமாக படிக்க தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது எழுத்து மிகவும் பக்குவப்பட்டதாக இருந்தது. ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் எழுதத் துவங்கியிருப்பது தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக செல்போன் குறித்து ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் நான் ஒரு பின்னூட்டம் கூட இட்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அவர் தலைமையேற்று நடத்திவந்த எழுத்துக் கூடம் பற்றியும், நகுலன், இராமகிருஷ்ணன், விசாகாஹரி என எங்கெங்கோ சுற்றி வருவதாய் இருந்தது அவரது எழுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிலிருந்து சாகரனின் வலைத்தளத்தையும் படிப்பது என்பதை வழமையாக்கிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது மரணச்செய்தியும், அவரது அருகாமையிலேயே வசித்து வந்தும் அவரைப் பற்றி ஏதும் அறியாத அறியாமையில் இருந்து விட்டதும் என்னை&lt;br /&gt;மிகவும் பாதித்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுதும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் எனது காரின் டேப்ரிக்காடரை இரண்டு நாட்களாக நான் தொடவே இல்லை என்பதை இரண்டு நாட்கள் கழித்துதான் என்னால் உணரவே முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அறிந்த ஒரேஒரு வலைப்பதிவரை அழைத்து எனது வருத்தத்தை தெரியப்படுத்தினேன். அவரும் உடைந்து போயிருந்தார். அவர் என்னைப்போலல்லாமல் கல்யாணை நன்றாக அறிந்தவராகவும், தொடர்பில் இருந்தவராகவும் இருந்திருக்கிறார் என்பதே எனக்கு அப்பொழுதுதான் தெரிந்தது. எனக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதை எண்ணி வருந்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகச் சாதரணமான மனிதன் நான். வலைப்பூவில் கையெடுத்து வைத்த உடனே&lt;br /&gt;விடாது கருப்புவை திட்டி பிறகு மன்னிப்பு கேட்டேன். பிறகு போலியின் தொல்லை சிறிது நாள் தொடர்ந்தது. பிறகுதான் ஒரு நிதானத்துக்கு வந்தேன் எனச் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பூ எனக்கு புதிய விஷயங்களை அறிமுகப் படுத்தியது. புதிய புரிதல்களை ஏற்படுத்தித்தந்தது. அதற்கு தளம் அமைத்துக் கொடுத்த கல்யாண்சாகரன் இன்று இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனது தாயாரின் மரணத்திற்கு பின் நான் இந்த அளவு வேறு யாருடைய மரணத்தாலும் இந்தளவு பாதிக்கப்பட்டதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய வயது ஆதலால் அவரது மரணமும் இயற்கையானதாக இருந்திருக்காதோ என்றொரு ஆதாரமற்ற சந்தேகமும் எனது மனதை வாட்டியபடி இருந்தது. ஏனென்றால் அதற்கு சிறிது நாட்களுக்கு முன்தான் அவர் தன்னை வெளிக்காட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பூவில் உள்ள எல்லையற்ற சுதந்திரம் அனைவரும் அறிந்ததே. அதில் காயப்பட்டவர்களால், எழுத்துச் சுதந்திரத்தின் குரல்வலை நெறிக்கப்பட்டதோ?&lt;br /&gt;என்றெல்லாம் குழம்பித் தவித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மேன்மேலும் வந்த தெளிவான தகவல்களால் எனது குழப்பம் தீர்ந்தது. இந்த பதிவை எழுதும் முடிவுக்கு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணின் குடும்பம் தற்போது எப்படி உள்ளது என்று சென்னைப் பதிவர்கள் யாரும் எழுதினால் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனாதி அப்துல் கலாம் அடிக்கடி சொல்வது போல, இந்தியாவின் பலம் கல்யாணைப் போன்ற சாதனை படைக்கத் துடிக்கும் இளைனர்களின் கைகளில்தான் உள்ளது. அப்படி ஒரு சாதனை படைத்த இளைஞனின் இதயம்&lt;br /&gt;தனது துடிப்பை நிறுத்தியிருந்தாலும், ஏராளமான இளைஞர்களின் இதயத்தில் சுடரேற்றிச் சென்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது அடுத்த வாரீசுக்காக நான் காத்திருக்கிறேன். அது ஆணாய் இருந்தால் சாகரன், பெண்ணாய் இருந்தால் கல்யாணி.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாண், தேன்கூடு தளத்தை நிறுவியதன் மூலம்,&lt;br /&gt;அடைந்து கிடந்த என் இதயக் குகையின் சாளரங்களை திறந்து விட்டார்.&lt;br /&gt;தனித்துக் கிடந்த என்னை ஒரு தள(இணைய)உலகத்தில் தள்ளி விட்டார்.&lt;br /&gt;சிதறிக் கிடந்த எண்ணங்களை சற்றே குவியச் செய்தார்.&lt;br /&gt;மாசு படிந்த மதிப்புரைகளின் மேல் இருந்த தூசி தட்டி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தனையும் செய்துவிட்டு, அறிமுகம் இல்லாமலேயே, அல்ப ஆயுசுல் போய்விட்டாயே&lt;br /&gt;ஐயோ சாகரா அதனால்தான் சாக (ரன்) என பெயர் வைத்துக்கொண்டாயோ.&lt;br /&gt;ஆனால் எனது இதயத்தில் நீ என்றும் சாகா வரம் பெற்றிருப்பாய்.&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா. முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-1424913928686423832?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/1424913928686423832/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=1424913928686423832' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/1424913928686423832'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/1424913928686423832'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2007/03/blog-post_06.html' title='சாகரன் கல்யாணுக்கு ஒரு அஞ்சலி.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-2105672510056269654</id><published>2007-03-05T11:40:00.000-08:00</published><updated>2007-03-05T11:43:43.767-08:00</updated><title type='text'>சமஸ்கிருதம்.</title><content type='html'>சமீபத்தில் ஒரு மாநில ஆளுனர் சமஸ்கிருதம் பயில்வதால் நடைமுறை வாழ்க்கைக்கு பயன் ஏதும் இல்லை என்பது போன்றதொரு கருத்தை வெளியிட்டு சிலரின் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளார். இது சம்பந்தமான எனது கருத்தை பதிய நினைத்தேன். காஞ்சி மஹாசுவாமிகளின் வாக்கை கடைபிடிக்கும் குடும்பம் எங்களுடையது. அவரது கட்டளைகளில் சில,&lt;br /&gt;&lt;br /&gt;1. பிடியரசி திட்டம். ( தினமும் சமைக்கும்பொழுது குடும்ப தலைவிகள் ஒரு பிடி அரிசி எடுத்து தனியாக சேமித்து வைத்து, அந்த அரிசி ஓரளவு சேர்ந்ததும் தேவைப்படும் ஏழைகளுக்கோ, ஆதரவற்றவர்களுக்கோ, அநாதை இல்லங்களுக்கோ வழங்குதல்). இதை எனது தாயார் செய்யக் கண்டிருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;2. வரதட்சனை வாங்க கூடாது. வரதட்சனை வாங்குபவர்கள் என்னிடம் ஆசி பெற வர வேண்டாம் என ஒரு முறை பரமாச்சாரியார் அறிவித்தார். ( திருமணத்திற்கு முன், கல்யாண பத்திரிக்கையை எடுத்துச் சென்று குல குருவிடம் ஆசி பெறுவது என்பதொரு வழக்கம் ). மேலும் திருமணத்தில் தங்க மாங்கல்யம் என்பது கூட இடையில் புகுந்த வழக்கம் என்றும், பழங்காலத்தில் திருமாங்கல்யம் என்பது வெறும் பனை ஓலையால் செய்யப்படுவதாக இருந்த்தாகவும் குறிப்பிட்டுள்ளார். நானும், எனது சகோதரும், வாங்கமாட்டோம் வரதட்சனை என்று சொல்லித்தான் திருமணம் செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. வேத சம்ரஷனம் பொருட்டு குடும்பத்தில் ஒரு குழந்தையையாவது வேதபாட சாலையில் கல்வி பயில சேர்க்க வேண்டும். வேதபாடசாலைக் கல்வி என்பது, உபநயனம் முடிந்தபின் எட்டு வயதில் குரு குலத்தில் சேர்த்துவிடுவது என நினைக்கிறேன். இது எட்டு பத்து வருட படிப்பு என்றும் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது சிறு வயதில் என்னை வேதம் பயில்வதற்கு அனுப்ப, எனது தாய் மாமனால் ஒரு யோசனை முன் வைக்கப்பட்டது. சேலத்தின் அருகில் உள்ள ஸ்கந்தாஸ்ரமம் என நினைக்கிறேன். சிறுவயதில் நடந்ததால் சரியாக நினைவில்லை. ஆனால் நான் வேதபாட சாலையில் சேர்வதை எனது தந்தையார் விரும்பவில்லை. அதற்கு என்ன காரணம் என்று இது நாள் வரையில் நான் கேட்கவில்லை. இப்போது அதற்கான காரணம் என்னவாக இருந்திருக்க வேண்டும் என ஓரளவு புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது தாத்தாவரை புரோகிதம்தான் எங்கள் குடும்ப தொழில். திராவிட கட்சிகளின் தலையெடுப்பிற்குப் பின் அதற்கு பெரிய மரியாதையோ, அதனால் தேவையான வருமானமோ கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. எனது தந்தையார் குடும்ப தொழிலிருந்து விலகி, வீட்டைவிட்டு ஓடி வந்து, நெய்வேலியில் ஒரு வேலையில் சேர்ந்து, ஒரு சுயம்புவாய் வாழ்க்கையை தொடங்கியவர். குழந்தைகளுக்கு முழுவதுமான சமஸ்கிருதக் கல்வி தேவையில்லை என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது வேதமும் சமஸ்கிருதமும் கற்றவர்களுக்கு, தற்போது ஒரு நல்ல மதிப்பு உள்ளது. வருமானத்திற்கும் குறைவில்லை, சக்கைபோடு போடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்தி, தத்துவம், இலக்கியம் போன்றவற்றில் ஆழ்ந்த அறிவும், தெளிவும் பெற நிச்சயம் சமஸ்கிருதம் உதவும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பொருளாதாரத்திற்கும், உலகளாவிய தொடர்புக்கும் ஆங்கிலம் மிக அவசியம். எத்தனை மொழி கற்றாலும் தவறில்லை. அது அவரவர் ஆர்வம் மற்றும் திறமையின் பாற்பட்டது. நான் கூட எனது குழந்தைகளுக்கு சமஸ்கிருதமும் கற்றுத்தரவேண்டும் என முடிவெடுத்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா. முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-2105672510056269654?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/2105672510056269654/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=2105672510056269654' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/2105672510056269654'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/2105672510056269654'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2007/03/blog-post.html' title='சமஸ்கிருதம்.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-3609313307854154234</id><published>2007-02-14T16:51:00.000-08:00</published><updated>2007-02-14T17:12:56.627-08:00</updated><title type='text'>கற்பழித்துக் கொல்லப்பட்ட TRO பிரேமினி.</title><content type='html'>திரு.சுந்தர வடிவேல் அவர்கள் பதிவில் என்னால் இடமுடியாமல் போன பின்னூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"டி.பி.எஸ் ஜெயராஜ் இப்ப ஒரு கட்டுரை எழுதியிருக்காரு. இதப் படிச்சா குலை நடுங்கும், நெஞ்சுல ஈரமிருந்தா கண்ணீர் வரும்."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படித்தேன். அதிர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் எனது அலுவல் நிமித்தமாக சில ஆஸ்திரிய நண்பர்களுடன் ஒரு நாளை கழிக்க நேர்ந்தது. நான் தமிழகத்தை சேர்ந்தவன் எனத் தெரிந்ததும், &lt;span style="color:#3366ff;"&gt;என்ன பிரச்சனை இலங்கையில்?&lt;/span&gt; என்று கேட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பத்திரிக்கைகளின் மூலமாகவும், இணையத்தின் மூலமாகவும்,&lt;br /&gt;நண்பர்கள் மூலமாகவும் அறிந்தவற்றை அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன்.&lt;br /&gt;எனது சொந்த ஊரான நெய்வேலியில் ஒரு இலங்கை அகதிகள் முகாம் இருந்தது, ராமகிருஷ்ணன் என்றொரு நண்பன், ஒன்பது, பத்தாம் வகுப்பில் எனது பக்கத்து இருக்கை. அந்த வயதில் அதிகம் பக்குவப்பட்டிராத நான் ( இப்போதும் அப்படித்தான் ) நீ ஏன் புலியாக மாறிப் போராடாமல் இங்கு வந்தாய் என்ற எனது கேள்விகளால் எரிச்சல் அடையாமல் நல்ல நண்பனாக இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடவே சித்தார்த்தன் என்றொரு நண்பன். இவன் நகர திராவிடர் கழகத் தலைவரின் மகன். அவர்கள் வீட்டிற்கு சென்றபொழுது சில புலிப்படை போராளிகளை கண்டிருக்கிறேன்.அப்போதெல்லாம் எங்கள் பள்ளியில்( 1987-1988) புலித்தலைவர் பிராபகரனின் படங்களை ஒரு ரூபாய் கொடுத்து வாங்க சிறுவர்கள் போட்டி போடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை பிரச்சனைக்காக பள்ளிப் பருவத்திலேயே ஸ்டெரைக் செய்தோம்.&lt;br /&gt;அது எம்ஜிஆரின் ஆட்சிக்காலம். எங்கள் ஊர் திருவிழாக்களிலும்,வீதி முனைகளிலும், புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களின் வீடியோ கட்சிகளை ஒளிபரப்புவார்கள். அதைக் கண்ட யாவரும், நம்மால் ஆன உதவிகளை நிச்சயமாக இலங்கை தமிழர்களுக்கு செய்ய வேண்டும் என்றொரு மன நிலையில், எங்களால் ஆன பொருளும், பணமும் அளிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்ற பொழுது,தீர்ந்தது பிரச்சனை என்று தோன்றியது. ஆனால் அதன் பிறகு நடந்த துன்பியல் சம்பவங்களால் நிலைமை மேலும் சிக்கலாகிவிட்டது.&lt;br /&gt;ஒரு இந்தியனாக மனதில் புலிகளின்பால் ஒரு வெறுப்பும் ( ராஜீவ் கொல்லப்பட்ட செய்தி வந்ததும் நான் அழுதேன்), அதே வேளையில் ஈழத் தமிழர்களின் நிலை குறித்து ஒரு வேதனையும், சிங்கள இனவாத அரசின் மீதான ஒரு கோபமும் ஆன ஒரு மன நிலையில் இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சாதரன மனிதனாக ஈழப் பிரச்சனைக்கு என்னால் எதுவும் செய்ய முடியாது ஆனால் &lt;span style="color:#cc33cc;"&gt;எனது ஐரோப்பிய நண்பர்களிடம் சொன்னேன், நீங்கள் ஐரோப்பாவில் ஒரு ஈழத் தமிழனைக் கண்டால் உங்களால் முடிந்த ஆதரவினைத் தாருங்கள் ஏனென்றால் அவர்களின் உடனடித் தேவை, அனைத்து உலக நாடுகளின், மக்களின், நாகரீக சமுகங்களின் ஆதரவுக் கரம்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா. முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-3609313307854154234?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/3609313307854154234/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=3609313307854154234' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/3609313307854154234'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/3609313307854154234'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2007/02/tro.html' title='கற்பழித்துக் கொல்லப்பட்ட TRO பிரேமினி.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-6470464514134790232</id><published>2007-02-11T09:43:00.000-08:00</published><updated>2007-02-11T07:56:02.904-08:00</updated><title type='text'>காந்தியை சுட்டோம், கலாமை விட்டோம்.</title><content type='html'>&lt;strong&gt; &lt;span style="color:#ff0000;"&gt;இந்த ஆண்டு குடியரசு தினம் வெள்ளிக் கிழமை வந்ததால், மிக வசதியாய் போயிற்று ( வார இறுதி நாள் விடுமுறை). சில நண்பர்களுடன் இனைந்து, ஜெத்தா இந்திய தூதரகத்தில் நடக்கும் குடியரசு தினக் கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வது என முடிவெடுத்தேன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;            &lt;span style="color:#3333ff;"&gt;இந்தியாவிற்கு வெளியே நான் கலந்துகொண்ட முதல் குடியரசு தின நிகழ்ச்சி. தேசிய கீதத்தை ஒலிப்பேழை கொண்டு இசைப்பதையும்,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சிறுவர்களை மட்டும் பாடச்சொல்லி மற்றவர்கள் மெளனமாக இருப்பதையும் ஒழித்துக்கட்ட வேண்டும். இனிமேல் தேசிய கீதத்தை அனைவரும் தத்தமது சொந்தக்குரலில் பாட வேண்டும் என்பதை ஒரு உறுதி மொழியாக எடுத்துக்கொண்டால்கூட தவறில்லை.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;            &lt;span style="color:#009900;"&gt; தேசிய கீதம் பாடி முடித்தவுடன், ஒரு ஒற்றைக்குரல் மட்டும் பாரத் மாதா கீ என்று ஓங்கி ஒலித்தது. அந்த குரலுக்கு பதிலாக நானும் உரத்த&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;குரலில் ஜே என்று கத்திச் சொல்லி எனது ஆதங்கத்தை தீர்த்து கொண்டேன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பிறகு ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் குடியரசு தின உரை வாசிக்கப்பட்டது. அனைவருக்கும் அந்த உரையின் படிமமும் வழங்கப்பட்டது.  ஒரு இந்தியன்      என  நினைத்து பெருமை கொள்ளும் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;விதமாக &lt;/strong&gt;&lt;strong&gt;இருந்தது &lt;/strong&gt;&lt;strong&gt;ஜனாதிபதியின் உரை. கூடுதலாக அவர் தமிழர் என்பதால் மேலும் உவகை கொண்டேன்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அப்துல் கலாம் ஒரு ஆச்சரியப்படுத்தும் அறிவுத்திறனும், குண நலனும் கொண்ட மனிதராக உள்ளார். இளைனர்களுக்கும், சிறார்களுக்கும் ஒரு முன் மாதிரி வாழ்க்கை வாழ்ந்து காட்டுகிறார் என்றால் அது மிகையல்ல.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;மிகப் பக்குவப்பட்ட சிந்தையும், பேறறிவும், அறநெறி சார்ந்த வாழ்வும்,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;தெய்வ பக்தியும், பல்கலை வித்தகமும், தத்துவ விசாரனையும், அனைத்து மதங்களைப் பற்றி சம நோக்கு பார்வையும், மேதமையை மதிக்கும் பண்பும், இன்ன பிற நற்குணங்களின் உறைவிடமாய் உள்ளார். கூடவே தலைசிறந்த நிர்வாகி, விஞ்ஞானி என்றெல்லாம் நிரூபித்து உள்ளார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நாட்டை வல்லரசாக்குவதற்கு அவர் அறிவித்துள்ள 2020 மிக அற்புதமான திட்டம்/கனவு. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;strong&gt;சில அற்ப அரசியல்  காரணங்களால் ( இத்தாலி சோனியா பிரதமர் ஆவதற்கு முட்டுக்கட்டை போட்டதால்) அடுத்தமுறை அவர் குடியரசு தலைவர் ஆவது சந்தேகம்தான் என்கிறார்கள்.&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;நான் கேட்கிறேன், இப்படி ஒரு மனிதர் ஏன் திரும்பவும் குடியரசு தலைவர் ஆகவேண்டும்?. பேசாமல் அவரையே அடுத்த இந்தியப் பிரதமர் ஆக்கிவிட்டால் என்ன?. அவர் கொடுத்த 2020 திட்டத்தை அவர் தலைமையிலேயே நாடு செய்து முடித்தால் என்ன?.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அடுத்த இந்தியப்பிரதமர் அப்துல் கலாம் என்று அறிவித்து ஒரு புது அரசியல் கட்சி தொடங்கினால் என்ன?. அப்படி ஒரு சிறு பொறியை யாரும் பற்ற வைத்தால் அது கலாம் பிரதமரானார் என்னும் பெரும் நெருப்பாக முடியும் என்பது திண்ணம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அறிவுஜீவிகள் இதற்காக முயற்சி செய்யலாம். ஆன்மீகப் பெரியவர்களின் ஆசிகளையும் கேட்டுப் பெறலாம். கலாம் பிரதமராவதால், இந்திய முஸ்லீம்கள் மனதில் பாபர் மசூதி இடிப்பால் ஏற்பட்ட காயமும் ஆறும். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;இந்திய முஸ்லீம்களுக்கு ஒரு வார்த்தை. கலாம் பிரதமராகாவிட்டால் வேறொறு முஸ்லீம் பிரதமர் என்பது இந்த நூற்றாண்டில் இந்தியாவில் சாத்தியமில்லாது போகலாம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;strong&gt;தனிந்த சிந்தனை கொண்ட கலாம்தான் அடுத்த பிரதமர் என்று அறிவித்து ஒரு கட்சி துவக்கப்பட்டாலோ&lt;/strong&gt; / &lt;strong&gt;ஏற்கனவே இருக்கும் கட்சி அறிவிப்பு வெளியிட்டலோ, பெரும்பான்மை இந்து சமூகம் மிக சந்தோஷமாக அதை ஏற்றுக்கொள்ளும்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;காந்திக்குப் பின் அனைத்து மத, சமூக, மொழி, இனப் பிரிவினராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரே மனிதராக கலாம் உள்ளார் என்பது எனது எண்ணம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;கலாமைப்போல் ஒரு மனிதரிடம் நம்மை ஆளும் அதிகாரத்தை தர நாம் தவறினால், இந்தியாவின் வல்லரசு, நல்லரசுக் கனவு, ஏன் கனவாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை 2050 இல் உட்காந்து யோசிக்கும்போது கிடைக்கும் விடை இதுவாகத்தான் இருக்கும்,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;காந்தியை சுட்டோம், கலாமையும் கை நழுவ விட்டோம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;என்றென்றும் அன்புடன்,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;பா.முரளி தரன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-6470464514134790232?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/6470464514134790232/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=6470464514134790232' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/6470464514134790232'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/6470464514134790232'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2007/02/blog-post_11.html' title='காந்தியை சுட்டோம், கலாமை விட்டோம்.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-6187333962326211133</id><published>2007-02-10T12:15:00.000-08:00</published><updated>2007-02-02T12:44:19.656-08:00</updated><title type='text'>காவேரித் தண்ணீரும், கன்னடர்களும், தீர்வும்.</title><content type='html'>&lt;strong&gt;நமது நாட்டின் பெரும்பான்மையான நதிகள்  பெண்களின் பெயர் கொண்டவைதான். நதிகள் அன்னையருக்கு இனையாக வைத்து &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மதிக்கப்படுகின்றன, &lt;/strong&gt;&lt;strong&gt;துதிக்கப்படுகின்றன. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காவேரியின் பிறந்தகம் கர்நாடகம், புக்ககம் தமிழ்நாடு.&lt;span style="color:#3333ff;"&gt; புகுந்த வீட்டில்தான் ஒரு பெண் தாய் என்ற பெரும் பேறு அடைவதால் தமிழகத்தின் தவப் புதல்வர்களுக்கே  அன்னை காவேரியிடம் அதிக உரிமை உள்ளது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அதற்கு ஏற்றார்ப்போலத்தான் தமிழகத்திற்கு நியாயமான அதிக பங்கை அறிவித்து தீர்ப்பு வெளியாகி உள்ளது. இந்த அளவு போதுமானதோ, பற்றாக் குறையோ, எதுவாக இருந்தாலும், ஏற்றுக் கொள்வதே அறிவுடைமையாகும். தமிழகம் தீர்ப்பை ஏற்று, அதிக பங்கிற்காக  மேல் முறையீடு ஏதும் செய்யாமல் இருந்தால், இந்த விவகாரம் அதிக பிரச்சனை ஆகாமல், இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாய் சில நாட்களில் மாறிவிடும் என்பது எனது அபிப்ராயம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அதை விடுத்து தமிழக அரசியல்வாதிகள் ஏதும் குட்டையை குழப்பினால்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கர்நாடக வாழ் தமிழர்களுக்கு பெரும் பிரச்சனையாய் போய்விடும். ( காவேரிப் பிரச்சனையில் மாட்டி பெங்களூருவில் அடிவாங்கியவன் நான், அந்த அனுபவத்தை  தனிப்பதிவாக அப்புறம் எழுதுகிறேன் )அதனால் வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்வதிலும், அதை செயல்படுத்துவதிலும் மட்டுமே முனைவது நல்லது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மேலும் அதிக அளவு தண்ணீர் வேண்டும் என்பதை  கோரிக்கையாக்குவதை விடுத்து, தமிழகத்தில் உள்ள நீர் வளங்களை பாதுகாப்பதிலும், புதிய நீர்வள&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆதாரங்களை உருவாக்குவதிலும் முனைய வேண்டும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;பாட்டாளி மக்கள் கட்சி, கிராமப் புரங்களில் உள்ள ஏரி குளங்களை,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt; பசுமைத்தாயகம்&lt;/strong&gt;  &lt;strong&gt;அமைப்பு மூலமாக தூர் வாரி சரி செய்தது. அதைப்போன்றதொரு காரியத்தை அனைத்து மக்களும் பங்குகொண்டு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;மேலும் தீவிரமாக செயல்படுத்தலாம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;தமிழகத்தில் தற்போது உள்ள ஏரி, குளங்களில் பஸ் ஸ்டாண்ட் கட்டாமல், அவற்றை நல்லவிதமாக பாதுகாக்கலாம். மழை நீர் வீணாவதை தடுத்து அங்கங்கே தடுப்பனைகளை உருவாக்கலாம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;அரசியல்வாதிகள் மணல் கொள்ளையடிப்பதை தவிர்த்து, ஆற்றுப் படுகைகளில்  நிலத்தடி நீர்மட்டம் உயர உதவி செய்யலாம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#999999;"&gt; மன்னர்களால் தொலை நோக்கு சிந்தனையோடு உருவாக்கப்பட்ட ஏரி, குளங்களை பட்டா போடாமல் இருக்கலாம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#999999;"&gt;இன்னும் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு மழைப்பொழிவை அதிகப்படுத்தலாம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழக அமைச்சரவையில் விரிவாக்ககமும், மாறுதலும் வரலாம் என்கிறார்கள். அதில் இரண்டு புதிய அமைச்சகம் உருவாக்க கலைஞருக்கு கோரிக்கை வைக்கிறேன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1. நீர்வள ஆதாரங்களை பாதுகாக்கவும், புதிய நீர் வள ஆதாரங்களை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;    உருவாக்கவும் விசேஷ அதிகாரங்களை கொண்ட ஒரு அமைச்சகம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;2. வெளிநாட்டு வாழ் தமிழர் நலன் காக்கவும், வெளிநாட்டு வேலை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;     வாய்ப்புகளை முறைப்படுத்தவும் ஒரு அமைச்சகம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#66ffff;"&gt;இவை இரண்டும் காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து கலைஞர்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#66ffff;"&gt;ஆவன செய்ய வேண்டும்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#66ffff;"&gt;என்றென்றும் அன்புடன்,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#66ffff;"&gt;பா,முரளி தரன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-6187333962326211133?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/6187333962326211133/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=6187333962326211133' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/6187333962326211133'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/6187333962326211133'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2007/02/blog-post_10.html' title='காவேரித் தண்ணீரும், கன்னடர்களும், தீர்வும்.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-5373877060281492214</id><published>2007-02-02T12:44:00.000-08:00</published><updated>2007-02-02T12:44:19.751-08:00</updated><title type='text'>சில ஷொட்டும்; ஒரு குட்டும்.</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டும்&lt;/span&gt;, &lt;span style="color:#33cc00;"&gt;சவுதி அரசரின் இந்திய விஜயத்தின் ஓராண்டு நிறைவை நினைவு படுத்தும் வகையிலும்&lt;/span&gt;, விழாக் கோலம் பூண்டது ஜெத்தா நகரம். தமிழ் சங்க விழாவிற்காக இந்தியாவிலிருந்து பேராசிரியராக வந்திருந்த ஞானசம்பந்தம் மருத்துவராக திரும்பிப் போனார். அப்புறம் என்னங்க?. வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்னு சொல்லியிருக்காங்கத்தானே? சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து ஜெத்தா வாழ் தமிழ் மக்கள சிரிக்க வச்சிருக்காருங்க. &lt;span style="color:#cc33cc;"&gt;அந்த வகையில பார்த்தா மக்கள வாய்விட்டு சிரிக்க வெச்சு, அவங்க நோய் நொடிகள போக்கடித்த பேராசிரியர் ஞான சம்பந்தம் ஐயாவ ஏன் டாக்டர் ஞானசம்பந்தம்னு                                             கூப்புடக்கூடாதுங்கறன்?.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ்சங்க நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகச் சிறப்பா இருந்ததுங்க.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தர்பம் கிடைத்தால், இந்த நிகழ்ச்சியின் சிறப்பை ஜெயா டிவியில் தான்  &lt;/strong&gt;&lt;strong&gt;அளிக்கும் இன்றைய சிந்தனை ( நிகழ்ச்சியின் பெயர் சரிதானே?. நான் டிவி பார்ப்பதில்லை ) நிகழ்ச்சியில் குறிப்பிடுவேன் என்று கூறி கரகோஷங்களை அள்ளிச் சென்றார் பேராசிரியர் ஞானசம்பந்தம் ஐயா அவர்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ் சங்க நிகழ்ச்சியின் டாப் மூன்று என்று மக்கள் என்னிடம் தெரிவித்தவை. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;1. பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்களின் பட்டி மண்டபம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;2. குழந்தைகளின் அனைத்து  நடனங்களும்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;3. மூத்த வலைப்பதிவாளர் எண்ணம் ஆசாத் அவர்களின் சிலம்பாட்டம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;      மற்றும் கவியரங்கம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;மறு நாள் ஆந்திர பிரதேச நாள் என்று பெயர் வைத்து விழா. எனது அலுவலகத்தில் பணிபுரியும் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு கடைநிலை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஊழியர் இந்த நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும் என மிக ஆவலாக இருந்தார் ( நேற்றைய தமிழ் நிகழ்சிக்கும் இவர் வந்திருந்தார்). நான் மிக களைப்பாக இருந்தாலும், அவர் மீது உள்ள மரியாதையால், அவரின் விருப்பத்தை நிறைவேற்ற அவரை அழைத்துச் சென்றேன். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இவர் வயது அய்ம்பது, பேரன் பேத்தி எடுத்தவர். எழுத படிக்க தெரியாது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆனால் மிக அற்புதமான உழைப்பாளி. வேலையில் உள்ள திறமையின் காரணமாக பல பரிசுகளை வென்றவர். இருவருக்கும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தூக்கம் சொக்கியதால் வீட்டுக்கு கிளம்பினோம். வரும்போது அவர்  ஒரு உணவு விருந்துக்கான செய்தியை கேட்டு விட்டார். &lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முரளி அங்கு ஹைதராபாத் பிரியாணி போடுராங்களாம், &lt;/strong&gt;&lt;strong&gt;நான் போய் &lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சாப்பிட்டு வி&lt;/strong&gt;&lt;strong&gt;ட்டு வருகிறேன் என்று போனார்.போன வேகத்தில் திரும்பி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வந்தவர், உள்ள விட மாட்டேங்கிறாங்கப்பா நீ வந்து என்னவென்று கேள் என்றார். நான் சென்று அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம்  நடத்திய உரையாடல்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;காசு கொடுத்தால் அனுமதி உண்டுதானே ஏன் மறுக்கிறீர்கள்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கார்ட் வேண்டும்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கார்ட் என்றால் டோக்கனா? அது எங்கே கிடைக்கும்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இங்குதான் எங்காவது கிடைக்கும்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எனது பக்கத்தில் இருந்தவர்: இங்கு அனைத்து ஸ்டாலிலும் கேட்டு விட்டேன். யாரும் எங்களிடம் கார்டு கிடையாது என்கிறார்கள்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நான்: கார்டு என்றால் பாஸா. பாஸ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் அனுமதி என்றால் அதையாவது கூறுங்கள், நாங்கள் போய்விடுகிறோம்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உணவு விடுதி நபர்: பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நான்: பர்ஸிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்து, ஒரு நபருக்கு அனுமதி கொடுங்கள் என்றேன்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உணவு விடுதி நபர் பணம் வாங்க மறுத்தார்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எங்கள் சம்பாஷனை நடந்து கொண்டிருந்தபோது ஷெர்வானி அணிந்திருந்த ஒரு நபர் அத்துமீறி அந்த விருந்து நடக்கும் கட்டிடத்தில் &lt;/strong&gt;&lt;strong&gt;நுழைய முயன்றார். இரண்டு பேர் &lt;/strong&gt;&lt;strong&gt;முரட்டுதனமாக அவரை தடுத்து நிறுத்தி வெளியேற்றினார்கள். அவர் மிகக் கோபம் கொண்டு சரி சவுண்டு விட்டுக் கொண்டிருந்தார்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையெல்லாம் பார்த்த எனது நண்பர் வேண்டாம் விடுப்பா நாம் &lt;/strong&gt;&lt;strong&gt;வீட்டுக்கு&lt;/strong&gt;&lt;strong&gt;போகலாம் என்று கூறிவிட்டார். அவருக்கு அனுமதி மறுக்கப் பட்டது அவரது தன்மானத்தை பாதித்திருக்க வேண்டும். போகும் வழியில் ஒரு ஹோட்டலில் நாங்கள் உணவு உண்டோம். அவர் விடாப்பிடியாக நான்தான் பில்லுக்கு பணம் கொடுப்பேன் என்று கொடுத்து விட்டார். அது அவரது ஒரு நாள் சம்பளம். எங்ககிட்டயும் பணம் இருக்கு, எங்களால பணம் கொடுக்கமுடியாதா என்றெல்லாம் புலம்பிக் கொண்டே வந்தார்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எனக்கு அந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்தே வெறுப்பாய் இருந்தது. பெயர்தான் ஆந்திரபிரதேச நாள். ஆனால் ஆரம்பத்திலிருந்தே ஹைதராபாத் ஹைதராபாத் என ஒரே ஹைதராபாத் மற்றும் சார்மினார் &lt;/strong&gt;&lt;strong&gt;பெருமைதான். ஹைதராபாத் இந்தியாவில் இனைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன என ஹைதராபாதிகள் மறந்து விட்டார்கள் போலும். &lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நான் சவுதி வந்த புதிதில் இப்படித்தான் என்னிடம் ஒருவர் நான் ஹைதராபாதி, ஹைதராபாதி என சொல்லிக்கொண்டே இருந்தார்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நான் அவரிடம் இந்திய ஹைதராபாத்தா? பாகிஸ்தான் ஹைதராபாத்தா?என்று கேட்டேன். சற்றே கடுப்பான அவர் இந்தியாதான் என்றார். நான் உடனே ஓ நீங்கள் இந்தியரா என்றேன். சவுதியில் இவனுங்க தற்பெருமை தாங்க முடியலப்பா.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நான் எனது நண்பரை கல கலப்பூட்டுவதற்காக சொன்னேன். விட்டு தள்ளுங்க, அவனுங்க இத்துப்போன சார்மினார்ல இடி வுழ அவனுங்க ஊசிப்போன பிரியாணில பல்லி வுழ என்றேன். நண்பர் சிரித்து மனம் லேசானார்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;என்றென்றும் அன்புடன்,&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பா.முரளி தரன்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;  &lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;  &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;  &lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-5373877060281492214?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/5373877060281492214/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=5373877060281492214' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/5373877060281492214'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/5373877060281492214'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2007/02/blog-post.html' title='சில ஷொட்டும்; ஒரு குட்டும்.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-5131320764718043937</id><published>2007-01-23T08:40:00.000-08:00</published><updated>2007-01-23T10:32:36.971-08:00</updated><title type='text'>புட்டபர்த்தி சாய்பாபாவும்; கலைஞரும்.</title><content type='html'>&lt;strong&gt;       என்னை வாழ்வில் முதல்முறையாக சேவை செய்ய வைத்தது பாபாதான் என்று சொல்வேன். எனது ஊரான நெய்வேலியில் ஒரு சாயி சமிதி இருக்கிறது. ஒவ்வொரு குருவாரமும் அங்கு சாய்பஜன் நடைபெறும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மிகச் சிறிய வயதிலேயே அம்மாவுடன் சேர்ந்து சாயிசமிதி செல்லும் பழக்கம் இருந்தது.  சாய்பஜனில் பாடப்படும் மங்கள ஹாரத்தி கொடுக்கும் மனநிறைவை வார்த்தைகளில் வர்னிக்க இயலாது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஞாயிற்றுக் கிழமைகளில் சாயி சமித்தி தொண்டர்கள் சேர்ந்து, எங்கள் ஊர் மருத்துவமனைக்கு சென்று, நோயாளிகளுக்கு தேவையான &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிறு சிறு&lt;/strong&gt;  &lt;strong&gt;உதவிகள்&lt;/strong&gt; &lt;strong&gt;செய்வோம். அவர்களுக்கு பழம் மற்றும் வேறு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுப்போம். தனது துன்பங்களை சொல்லி கலங்குபவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை சொல்லி நம்பிக்கையூட்டுவார்கள், குழுவில் வரும் பெரியவர்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எங்கள் ஊரில் வேலுடையான்பட்டு முருகன் கோயிலில், பங்குனி உத்திரத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். அந்த திருவிழா கூட்டத்தை கட்டுப் படுத்துவதிலும், வழிகாட்டவும் காவல் துறைக்கு உதவி செய்வோம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முட்புதர்களை அகற்றுவது, தண்ணீர்ப் பந்தல் அமைத்து அன்னதானம் செய்வது போன்ற பனிகளில் ஈடுபடுவோம். எனது அம்மா ஒரு சாயி பக்தை.வீட்டில் கடைக்குட்டி ஆதலால் நான் எப்போதும் அம்மாவோடே ஒட்டிக்கொண்டிருப்பேன். அதனால் கிடைத்த அனுபவங்கள் இவை.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எனது பள்ளி நாட்களில், எங்கள் ஊருக்கு ஒருமுறை சாயிபாபா வந்திருந்தார். நாங்கள் குழந்தைகள் எல்லாம் வெள்ளை உடுப்பு அணிந்து நின்று அவருக்கு வரவேற்பு அளித்தோம். எனக்கு அருகாமையில் அமர்ந்திருந்த ஒரு பக்தருக்கு விபூதி வரவழைத்துக் கொடுத்தார் பாபா.அதில் ஒரு துளி எனது நெற்றியிலும் ஏறியது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணாவும், அக்காவும் ஸ்லோகங்கள் சொல்லி பரிசு வாங்கியிருக்கிறார்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt; சாயி சமிதியில்&lt;/strong&gt; &lt;strong&gt;சிறுவர்களுக்கு ஸ்லோகங்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.மேலும் ஒரு சிறப்பான விஷயம் அங்கு உள்ள மத நல்லினக்க சூழ்நிலை. அனைத்து மதச் சின்னங்களும் வைத்து வழிபாடு நடத்தப்படும். அதனாலோ என்னவோ தெரியவில்லை, சிறு வயதில் வேற்றுமத நண்பர்களோடு சேர்ந்து சர்வ சாதாரனமாக மசூதி மற்றும் சர்ச் என்றெல்லாம் சுற்றி வருவேன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாயிசமிதியின் சார்பாக இலவச மருத்துவ முகாம்கள் பல நடத்தப்படும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அதில் கலந்துகொண்டு பெரியவர்கள் சொல்லும் சிறு பணிவிடைகளை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்வோம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எனது அனுபவங்கள் இந்த அளவில் இருக்க, எனது மனைவி வீட்டு உறுப்பினர்கள் அதி தீவிர சாயி பக்தர்கள். எனது மாமியார் தொண்டு தொண்டு என சாயியின் பெயரால் ஊருக்கு உழைப்பவர்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எனது மனைவியின் வாழ்வில் சாய்பாபா நிகழ்த்திய ஒரு சிறிய அதிசயம்.  எனது மனைவி கறுவுற்றிருப்பதை சாயிபாபா, அவளின்  கனவில் வந்து உணர்த்தி அதை அவளது தாயாரிடம் (அதி தீவிர சாயி பக்தையான எனது மாமியாரிடம் ) தெரியப்படுத்தச் சொன்னார். அதனால் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எனது மகனுக்கு சாய்ராம் என்றொரு பெயரும் உண்டு.எனது சித்தப்பா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வீட்டில் இருந்த சாயி புகைப்படத்தில் இருந்து விபூதி பல நாட்களுக்கு கொட்டிக்கொண்டிருந்த அதிசயமும் நடந்துள்ளது.  &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;ஆந்திராவில் ஏதோ ஒரு வறண்ட பகுதியில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட மஹாசக்தியானது, தனது அமைதியான அன்பு, தொண்டு மற்றும் சத்திய போதனையால், தமிழகத்தில் இருந்த என்னிடம் ஒரு    நல்வித்தை விதைப்பதும், நம்பிக்கையை வலுப்படுத்துவதும் போன்ற செயல்களெல்லாம் தன்னலமில்லாத &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம். அதனால்தான் சொல்கிறார்களோ&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;"உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு" என்று.&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;கலைஞருக்கு நன்றி தெரிவித்து முன்பே ஒரு பதிவு போடவேண்டும் என நினைத்திருந்தேன், வேலையிலா பட்டதாரிகளுக்கு உதவித் தொகை அறிவித்தபொழுது. தொகை சிறியதாக இருந்தாலும், வேலைக்காக ஒரு விண்ணப்பம் அனுப்பவாவது அந்த தொகை உதவும். நானெல்லாம் ஒரு அப்ளிகேஷன் அனுப்ப பணம் இல்லாமல் அவதிப்பட்டவன். நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு வந்திருந்தும், பிரயானம் செய்ய காசு இல்லாததால் இந்திய விமானப் படை வேலையை தவற விட்டவன். எனவே வேலையில்லா பட்டதாரிகளுக்கான  உதவியின் மகத்துவம் எனக்கு பெரிதாக தெரிகிறது. நமது வரிப்பணம்தான், இருந்தாலும் சரியான விஷயத்திற்கு அளிக்கப்பட்டதால், பல பேர் வாழ்வில் ஒளியேற்றும்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எம்பத்திரண்டு வயதுவரை நாத்திகக் கொள்கையில் ஊறியவருக்கு &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வலிய சென்று&lt;/strong&gt; &lt;strong&gt;பாபா ஆசி வழங்கி உள்ளார், என்ன ஒரு பாக்கியம் பாருங்கள். தான் நாத்திகவாதியாக இருந்தாலும், தனது குடும்ப உறுப்பினர்களின் ஆத்திக கொள்கைக்கு மதிப்பளிப்பது என்பது எவ்வளவு பெரிய பக்குவம். அந்த பக்குவத்திற்கும், தெளிவிற்கும் கிடைத்த அங்கீகாரமாக இந்த வலிய தேடிச் சென்ற ஆசிகளை எடுத்துக் கொள்ளலாம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மேலும் துறவிகளிடமும், ஞானிகளிடமும் பாகுபாடு என்பதே கிடையாது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்பதற்கும் இந்த நிகழ்வு ஒரு சாட்சியாகிவிட்டது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறம் என்பதை தமது வாழ்க்கையின் செய்தியாக உலகிற்கு கொடுக்கும்  துறவிகளும், ஞானிகளும்தான் பாரதத்தின் உண்மையான அடையாளம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்றென்றும் அன்புடன்,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பா.முரளி தரன்.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-5131320764718043937?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/5131320764718043937/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=5131320764718043937' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/5131320764718043937'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/5131320764718043937'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2007/01/blog-post_23.html' title='புட்டபர்த்தி சாய்பாபாவும்; கலைஞரும்.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-1028425501720095321</id><published>2007-01-20T22:28:00.000-08:00</published><updated>2007-01-20T11:25:36.272-08:00</updated><title type='text'>வெல்டிங் மெஷினால் தீ விபத்தா?.</title><content type='html'>துபாயில் ஒரு பல மாடிக்கட்டிட வேலையில் தீ பிடித்ததில், இந்தியர்கள் உட்பட பல தொழிலாளர்கள் உயிர் இழந்துள்ளார்கள். தீ விபத்துக்கான காரணமாக ஒரு வெல்டிங் மெஷினை சொல்லியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது துறை சார்ந்த அறிவின் அடிப்படையில், இதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு. ஒரு வெல்டிங் மெஷினில், இந்த அளவிற்கு ஒரு பெரிய தீ விபத்தை ஏற்படுத்தும் அளவிற்கான பாகங்கள் எதுவும் கிடையாது. அதுவும் அரபு நாடுகளில்   உபயோகப் படுத்தப்படும் மெஷின்கள், நவீன தொழில் நுட்பம்&lt;br /&gt;கொண்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும்  இது போன்ற உயரமான கட்டிட வேலைகளில், மிகக் குறைந்த எடையில் ஆன, பெரும்பாலும் எலக்ட்ரானிக் பாகங்கள் கொண்ட மெஷினைத்தான் உபயோகப் படுத்துவார்கள்.&lt;br /&gt;இவைதான் கையாள்வதற்கு மிக எளிதானவை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் ட்ரான்ஸ்பார்மர் டைப் மெஷின்கள், சிறிய பட்டறைகளில் இப்பொழுதும் புழக்கத்தில் உள்ளது. அது போன்ற வெல்டிங் மெஷின்கள் இங்கு கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை டீசலை உபயோகிப்படுத்தி செயல்படும் ஜெனரேட்டர் வகை மெஷின்களாக இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் டீசல் டேங்க் வெடித்ததால், இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெல்டிங்கில், கேஸ் வெல்டிங் என்றொரு வகை உண்டு. இதில் ஆக்சிஜன், அசிட்லின் வாயுக்களின் உதவியால் வெல்டிங் செய்யப்படும். அப்படி ஒரு வெல்டிங் முறையை தேர்வு செய்திருந்தால், அந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததால் இப்படி ஒரு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையிலேயும் சிலிண்டர் வெடிக்க வாய்ப்புகள் கோடியில் ஒன்றுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி யோசித்தாலும் வெல்டிங் மெஷினால் ஏற்பட்ட தீ என்பது குழப்பம் ஏற்படுத்துவதாவே உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியானபடி இருந்ததா என தெரியவில்லை. அதிக விவரங்கள் கிடைக்கும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இறந்துபோன இந்தியர் ஒருவர் வேலைக்கு புதிதாய் சேர்ந்திருந்தாராம்.&lt;br /&gt;என்ன கொடுமை பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம் தீர்வு நம்மை ஆளும் அரசியல்வாதிகள் கையில் இருப்பதுதான் அதைவிடக் கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா.முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-1028425501720095321?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/1028425501720095321/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=1028425501720095321' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/1028425501720095321'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/1028425501720095321'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2007/01/blog-post_20.html' title='வெல்டிங் மெஷினால் தீ விபத்தா?.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-840187983363357551</id><published>2007-01-12T06:33:00.000-08:00</published><updated>2007-01-12T09:25:39.648-08:00</updated><title type='text'>இந்த கதையையும் குமுதம் வெளியிடுமா?.</title><content type='html'>&lt;strong&gt;              ஒரு முன் அறிவிப்பு. இது குழலியோட கதைக்கு பதில் கதையாக இருந்தாலும் என்னோட சொந்தக் கதை.                                                                 &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;                                                              &lt;span style="color:#cc33cc;"&gt;பாண்டிச்சேரி.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;                          முரளி என்ன இது? இப்படி அடம் பன்ற?. இன்னிக்கு நாடு உள்ள நிலைமைய புரிஞ்சிக்கோ. கிடைக்காதுன்னு தெரிஞ்சுப் போனதக்கப்பறம் உன்னை வருத்திக்கிறதுல என்ன லாபம்?.மறந்துடு நடந்தது அத்தனையும்  மறந்துடு.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;டேய் எப்படிடா மறக்க முடியும். நான் அவள எவ்வளவு காதலிச்சன்னு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்களுக்கும் தெரியும்தானடா?.  லவ் லெட்டர  எங்க... எப்படி?  குடுக்கலாம்னு ஐடியாவெல்லாம் குடுத்திங்களேடா&lt;span style="color:#cc33cc;"&gt;?.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;         ஒற்றைப் பார்வையில் மனம் பறித்தாய்; தலை தாழ்ந்தேன்,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;          மற்றோர் பார்வைக்கு உயிர் தாங்காது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;          வற்றல் பார்வைகள் பல உண்டு ஊரினிலே;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;          வற்றாத புன்னகையை கண்டுகொண்டேன்;உன் கண்களிலே,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;          காதல் கொண்டேன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;                                                              &lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;இந்த கவிதையை படித்த நண்பர்கள் குழு,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மச்சான் இதையே எழுதி குடுடா. நிச்சயம் உம் மனச நிச்சயமா அவ &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புரிஞ்சுப்பாடா  என்றும் உசுப்பேற்றியிருந்தது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என் இதயம் கவர்ந்த அந்தக் கள்ளி, அலுவலகத்தில் என் கூடவே வேலை செய்பவள்தான். நாங்கள் இருவருமே இஞ்சினியர்கள். அவள் R&amp;D துறையில் ENGINEER, நான் SERVICE ENGINEER. எனக்கு அலுவல் விஷயமாக ஊர் உலகமெல்லாம் சுற்றி வரும் வேலை. அலுவலகம் வருவதே மாசம் ஒரு வாரம் அல்லது இரண்டு மாசத்துக்கு ஒரு வாரம். அப்படி ஒரு நீண்ட &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வட இந்திய பயனத்தை முடித்துவிட்டு திரும்பிய ஒரு நாளில், லஞ்ச் டேபிலில் என் தேவதையைக் கண்டேன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;                   கண்டதும் காதல்; காதல் கொண்டதும் கவிதை.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;            &lt;span style="color:#cc33cc;"&gt;நிலவின் கருப்பு; அவள் முகத்து மச்சம்; இரண்டுமே அழகுதான்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;அம்மா வானத்து நிலா காட்டி சோறு ஊட்டியிருக்கிறாள் ஆனால்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பூமியில் உலவிய என் நிலா எனக்கு சோறு உன்ன வேண்டும் என்பதையே மறக்கடித்தாள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;SERVICE ENGINEER க்கு எல்லாம் எங்கள் அலுவலகத்தில் நேர ஒழுங்கு கிடையாது...... அவங்கள விட்ருங்கப்பா, மாசத்துக்கு ஒரு வாரம்தான் ஆபிஸ் வரானுங்க, எதையும் கண்டுக்காதீங்க என்று ஒரு உத்தரவே இருந்தது   &lt;/strong&gt;&lt;strong&gt;எங்கள் அலுவலகத்தில்........  அடுத்த பிராயனத்துக்கான ஆயத்தங்களை முடித்த பின், புத்தகம் படித்துக்கொண்டே இருப்பேன் நான்.கனையாழி, புதிய ஜனனாயகம், ரீடர்ஸ் டைஜஸ்ட், மற்றும்  எனது துறை சார்ந்த புத்தகங்களால் எனது அலுவலக டேபில் நிறைந்திருக்கும். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எனது தேவதையின் கைப்படும் பாக்கியத்தையும் எனது புத்தகங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெற்றன.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அவள் குடித்துவிட்டு மிச்சம் வைத்துவிட்டு சென்ற மினரல் வாட்டர்  பாட்டிலை எடுத்து  திருட்டுத்தனமாக அனைத்துக்கொண்டிருந்த நாளில் எனது காதல் அலுவலக நண்பர்களிடம்    &lt;/strong&gt;&lt;strong&gt;குட்டுப்பட்டது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஐயரே, பொண்ணு  வெள்ளையா இருக்குன்ன உடனே உங்க ஆளா இருக்கும்னு நினைச்சிட்டியா. அடக்கமா இரு மகனே இல்லன்னா அடி படுவ. அவங்கள்ளாம் அருவா, பெட்ரோல் குண்டு, உருட்டு கட்டன்னு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சுத்தர பார்ட்டி ஆளுங்க.. என்ற நண்பர்களிடம்,   தெரியும் போங்கடா, எறா, புறா, சுறா எல்லாத்தையுமே  என்  ஆளு முழுங்கும்போதே  அத தெரிஞ்சிக்கிட்டேன் என்றேன். &lt;span style="color:#ff0000;"&gt;கூடவே ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் அவளுடைய பெரியப்பா மகள்  கலைச்செல்விஅக்கா &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;திருமணம் செய்து, அவர்கள் வீட்டு அத்திம்பேர் ஆனது ஒரு ஐயர்தான் என்பது மேலும்  &lt;/strong&gt;&lt;strong&gt;நம்பிக்கை தந்திருந்தது.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;நாட்கள் நகர்ந்தது, அவளும் என்னிடம் காதல் கொண்டிருக்கிறாள் என மனம் உணர ஆரம்பித்தது.ஆனால் யாரோ ஒருவர் முதலில் காதலை வெளிப்படுத்த வேண்டுமே. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33ff33;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காதல் உச்சத்தில் இருந்த,  நாளும் கோளும் நல்ல நிலையில் இருந்த ஒரு நன்நாளில் எனது காதல் கடிதத்தை  அவளது கைப்பையில் வைத்துவிட்டு (ஒரு வேளை என்னை காதலிக்கவில்லை என்று முகத்துக்கு நேராகவே &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சொல்லிவிட்டால் அதை தாங்கமுடியாது என்பதால்) மறு நாள் அவளின் பதிலுக்காகவும், வருகைக்காகவும் படபடப்பாக காத்திருந்தேன். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அதன் பிறகு, வெகு நாள்வரை அவளை பார்க்கவே முடியவில்லை.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;                      &lt;span style="color:#cc33cc;"&gt;அடக்கம் உனது இயல்பாய் இருந்தது,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;                      அன்பு உனது ஆடையாய் இருந்தது,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;                      புன்னகை உனது அணிகலனாய் இருந்தது,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;                      அறிவு   உனது பேச்சாய் இருந்தது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;                      மனம் மட்டும் வெறும் கல்லாய் இருந்ததோ?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;                                                                                                      &lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;என்று காதல் பித்துகொண்டு &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அலைந்து தவித்தேன். முடிவாக  அவளைத் தேடி   அவளின் சொந்த &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஊரான திண்டிவனத்திற்கு   &lt;/strong&gt;&lt;strong&gt;சென்றேன். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்னை யார் என்றே தெரியாது என்றாள்...... செத்தாலும் ஒரு முடிவு தெரியாமல் நகருவதில்லை என்று பிடிவாதமாக நான் அவள் வீட்டை விட்டு நகராமல் நின்றதும், அவள் தந்தை வரும் முன் அங்கிருந்து போய்விடுமாறு  கையெடுத்து கும்பிட்டு கண்ணீரோடு &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேட்டுக்கொண்டாள். அவள் கண்ணீர் என்னை அங்கிருந்து நகர வைத்தது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அடுத்த இரண்டு நாட்களில் எங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு நண்பர் என்னைச் சந்தித்து பேசினார். முரளி அவங்க அப்பா திண்டிவனத்துல வலுவா இருக்கிற ஒரு பார்ட்டில முக்கியமான  ஆளு,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அவரு லாயரும் கூட...... உனக்கே தெரியும்... ஜாதி இல்ல இல்லன்னு ஒப்பாரி வப்பாங்க ஆனா அந்த கட்சியே  ஒரு குறிப்பிட்ட சாதிக்கோசரமே உருவான  கட்சி.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கட்சி உருவான ஆரம்ப நாட்களில், குச்சி கொளுத்தறதுங்கற பேர்ல எத்தன தலித்து குடிசங்கள கொளுத்துனாங்கன்னு ஊருக்கே தெரியும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்ப தலித்துங்க ஒரு வலுவான ஓட்டு வங்கியா மாறிட்டதால அண்ணன் தம்பி ஆகிட்டாங்க. ஆனா மாமன் மச்சானா என்னிக்குமே மாற மாட்டாங்க.பலமான ஓட்டு வங்கியா இருக்கிற தலித்துங்களுக்கே இந்த நிலமைன்னா ? ஓட்டு வங்கியா  இல்லாத ஐயருங்கல்லாம் அவங்க வீட்டு மாப்பள்ளையா  ஆகனும்னு நினைச்சா!! அது முடியுற காரியமா?? யோசிச்சுப் பாரு. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அப்பறம் அந்தப்புள்ள உன்கிட்ட சொல்ல சொல்லிச்சு. நீ அது மேல அன்பு வச்சது  நிசம்னா, நீ நல்லாயிருக்க அப்படிங்கரத, அந்த புள்ள, அதோட வாழ்க்கை முழுக்க கேட்டுகிட்டே இருக்கர மாதிரி உன்ன வாழ்ந்து காட்ட சொல்லிச்சு. இந்த வார்த்தைய அது மேல சத்தியம்பன்னி சொல்ல சொல்லிச்சு. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நான் ஏன் இத்தனை சொல்றேன்னு நீ நினைக்கலாம். பொண்ணு வேற &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சாதியில, அதுவும்   ஒரு  பார்ப்பான கல்யாணம் பன்னிக்கிச்சுன்னா &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தன்னோட &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt; கட்சியில  தனக்கு &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மரியாத போயிடும்னு நினைச்சு அவங்க அப்பா சொந்தத்துல ஒரு பையனுக்கு நேத்து காலையிலேயே  &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கல்யாணம் முடிச்சிட்டார்.  &lt;/span&gt;     &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;என்றென்றும் அன்புடன்,&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;பா.முரளி தரன்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;     &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-840187983363357551?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/840187983363357551/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=840187983363357551' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/840187983363357551'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/840187983363357551'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2007/01/blog-post_12.html' title='இந்த கதையையும் குமுதம் வெளியிடுமா?.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-1044601464676288878</id><published>2007-01-12T04:27:00.000-08:00</published><updated>2007-01-12T04:27:41.775-08:00</updated><title type='text'>மூந,முக,முச.</title><content type='html'>&lt;strong&gt;அன்பு தமிழ் நெஞ்சங்களே, இந்தப் பதிவை ஒரு கற்பனை என நீங்கள் எடுத்துக்கொண்டால், அதில் எனக்கு ஆட்சேபம் ஏதுமில்லை. ஆனால் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதில் பொதிந்துள்ள சில வரலாற்று உண்மைகளை நீங்கள் மறுக்க &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாட்டீர்கள் என நினைக்கிறேன். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதலாவது மூந என்ற மூன்று நண்பர்களை அறிவோம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;1. ராஜாஜி -&lt;/span&gt; குலக்கல்வி திட்டம் கொண்டு வர முயன்றார். ஹிந்தியும் கற்றால் தவறில்லை என்றார். ஆச்சார சீலர். கீர்த்தனைகள் இயற்றியுள்ளார்.சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் பகவான் ஸ்ரீராமரின் கதையை எழுதினார்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;2. திரு.வி.க -&lt;/span&gt; சமஸ்கிருதம், அரபி, ஆங்கிலம் என அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும் என்றார். தமிழை அதைவிடச் சிறப்பாக கற்க வேண்டும் என்றார். தமிழர்கள் நலமும், வளமும் பெற்று வாழ வேண்டும் என விரும்பினார். சிலப்பதிகாரம், இராமாயணம் போன்ற காவியங்கள் சிறப்பிக்கப்பட வேண்டும் என்றார். பெண்மையை சிறப்பித்தார். அறநெறி தவறாது வாழ்ந்தார். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;3. ஈ.வெ.ரா.- &lt;span style="color:#000000;"&gt;தமிழை பழித்தார். நீ தமிழன் அல்ல திராவிடன் என பிரிவினைவாதத்தை விதைத்தார். பெண்களுக்கு கற்பு அவசியமன்று என்றார். சிலப்பதிகாரம், இராமயணம் போன்ற இலக்கியங்களை பழித்தார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறநெறி தவறிய வாழ்வால் நோய்கள் பல கொண்டு வாழ்ந்தார்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்த மூன்று நண்பர்களும் தங்களுக்குள் இரகசியமாய் பேசி வைத்துக்கொண்டு இப்படி வெவ்வேறு நிலைப்பாட்டை எடுத்தனரோ என நினைக்க தோன்றுகிறது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;ஆனால் ஈ.வே.ரா-க்கு தன் நிலைப்பாடு எத்தகைய அபாயம் நிறைந்தது என்பது புரிந்தே இருந்திருக்கவேண்டும். அதனால் இந்த கட்சி தி.க தன்னோடே அழிந்து போகவேண்டும் என அவர் விரும்பினார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;அதனால்தான் அவர் காலத்திலேயே முன்னேற்ற கழகங்கள் (முக)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முளைத்தனவோ என்னவோ?.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆனால் தமிழர்கள் ஜனத்தொகையில் அரை சதமே உள்ள கொலைவெறி பிடித்த, சில நாத்திக திருடர்கள், சில சுயலாபங்களுக்காக விடா&lt;/strong&gt;&lt;strong&gt;மல் கருப்பை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்துக்கொண்டு தொங்குகின்றன.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஈ.வே.ரா தன் காலத்தில் நிலைப்படுத்திய ஆனவத்தின் அடையாளமான கறுப்பு சிந்தனைகள், தமிழர்களை பிரிவினைவாதம், தீவிரவாதம், நாத்திகவாதம் என்ற முச்சந்தியில்தான் (முச) நிறுத்தியிருக்கிறது. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இருட்டான இந்த கறுப்பு முச்சந்தியில் இருந்து வெளியேற &lt;span style="color:#33cc00;"&gt;தமிழ் பேசும் சமூகம் கைக்கொள்ளவேண்டியது இருட்டை விரட்டும், ஞானவெளிச்சத்தை பரப்பும், அரோக்கியம் தரும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;ஆத்திகம் என்னும் மஞ்சள் ஒளி.&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;என்றென்றும் அன்புடன்,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;பா.முரளி தரன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-1044601464676288878?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/1044601464676288878/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=1044601464676288878' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/1044601464676288878'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/1044601464676288878'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2007/01/blog-post_10.html' title='மூந,முக,முச.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-986062444115466378</id><published>2007-01-02T03:43:00.000-08:00</published><updated>2007-01-02T04:30:21.024-08:00</updated><title type='text'>நாத்(திக)ரின் ஆத்திரமும், ஆத்(தீ)கரின்......</title><content type='html'>&lt;strong&gt;குமுதம் இதழில் நாத்திக கி.வீ ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் கலைஞர் ஆட்சிக்கு கெட்டப் பெயர் வந்துவிடக் கூடாதே என்பதால் அவர்களின் ஆத்திரத்தை அடக்கிகொண்டுள்ளதாக கூறியுள்ளார்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு நடத்திய வன்முறையிலேயே, பெட்ரோல் குண்டுவரை போயிருக்கிறார்கள் என்றால், ஆத்திரம் கொண்டு வன்முறையில் ஈடுபட்டால் வேறென்னென்ன செய்வார்களோ என்ற அச்சம் மேலிடுகிறது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வன்முறையில் ஈடுபட்டது திக அல்ல பெதிக என்று ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்கப் பார்க்கிறார்கள். திக என்னும் தறுதலை பெற்று திரியவிட்டுள்ள தத்தாரி குழந்தைதானே பெதிக.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழகத்தில், நாத்திகம் என்ற பெயரில் திராவிடப் பேரினவாதத்தை விதைத்துள்ள திக, ஸ்ரீலங்காவின் உள்நாட்டுப் பிரச்சனையை சிங்களப் பேரினவாதம் என்று வர்னித்து, மறைமுகமாக புலிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கிவீ ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், தமிழகத்தில் ஆத்திகர்கள் மேல் வன்முறையை ஏவ நினைத்தால், அந்த வன்முறை, வன்முறையாலேயே எதிர்கொள்ளப்படும் நிலைமை உருவாகலாம். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அப்படி ஒரு முடிவை ஆத்திகர்கள் எடுத்துவிட்டால், தமிழக ஜனத்தொகையில் அரை சதம் கூட இல்லாத நாத்திகர்களை எதிர்கொள்ள ஆத்திகர்களுக்கு பெட்ரோல் குண்டு எதுவும் தேவையில்லை பின் வரும் சொல்லாடல் வழி நடந்தாலே போதுமானது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"ஆத்திரத்தை அடக்கினாலும்,அடக்கலாம்_________அடக்க முடியாது".&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நினைத்துப் பாருங்கள், ஸ்ரீரங்கத்திற்கு வைகுண்ட ஏகாதசிக்கு வந்த லட்சக்கணக்கான பக்தர்கள், நீங்கள், இரவோடு இரவாக, திருட்டுத்தனமாக நட்ட வெறும் கல்லுக்கருகில் இப்படி ஒரு எதிர்ப்பை காட்டியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று?.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;"அறிவால் விடையளிக்க முடியாதபோதுதான் நம்பிக்கை துளிர்க்கிறது" என்ற உண்மை நீங்கள் உணர வேண்டிய ஒன்று.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;என்றென்றும் அன்புடன்,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;பா.முரளி தரன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-986062444115466378?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/986062444115466378/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=986062444115466378' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/986062444115466378'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/986062444115466378'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2007/01/blog-post.html' title='நாத்(திக)ரின் ஆத்திரமும், ஆத்(தீ)கரின்......'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-7523916674753819136</id><published>2006-12-29T09:43:00.000-08:00</published><updated>2006-12-29T10:21:34.549-08:00</updated><title type='text'>கனிமொழி.</title><content type='html'>&lt;strong&gt;சமீப காலமாக, பத்திரிக்கைகளில் அதிக அளவில் தென்படுகிறார், கனிமொழி அவர்கள். ஈழப் பிரச்சனை, கவிதை, நீதி மன்றங்களில் தமிழ் மொழி, கருத்து இணைய தளம் என்று ஏதோவொரு செய்தி , அவர் பெயரும் படமும் தாங்கி, வந்தவன்னம் உள்ளது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இவையெல்லாம், அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆவலை என்னுள் உருவாக்கி உள்ளது. நான் அறிந்தவரையில், அவர் ஹிந்து நாளேட்டில் சிறிது காலம் பனியாற்றினார் என நினைக்கிறேன். கவிதாயினி என்று தெரியும், ஆனால் அவரது கவிதைகளை படித்ததில்லை. அவரது வேறு முகங்கள் எனக்குத் தெரியாது. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆனால், முக்கியமாக நான் சொல்ல வருவது யாதெனில், அவருடைய புகைப்படங்களை பார்க்கும் பொழுது, ஒரு வசீகரம் தெரிகிறது. முன்னாள் முதல்வர் திரு.ஜெயலலிதா அவர்களின் புகைப்படங்களை பார்க்கும்பொழுதும் எனக்கு இவ்வாறு தோன்றியுள்ளது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கனிமொழி அவர்கள், பெண்களுக்காக ஒரு இயக்கம்  தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;கனிமொழி அவர்கள், அப்படி ஒரு இயக்கம் தொடங்கினால், அவரது வசீகரத்தால் நிச்சயமாக மிகப் பெரும்பான்மையான &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பெண்கள் கவரப்படு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;வார்கள் என்பது நிச்சயம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அதனால், ஜெயலலிதாவிற்கு பெண்களிடம் இருக்கும் ஆதரவில் ஒரு பெரும் சரிவு ஏற்பட்டு, தி.மு.க விற்கு சற்றே பலம் கூட வாய்ப்புள்ளது என்பது இந்த பாமரனின் எண்ணம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;என்றென்றும் அன்புடன்,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;பா.முரளி தரன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-7523916674753819136?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/7523916674753819136/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=7523916674753819136' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/7523916674753819136'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/7523916674753819136'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/12/blog-post_7318.html' title='கனிமொழி.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-515697405929211101</id><published>2006-12-29T06:09:00.000-08:00</published><updated>2006-12-29T06:57:15.920-08:00</updated><title type='text'>மருத்துவர்; ஐயாவா? புடிங்கியா?</title><content type='html'>&lt;strong&gt;நமது சமூகத்தில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வாழ்வில் முக்கியமானவற்றை வகைப்படுத்திச் சொல்வார்கள்.எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் இருந்து வந்தது.  இந்த வரிசையில் மருத்துவரை ஏன் சேர்க்கவில்லை? என்பதுதான் அது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ் சினிமாவில்,....... டாக்டர் உசுர காப்பாத்தி குடுத்திட்டீங்க, நீங்க கடவுள் மாதிரி,......... போன்ற வசனங்களை கேட்டதன் தாக்கத்தால், இந்த கேள்வி என்னுள் உருவாகி  இருக்கலாம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஏன் சேர்க்கவில்லை என்பதைவிட, சேர்க்காமல் விட்டதே நல்லது என்று நினைக்கிறேன். மருத்துவர்கள் அடிக்கும் கொள்ளையை பார்த்தால்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இவர்களை எப்படி தட்டிக்கேட்பது என்றே தெரியவில்லை. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எனது மகனுக்கு டான்சில் பிரச்சனை உள்ளது. அதை கட்டுக்குள் வைக்க மருந்தும் உண்டு வருகிறான்.ஆனால் வேறு ஒரு குறைபாட்டிற்காக ஒரு             புகழ் பெற்ற சொறியன் டாக்டரின் மருத்துவமனைக்கு போனபோது,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;டான்சில் &lt;/strong&gt;&lt;strong&gt;பிரச்சனை மிக அதிகமாகி, காது மூக்கு தொண்டை எங்கும் பாதிப்பு ஏற்படுத்திவிட்டதால் உடனடியாக ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பயம் காட்டினார்கள்.அவர்கள் காட்டிய வேகம் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, அவர்களிடமிருந்து தப்பித்து வந்து, வேறு ஒரு டாக்டரிடம் சோதனை செய்தோம். அதில் அவர்கள் சொன்ன அத்தனையும் பொய் என்று நிரூபமானது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எந்த ஒரு சின்ன பிரச்சனைக்காக டாக்டரிடம் சென்றாலும் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குந்தானி டெஸ்ட், &lt;/strong&gt;&lt;strong&gt;குந்துமனி டெஸ்ட் என்று பணம் புடுங்குவதிலேயே குறியாய் உள்ளவர்களாக நம் மருத்துவர்கள் மாறி நிறைய காலம் ஆகிறது&lt;span style="color:#3333ff;"&gt;.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;இப்போது , பணம் புடுங்க &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;அவர்கள்  கைக்கொள்ளும் புதிய தந்திரம், தேவையில்லாத அறுவைசிகிச்சை.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மக்களே, இந்த மருத்துவப் புடுங்கிகளிடம் உஷார்.....உஷார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;என்றென்றும் அன்புடன்,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;பா.முரளி தரன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-515697405929211101?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/515697405929211101/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=515697405929211101' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/515697405929211101'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/515697405929211101'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/12/blog-post_29.html' title='மருத்துவர்; ஐயாவா? புடிங்கியா?'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-5013510041639939141</id><published>2006-12-25T02:59:00.000-08:00</published><updated>2006-12-25T02:59:29.518-08:00</updated><title type='text'>AN APPEAL TO TN GOVERMENT.</title><content type='html'>THIS IS AN APPEAL ON BEHALF OF TAMILS WORKING IN FOREIGN SOIL.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வறிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் இருந்து வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அடுத்த ஆண்டு, இவ்வெண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழர்கள் முதலிடம் வகிப்பார்கள் எனவும் தெரிகிறது. வெளிநாட்டு வேலை என்றாலே ஏஜன்டுகள் தொல்லைதான். போலி ஏஜன்டுகளால் தமது வாழ்நாள் சேமிப்பையும், வாழ்க்கையையும் தொலைத்தவர்கள் ஏராளம்.&lt;br /&gt;&lt;br /&gt;1.வெளிநாட்டு வேலைக்காக ஆள் எடுப்பதையும், அனுப்புவதையும், தமிழக அரசாங்கமே ஒரு அமைச்சகத்தை உருவாக்கி செம்மையாக நடத்தலாமே.&lt;br /&gt;&lt;br /&gt;2. இதை கட்டண அடிப்படையில் கூடச் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;3.இந்த மாதிரி விஷயங்களை கண்கானிக்க அரசாங்கத்தில் ஒரு அதிகாரியோ/அமைப்போ உண்டா என்ற விவரங்கள் தெரியவில்லை. அப்படி யாரும் இருந்தால் அதைப்பற்றி ஒரு பெரிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மக்களிடம் செய்ய வேண்டியது மிக அவசியமாய் உள்ளது.தமிழக அரசு ஆவன செய்யுமா?.&lt;br /&gt;&lt;br /&gt;தாயகத்தில் இருந்து நாலாயிரம் கிலோமீட்டர்தொலைவில், நாதியத்துக் கிடக்கும்போது, தமிழன், இந்தியன் என்றெல்லாம் நினைத்து பெருமை கொள்ள முடியவில்லை.&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா.முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-5013510041639939141?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/5013510041639939141/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=5013510041639939141' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/5013510041639939141'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/5013510041639939141'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/12/appeal-to-tn-goverment.html' title='AN APPEAL TO TN GOVERMENT.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-533440080894416102</id><published>2006-12-16T09:27:00.000-08:00</published><updated>2006-12-17T06:42:07.085-08:00</updated><title type='text'>தேன்கூடு போட்டி-குறும்பு/வெக்கப்போரு.</title><content type='html'>&lt;strong&gt;வணக்கம்மா, எம் பேரு முரளி, சாரதா பாட்டியோட பேரன், ஆத்தாள பாக்கலாம்னு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாரதா மாமி பேரனா, அட உள்ள வாங்க தம்பி....டேய் மொச்ச, அந்த ஸ்டூல கொண்டாந்து போடுறா. உட்காருங்க தம்பி. என்ன சாப்புடரிங்க; மோரா, காபியா?.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லம்மா ஒன்னும் வேனாம். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஏன்? எங்க வூட்ல எல்லாம் சாப்புடமாட்டிங்களோ!.&lt;br /&gt;&lt;br /&gt;ஐய, அப்படில்லாம் இல்லீங்க. ஆத்தா ஊட்டி வுட்டு நிறைய சாப்டுருக்கேன். கொளஞ்சி மாமாவக் கேட்டுப் பாருங்க, சொல்லுவாரு.&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா தமாஷ் பன்னம்பா. மொச்சயோட அப்பா சொல்லி இருக்காரு உங்களப்பத்தியெல்லாம். அவரு எங்க மாமியார கூட்டிகிட்டு டாக்டர் வூட்டுக்கு போயிருக்காங்க, திரும்பி வர்ர நேரம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அது என்னங்க மொச்ச..ன்னு கூப்புடரிங்க பையன? டேய் உம் பேரு என்னாடா?.&lt;br /&gt;&lt;br /&gt;சதீஷ்............என்னாது சதீஷா?.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லங்க சகீஷ்.......என்னாது சகீஷா?.&lt;br /&gt;&lt;br /&gt;என்னங்க பேர் புதுமையா இருக்கே!.அப்படின்னா என்னா அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கு தெரியும். திருச்சி ஜமால் முகம்மது காலேஜ்ல படிக்கும்போது எங்க ஊட்டுக்காரரோட க்லோஸ் பிரண்டு, சகீருதின்..னு பேராம். எல்லாம் சகீஷ்-னு கூப்புடுவாங்களாம். அவங்க அப்பா மலையாலமாம், அம்மா தமிழாம். அவரும் எங்க வூட்டுக்காரர் மாதிரியே பெரியார் கட்சியாம். மலேசியாவுல இருந்தாராம் அப்பறம் சிங்கப்பூர்ல இருந்தாராம். இப்ப சவுதில இருக்காராம். அவரு ஞாபகமா எங்க வூட்டுக்காரரு சகீஷ்-னு பேர் வச்சுட்டாரு. எங்க மாமனாரு இமயவரம்பன் -னு பேர் வச்சுருக்காரு. எங்க அத்த சின்னகருப்பு-ன்னு கூப்புடுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க மொச்சன்னு கூப்புடிவிங்களாம். மொத்தத்துல சகஸ்ரநாமம் -னு சொல்லுங்க. அது சரி அது என்னாங்க மொச்ச?.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நா, அத்தனை பேருக்கும் மொச்ச பயிரு அவிச்சு வெச்சிருந்தேன். இவன் யாருக்கும் தெரியாம ஒரு குண்டாம் பயிற ஒத்த ஆளா தின்னுப்புட்டாங்க. தின்னது பரவாயில்ல, மறு நா முச்சூடும் ஒரு வாயு மண்டலம் உருவாக்கினாம் பாருங்க....வூட்டுக்குள்ள யாரும் உட்கார முடில....ஹா..ஹா..ஹா...ஹா. அன்னிலேந்து மொச்ச ஆயிட்டாரு.&lt;br /&gt;&lt;br /&gt;உங்க கண்ணாலத்துக்குதான் வர முடியாம போச்சு. நீ புள்ளையோடயே வந்துட்ட. குடும்பத்தோட முத முறையா வந்திருக்கிங்க, இருந்து சாப்டுதான் போனும்.&lt;br /&gt;&lt;br /&gt;யம்மா மருமவளே, என்ன சமைக்கட்டும் சொல்லு.&lt;br /&gt;&lt;br /&gt;எது வேனாலும் செய்யுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இதப் பாருடா, உஞ் சம்சாரத்தோட பதில. சரி கருவாட்டு குழம்பு வச்சிரட்டுமா?.&lt;br /&gt;&lt;br /&gt;கொளஞ்சி மாமா எனக்கு மீன் வூட்டி வுட்டாரு. நீங்க எம்பொஞ்சாதிக்கு கருவாட்டு குழம்பா!. சரிதான், பேசாம ஒரு கடா வெட்டிப்புடுங்க; எம் புள்ளைக்கும் சேர்த்து கறி சோறே ஊட்டி விட்டுரலாம். ஹா...ஹா....ஹா என்ற எங்கள் சிரிப்பை சிதற அடித்தது ஆத்தாவின் வெங்கலக்குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;எலேய் வெக்கப்போரு, எப்படா வந்த, வாடா வா என்று என் கன்னத்தை வழித்து எடுத்து தன் நெற்றிப்பொட்டில் சொடுக்கெடுத்தாள் ஆத்தா. வெக்கப்போரு, இந்த ஆத்தால ஞாபகம் வச்சுக்கினு பாக்க வந்தியாடா, என்ற ஆத்தாவின் கண்ணும் எனது கண்ணும் சேர்ந்து கலங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;கொண்டா கொண்டா, உம் மவனக் கொண்டா என்று என் மகனை வாரி அனைத்துக் கொண்டாள். ஆத்தாவின் குரலும், உருவமும் ஏற்படுத்திய கிலியில் எனது மகன் அழ ஆரம்பித்து விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னாடா உம் மவன் இப்புடி சினுங்குரான். எலேய் உங்கப்பன் வக்கப்போரு கணக்கா இருக்கனும்டா. குறும்புக்காரன் புள்ள அழுமூஞ்சியா இருக்கலாமாடா.&lt;br /&gt;&lt;br /&gt;நான் - ஆத்தா அவன இப்ப இறக்கி விட்டா, வீட்ட ரெண்டாக்கிடுவான். வரும்போது அவங்க அம்மாக்கிட்ட அடி வாங்குனதால சினுங்கிட்டு இருக்காரு. அடிக்கடி புள்ளைய போட்டு அடிச்சிபுடுது ஆத்தா, நீங்களே கேளுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;என் மனைவி - ஆங், மண்ணு தின்னா அடிக்காம வேற என்ன பன்னுவாங்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்தா - மண்னு தின்னா; கின்னுன்னு வளரும் புள்ளைங்க. பச்ச புள்ளைய போட்டு அடிக்காத.&lt;br /&gt;&lt;br /&gt;என் மனைவி - கிருஷ்ணர் வெண்ண தின்ன மாதிரி, புடி புடியா மண்ண அள்ளி திங்குறான் ஆத்தா. இவரு, அவனை அதட்டாம....வேடிக்கப் பார்த்ததும் இல்லாம......அங்க பாருடி, கல்லையெல்லாம் பொறுக்கி எடுத்து தனியா வச்சிட்டு, என்ன அழகா மண்ணு திங்கறாம் பாருன்னு, அத ரசிச்சுகிட்டு வேற உட்காந்துகிட்டு இருக்காரு. இந்த மாதிரி மண்ணு தின்னா வயித்துல பூச்சி வந்துடும். அப்பறம் இரத்த சோகைதான், அதான் நாலு சாத்து சாத்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்தா - அதுசரி, நீ சொல்ரத பார்த்தா நீ சாத்துனது உம் புள்ளையா மட்டுமா!! இல்ல வூட்டுக்காரனையும் சேத்தா.&lt;br /&gt;&lt;br /&gt;என் மனைவி - ம்க்கும்....இவர யாரு சாத்துரது. இவரப் பத்தி உங்களுக்குத் தெரியாதா என்ன?. அடுத்தவங்கள பார்வையாலேயே மெரட்டுர ஆளு. ஒரு பார்வை; ஒரு சொல்லு போதும், அப்படியே கத்தியால கிழிக்கிற மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்தா - என்னடா என் பேத்திய மெரட்ரியாமே. இனிமே மிரட்டுனா எனக்கு ஒரு போன் போட்டுச் சொல்லு, நான் பாத்துக்கிறேன், இந்த வெக்கப்போரு பயல.&lt;br /&gt;&lt;br /&gt;என் மனவி - அது என்னங்க ஆத்தா?. வெக்கப்போரு...வெக்கப்போருன்னு சொல்ரிங்க?.&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்தா - பய இது வரைக்கும் உங்கிட்ட விஷயத்தையே சொல்லலயா. இவன் ஆறு வயசுப் பயலா இருக்கும்போது, இவன் மாமன் அ..னா..ஆ..வன்னா எழுதிக்காட்டச் சொல்லியிருப்பான் போல. அலமாரி உசரத்துல இருந்த சிலேட்ட, பயலால எடுக்க முடியல. மாமன் பூஜைய முடிச்சுட்டு வந்தா, அடிச்சிருவான்னு பயந்துகிட்டு, எங்கயோ ஓடிப் போய் ஒழிஞ்சுகிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க யாருக்கும் இந்த விஷயம் தெரியல. புள்ளையக் காணலையேன்னு, அத்தன பேரும் அதுந்து போய்ட்டோம். தெருவே சேந்து புள்ளய தேடுது. வள்ளலார் சபைக்கு நடந்து போயிட்டானோன்னு, அங்க ஒரு கும்பல் தேடி ஓடுது. ரயில் ஏறி போய்ட்டானோன்னு, ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் ஒரு கும்பல் விசாரனை நடத்துது. சபைக்கு சோறு துன்ன வந்த பண்டாரப் பரதேசி எவனும் புள்ளயக் கூட்டிகிட்டு போய்டானோன்னு, கண்ணுல பட்ட பிச்சக்காரப் பசங்ககிட்டல்லாம் ஒரு கும்பல் விசாரனை நடத்துது. கிணத்துல ஏதும் விழுந்துட்டானோன்னு, சில பசங்க தண்ணிக்குள்ள கரனம் அடிச்சி, கிணறு முச்சூடும் தேடிப் பாத்துட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குள்ள இவங்க அப்பனுக்கு தகவல் போயி, அவரு நெய்வேலிலேந்து, பயர் வண்டி, ஜீப்புன்னு கூட்டாளிங்களோட வந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லி, ஊரையே அமர்களப்படுத்திகிட்டு இருந்தாரு.&lt;br /&gt;&lt;br /&gt;இவனோட சித்தி, பாட்டி, அம்மா எல்லாரும் ஒப்பாரி வெச்சு ஊரக் கூட்டிகிட்டு இருக்காங்க. ஊருல இருக்கர அத்தன கோயிலுக்கும், உலகத்துல இருக்கர அத்தனசாமிக்கும் வேண்டுதலை போயிகிட்டு இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப நான் கிணத்தடிக்கு போயிருந்தேன். சில நேரம் இவன் மாட்டுகொட்டால கன்னுக்குட்டியோட விளையாடிகிட்டு இருப்பான். அதனால சந்தேகப்பட்டு அங்க போயி பாத்தேன். அப்ப வெக்கப்போரு ( வைக்கோல் அடுக்கு ) உள்ளேர்ந்து எதோ சர சரன்னு சத்தங் கேட்டுது. நான் கூட ஏதாவது நல்லதோ, சாரையோ கிடக்குதோன்னு பயந்து போயிட்டேன். கொஞ்சம் உத்துப் பாத்தா, இவனோட சட்டை தெரியுது. வைக்கப்புல்ல வாரி மேலப்போட்டுகிட்டு, உள்ள ஒழிஞ்சுக்கினு கிடந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னிக்கு இவன் வாங்கினாம் பாரு அடி, நாலு புளியஞ்சிம்பு முறிஞ்சிப்போச்சுன்னா பாத்துக்கோயன். அதுக்கப்பறம், இவன நெய்வேலிக்கு கூட்டிகிட்டு போய்ட்டாங்க. ஆனால் எப்ப வந்தாலும், வெக்கப்போரு வெக்கப்போருன்னு கூப்புடர இந்த பாட்டிய மட்டும் பாக்காம போமாட்டான் எம்பேரன் என்ற ஆத்தாவின் கண்களில் பாசம், எனது நினைவில் கடந்த காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் குறும்பு மேலிடும் தருனங்களில், என் மனைவி என்னை அழைப்பது....ஏ...ஏ..வெக்கப்போரே..ரே..ரே.&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா.முரளி தரன்.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-533440080894416102?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/533440080894416102/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=533440080894416102' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/533440080894416102'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/533440080894416102'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/12/blog-post_3026.html' title='தேன்கூடு போட்டி-குறும்பு/வெக்கப்போரு.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-798380732407826264</id><published>2006-12-12T10:27:00.000-08:00</published><updated>2006-12-12T10:37:16.092-08:00</updated><title type='text'>வெறி பிடித்த தி .க.</title><content type='html'>&lt;strong&gt;திருச்சியில் ஈ.வே.ரா.சாமி சிலை தூள் தூளாக்கப்பட்டதால், தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி உள்ளது,வெறி பிடித்த தி .க. அப்பாவிகள் மேல் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இவனுங்க பெட்ரோல் குண்டு போட்ட நேரத்துல, அயோத்யா மண்டப கோயில்ல, நல்ல வேளையா, சொற்பொழிவு எதுவும் நடக்கல. இல்லன்ன நினச்சு பாக்கவே நடுங்கும் மாதிரியான சம்பவம் நடந்திருக்கும். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;                 மஞ்ச துண்டு மஸ்தான், இதை கண்டிச்சு ஒரு அறிக்கை விடலையே. ஆசியப் பெரும் பணக்காரர் ஆன சொகுசுல தான் அனைத்து தமிழக மக்களுக்கும் முதல்வர் என்பது மறந்துடுச்சா. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;                திராவிடக் கழக திருட்டு நாத்திக கூட்டம் இதுவரை தமிழகத்தில் வளர்த்த ஜாதி,இன,மொழி,பிராந்தீய வெறிகள் போதாது என்று புதிதாக கொலை வெறியோடு, வெறிபிடித்த நாயைப்போல் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். வெறிபிடித்த நாயை என்ன செய்வது என்று நீங்களே சொல்லுங்கள். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்றென்றும் அன்புடன், &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பா.முரளி தரன்.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-798380732407826264?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/798380732407826264/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=798380732407826264' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/798380732407826264'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/798380732407826264'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/12/blog-post_12.html' title='வெறி பிடித்த தி .க.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-8122329875279503764</id><published>2006-12-12T03:48:00.000-08:00</published><updated>2006-12-12T10:24:48.166-08:00</updated><title type='text'>JAI GURU DEV.</title><content type='html'>&lt;p align="left"&gt;&lt;img height="459" src="http://www.dinamalar.com/2006dec12/photos/poth%20top.jpg" width="578" border="0" /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-8122329875279503764?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/8122329875279503764/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=8122329875279503764' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/8122329875279503764'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/8122329875279503764'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/12/jai-guru-dev.html' title='JAI GURU DEV.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-8183812350161552093</id><published>2006-12-12T03:26:00.000-08:00</published><updated>2006-12-12T03:41:16.032-08:00</updated><title type='text'>HAPPY BIRTHDAY.</title><content type='html'>HAPPY BIRTH DAY TO YOU; HAPPY BIRTHDAY TO YOU,&lt;br /&gt;                        HAPPY BIRTH DAY TO MY REAL SUPER STAR; MY WIFE.&lt;br /&gt;                        GOD BLESS YOU MY DEAR.&lt;br /&gt;                        WITH LOVE,&lt;br /&gt;                        B. MURALI DARAN.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-8183812350161552093?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/8183812350161552093'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/8183812350161552093'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/12/happy-birthday.html' title='HAPPY BIRTHDAY.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-5832693076352797038</id><published>2006-11-30T06:01:00.000-08:00</published><updated>2006-12-10T04:26:49.987-08:00</updated><title type='text'>நான் ஜாதி வெறியனா!!!</title><content type='html'>நான் மிக மதிக்கும் நபர் ஒருவரை இரு நாட்களுக்கு முன் சந்தித்தபொழுது, எனது எழுத்துக்களில் சாதி வெறி மேலோங்கி இருப்பதாக இனைய நண்பர்கள் பேசுவதாக குறிப்பிட்டார். நான் அப்படியெல்லாம் வெறி பிடித்தவன் இல்லை என்று உடனடியாக அவருக்கு மறுப்பு தெரிவித்திருந்தாலும், ஏனோ மனதிற்குள் ஒரு உறுத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆகவே சில விளக்கங்களை அளிப்பது என்று முடிவெடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இனையத்தில் ஜாதி பேசியிருந்தால் அது ஒரு எதிர் வினையாக மட்டுமே இருந்திருக்குமே அன்றி மேல்ஜாதி மனோபாவ சிந்தனை வெளிப்பாடாக நிச்சயம் இருந்திருக்காது. ஒரு புழுவைக் கூட குச்சியால் குத்தினால் சிறிது எதிர்ப்பைக் காட்டும். இதை தவறென்று யாராலும் மறுக்க முடியுமா?. அதே போன்றதொரு அறச்சீற்றம்தான் எனது எதிர்வினை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய பார்வையில் வெறியர்கள் என்றால் அது இறைமறுப்பாளர்கள்தான். &lt;strong&gt;இவர்கள் தூவிய விஷ வித்துக்களால் கிளர்ந்தெழுந்த பார்ப்பனீய எதிர்ப்பு என்னும் பார்த்தீனிய கருத்தால் நேரடியாக பல முறை பாதிக்கப்பட்டவன் நான். எனவே எனது எதிர்வினை சற்றே வலுவானதாக இருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நான் மரணத்தில் இருந்து வாழ்க்கையை பார்ப்பவன். இன்னிக்கி செத்தா நாளைக்கு பாலு, அந்த பாலும் நமக்கானது இல்லை. என்னைக் கேட்டால் மனிதன் கடவுளை பற்றி சிந்திப்பதை விட மரணத்தைப் பற்றி சிந்தித்தால் சீக்கிரமே பதப்படுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது லட்சியம் தேடல்தான். சிறிது காலம் நாத்திகனாகவும் வாழ்ந்திருக்கிறேன். &lt;strong&gt;எனது அனுபவத்தில் நாத்திகவாதம் மிக சுலபமானதும் முட்டாள்தனமானதும் என்று புரிந்து கொண்டேன். அது வெறும் வறட்டுக் கேள்விகளால் நிரம்பிய உலகம். எந்த அனுபவப் புரிதலையும் தராதது. அதனால் நிச்சயம் மனிதனின் மனதில் அன்பு வளர்க்க முடியாது. நாத்திகத்தால் வெறுப்பைத்தான் வளர்க்க முடியும்.&lt;/strong&gt; அதைத்தான் நாம் இன்று தமிழகத்தில் கண்கூடாக கண்டு வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிராமனீயம் என்ற சீரிய ஓடு தளத்தில் இருந்து கிளம்பியதால் முரளீதரன் என்ற விமானத்தின் பயனம் உலகப் பெருவெளியில் அர்த்தமுள்ளதாகவே உள்ளது. ஆனால் நான் ஞானி ஒன்றும் இல்லையே அப்படியே கீழிறங்காமல் உயரவே பறந்துகொண்டு இருப்பதற்கு. நான் சம்சாரி ஐயா, கீழிறங்கித்தானே ஆகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இறங்க நினைக்கையில், இறங்கு தளத்தில் சில நாடோடிகள் ஆபாசக் குப்பைகளை கொட்டி வைத்திருப்பதையும் ( கார்த்திகை மாசத்து நாய் போல் இவனுக்கு எப்போதும் துருத்திக்கொண்டே இருக்கும் போல), சில கருப்பு பூனைகள் குறுக்கே ஓடுவதையும், சில காட்டான்கள் ஒடு தளத்தை களத்து மேடாக மாற்றி வைத்திருப்பதையும் பார்க்கும் பொழுது, எதிர்வினை புரியாமல் இருக்க முடியவில்லை.&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா.முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-5832693076352797038?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/5832693076352797038/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=5832693076352797038' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/5832693076352797038'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/5832693076352797038'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/11/blog-post_30.html' title='நான் ஜாதி வெறியனா!!!'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-6436143502089197494</id><published>2006-11-25T08:47:00.000-08:00</published><updated>2006-12-10T04:25:33.845-08:00</updated><title type='text'>வாரியார் சுவாமிகள்.</title><content type='html'>வேலூர் அருகில் உள்ள ரத்னகிரி மலையில் உள்ள முருகப் பெருமானை தரிசிக்க சென்றிருந்தோம். சிறிய மலையாய் இருந்தாலும், மற்ற கோயில்களில் காணப்படாத அளவுக்கு ஒரு சுத்தம், அப்படி ஒரு பராமரிப்பு. இந்த விஷயங்களே மனதிற்கு ஒரு நிறைவை தந்தது. கோயிலின் ஆரம்ப கால தோற்றத்தையும், புதிய கட்டிட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததையும் புகைப்படமாக எடுத்து வைத்திருந்தார்கள். வாரியார் சுவாமிகளின் பெரு முயற்சியும், கோயில் சிறப்பாக எழும்ப காரணம் என்றும்&lt;br /&gt;பக்தர்கள் பேசக் கேட்டேன். வாரியார் சுவாமிகளின் புகைப்படம் ஒன்றும் (எம்.ஜி.ஆர் உடன் இனைந்து இருப்பது) இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முருகன் எங்கள் குல தெய்வம். ஒரு காலத்தில் எனது ஒவ்ஒரு அசைவுக்கும் முருகனை அழைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தேன்.வடக்கே வசித்த நாட்களில், நான் முருகா என்பதை, அவர்கள் முர்கா(சேவல்/கோழி) என்று புரிந்துகொண்ட தமாஷெல்லாம் நடந்துள்ளது ( க்யோங் பார்பார் முர்கா முர்கா போல் ரஹே ஹோ?).&lt;br /&gt;&lt;br /&gt;முருகனை நினைக்கும் பொழுதெல்லாம் வாரியார் சுவாமிகளின் நினைவை தவிர்க்க இயலாது. எனது சொந்த ஊரான நெய்வேலியில் ஸத்ஸங்கம் மற்றும் மனித்வீபம் என இரு இடங்கள். இங்குதான் வாரியார் சுவாமிகள், புலவர் கீரன், பால கிருஷ்ன சாஸ்திரிகள், அனந்த லஷ்மி நடராஜன் அகியோரின் ராமாயனம், மஹாபாரதம், பாகவதம், கந்த புரானம், திருப்புகழ் உபன்யாசங்கள் நடைபெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாரியார் சுவாமிகளின் உபன்யாசம் என்றால் நாங்கள் முன் வரிசையில் அமர்ந்திருப்போம். அவர் சிறுவர்களிடம் கேள்வி கேட்பார், பதில் சொன்னால் ஒரு பரிசு. நான், எனது அண்ணன், அக்கா அனைவரும் இது போன்ற பரிசுகளை வாங்கியிருக்கிறோம்.&lt;br /&gt;இங்குதான் வாரியார் சுவாமிகளுக்கு தி.க வினர் செருப்பு மாலையிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வாரியார் சுவாமிகள், வடலூர் சத்ய ஞான சபைக்கும் நிறைய திருப்பணி செய்துள்ளார்கள். வாரியார் செய்யாத இறைசேவையும், தமிழ் சேவையுமா?. அவரைப் போன்ற ஆஸ்திகர்களின் கண்களுக்கு,வடலூர் சபையில் தெரியாத குற்றமும்/குறையும், அவருக்கு செருப்பு மாலை போட்டு அவமானப் படுத்திய, நாத்திக திருட்டுக் கூட்டங்களின் கண்களுக்கு தெரிவதின் பின்னால் இருப்பது நாத்திகர்களின் சூழ்ச்சியா?/பிழைப்பா?.&lt;br /&gt;&lt;br /&gt;கி.வீ ஆர்பாட்டம் செய்ய வடலூர் வருகிறாராம். வரட்டும், முதலில் வாரியார் மாதிரி அடியவர்களின் சுயமரியாதைக்கு செருப்பு மாலையிட்டு செய்த அவமரியாதைக்கு மன்னிப்பு கேட்கட்டும். பிறகு கேள்வி கேட்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கி.வீ உனக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன தொடர்பு?. கருப்பு சட்டையை உதறிவிட ஏன் முடிவெடுத்தாய்?.&lt;br /&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா.முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-6436143502089197494?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/6436143502089197494/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=6436143502089197494' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/6436143502089197494'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/6436143502089197494'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/11/blog-post_25.html' title='வாரியார் சுவாமிகள்.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-1829022392218288725</id><published>2006-11-21T10:18:00.000-08:00</published><updated>2006-12-10T04:22:36.762-08:00</updated><title type='text'>வாழ்க்கை வெறுத்துப் போச்சு</title><content type='html'>ஒரு பதிவு போடலாம்னு, கிட்டதட்ட மூனு மணி நேரமா முயற்சி செய்து இப்போதுதான் ப்ளாக்கர் பீட்டா கிடைத்தது. ஏன் இந்த பீட்டாவுக்கு மாறினோம்னு வெறுப்பா இருக்குங்க. பின்னூட்டமும் போடமுடியலை. எனக்கு மட்டும்தான் இப்படியா இல்லை எல்லோருக்குமா? தெரியவில்லை.சாப்டுட்டு தூங்கப் போனும் நாளைக்கு பாக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங், ஒரு முக்கியமான விஷயம். எங்ககிட்ட &lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;ஒரு பூனை இருக்கு. பெயர் நங்கி( சிங்களப் பெயர்). ஜெத்தாவுல இருக்கற மக்கள் யாருக்காவது வளர்க்க வேண்டுமானால், இங்கே தெரியப் படுத்தவும்.பூனையோட வரலாறு அறிய விருப்பமுள்ளவர்கள் பார்க்கவும் எனது முந்தைய பதிவு பெண் என்பதால் (october 27). &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா. முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-1829022392218288725?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/1829022392218288725/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=1829022392218288725' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/1829022392218288725'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/1829022392218288725'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/11/blog-post_21.html' title='வாழ்க்கை வெறுத்துப் போச்சு'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-5688206362570034649</id><published>2006-11-18T10:37:00.000-08:00</published><updated>2006-12-10T04:21:04.365-08:00</updated><title type='text'>மனிதன் மலம் சுமக்க யார் காரணம்?.</title><content type='html'>நான் வேகத்தின் காதலன்.எப்போது எந்த வண்டியை தொட்டாலும் அதன் முழு வேகத்தை முயற்சி செய்து பார்ப்பதை ஒரு சாகசமாக நினைப்பவன்.ஆனால் வண்டி ஓட்டும்பொழுது ஒரு சிறிது கூட கவனம் பிசகாமல் இருக்க முயற்சிப்பேன்.140 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு சிறு தவறு கூட பெரும் விபத்தில் முடிய வாய்ப்பு உள்ளதால், எப்பொழுதும் ஒரு ரெட் அலர்ட் கண்டிஷனில்தான் ஸ்டியரிங் பிடித்திருப்பேன்.அதனால் சாலையில் ஒரு சிறு இடையூறு கூட எனக்கு எரிச்சலை கொடுக்கும்.ஒரே ஒரு விஷயத்தை தவிர,அது உடைப்பெடுத்து ஓடும் சாக்கடையையோ அல்லது மலக்கால்வாயையோ சுத்தப் படுத்திக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை கண்டால்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அருணா சாய்ராமின் குரலில்,சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியாரின் குறை ஒன்றும் இல்லை உச்ச ஸ்தாதியில் ஒலிக்க,&lt;br /&gt;உச்ச வேகத்தில் செல்லும் பொழுது, திடீரென்று அனைத்து வாகனங்களும் வேகம் குறைய ஆரம்பித்தன.சாலையில் சில தொழிலாளர்கள், அடைபட்டு, பொங்கி ஓடிய மலக்கால்வாயை சரிப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குறையொன்றும் இல்லையை ரசிக்க முடியவில்லை.ஏன் இந்த நிலைமை என்று யோசித்தேன்.ப்ளாக்கர் பகுத்தறிவு கவுண்டனாகவோ, களத்துமேட்டு காட்டானாகவோ இருந்திருந்தால் வெகு சுலபமாக மனுவின் மீது பழியைப் போட்டு விடலாம். ஆனால் நிஜமான அக்கறையோடு யோசித்தபோது ஒரு மின்னல் வெட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு காரணம் நகரமயமாக்கல்தான். கூடவே இதற்கு ஏற்ற வடிவில்&lt;br /&gt;நகரங்களை வடிவமைக்காததும் / பழைய நகரங்களை மாற்றி அமைக்காததும்.&lt;br /&gt;எனது சொந்த ஊரான நெய்வேலி நகரத்தில் இந்த பிரச்சனை கிடையாது.இங்கு மலக்கால்வாய் ஊரின் எல்லையில் உள்ள ஒரு பெரிய கினற்றில் சென்று முடியும். அங்கு ஒரு பெரிய மத்தால் கடையப்பட்டு, அந்த நீர் புல் வெளியில் பாய்ச்சப்படும்.அதில் விளையும் புல்லை( மிகச் செழுமையாக இருக்கும் ) வீதிகளில் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த காலங்களில் இந்த பிரச்சனை இல்லை.ஆத்தங்கரை, குளத்தங்கரை, வாய்க்கால்,வரப்பு என இதற்காக சுற்றிய நாட்களெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரச்சனையை நம்மூர் ஆட்சியாளர்கள் நினைத்தால் மிகச் சுலபமாக தீர்க்கலாம்.அவர்களை செயல்பட விடாமல் தடுப்பது எது என்றுதான் தெரியவில்லை.&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா.முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-5688206362570034649?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/5688206362570034649/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=5688206362570034649' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/5688206362570034649'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/5688206362570034649'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/11/blog-post_18.html' title='மனிதன் மலம் சுமக்க யார் காரணம்?.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-909392934849826134</id><published>2006-11-16T14:44:00.000-08:00</published><updated>2006-12-10T04:19:33.511-08:00</updated><title type='text'>விட்டதும், சுட்டதும், கெட்டதும்.</title><content type='html'>கடந்த இரு நாட்களாக ஜெத்தா வாழ் தமிழர்கள் மிக சந்தோஷமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள்.காரணம்,&lt;br /&gt;கவிஞர் மு.மேத்தா மற்றும் புலவர் சாரங்கபாணி அவர்களின் வருகையும், அவர்களின் பேச்சும்,கவிதையும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் புலவர் சாரங்கபாணி அவர்களுடன், இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு முன், சிறிது நேரம் சவுதி வாழ்க்கையை பேசிக் கொண்டிருந்தேன்.அதன் பின் புலவர் ஐயா கூறியது; அரபு உலக வாழ்வில் நம் மக்கள் பெற்றது அதிகம்.இழந்தது அதை விட அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரம் வியாழன் அன்று எனது பாட்டி சாரதா&lt;br /&gt;( தாயாரின் தாயார் ) வடலூரில் காலமானார்.அவருக்கு வயது 84.நான் ஐந்து வயதுவரை அவரை அம்மா என்றுதான் அழைத்து வந்தேன்.இந்த முறை விடுப்பில்&lt;br /&gt;இந்தியாவில் அவரை சந்தித்த பொழுது, முரளி, பாட்டி சீக்கிரமா போயிடம்னு சாமிகிட்ட வேண்டிக்கோடா,&lt;br /&gt;நான் வாழ்ந்தது போதும்."எல்லாரும் சாவ நினச்சு பயந்துகிட்டு இருக்காங்க, இந்த எமப் பய என்னை பாத்து பயந்து போய்ட்டான் போல, எங்கிட்ட வரவே மாட்டேங்கரான்" என்று ஜோக் அடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டி,என் ஆத்துக்காரி திரும்பவும் உண்டாகி இருக்கா.இருந்து, அந்த குழந்தையையும் பார்த்துட்டு போ என்றேன். புண்யாத்மா என்பார்களே அதற்கு உதாரனம்.அவருடைய வாழ்வையும் வாக்கையும் மிக விவரமாக பதிய வேண்டும் என்று ஒரு ஆசை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வியாழன் அன்று(இன்று)திரும்பவும் ஒரு மரணச் செய்தி.எனது மனைவியின் பாட்டி( அம்மம்மா)காலமானார்.இவர் எனக்கும் அம்மா வழி உறவுதான்.&lt;br /&gt;அவர் இருக்கும் இடம் எப்பொழுதும் ஒரே உற்சாகமாக இருக்கும்.தான் உற்சாகமாக இருந்து அடுத்தவரை சிரிக்க வைப்பதெல்லாம் பெரிய வரம்.அது வாழ்வில் அனைவருக்கும் கிட்டாது.பயங்கர குறும்புக்கார பாட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விடுப்பில் சந்தித்தபோது மனம் நிறைய வாழ்த்தினார்.என்ன செய்வது? பரதேச வாழ்வில் பகிர்ந்துகொள்ள முடியாததில்,அதிகமாக கஷ்டப்படுத்துவது மரண செய்திதான்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டினத்தாரின் வரிகள் ஞாபகம் வருகிறது.&lt;br /&gt;" உயிர் விட்டது, உடலை சுற்றம் சுட்டது" என்று.&lt;br /&gt;ஆனால் மரணம் போலொரு சிறந்த ஆசான் உலகில் இல்லை.மரண செய்தி கேட்கும் பொழுதெல்லாம்,&lt;br /&gt;பொனம் போன பிறகு எழவு வீட்டை கழுவி விடுவார்களே,&lt;br /&gt;அதுபோல் மனதின் தீவினை எண்ணங்கள் கெட்டுப் போய்&lt;br /&gt;சுயம் சிறிது கழுவப்படுகிறது.&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா.முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-909392934849826134?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/909392934849826134/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=909392934849826134' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/909392934849826134'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/909392934849826134'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/11/blog-post_16.html' title='விட்டதும், சுட்டதும், கெட்டதும்.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-6566600268296532882</id><published>2006-11-11T10:45:00.000-08:00</published><updated>2006-12-10T04:17:38.313-08:00</updated><title type='text'>பற்ற வைப்பு</title><content type='html'>நண்பர் ஒருவர் alloy20 க்கு என்ன வெல்டிங் ராடு உபயோகப் படுத்தனும்னு?. கேட்டுருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த alloy20-ஐ, carenter20 என்றும் குறிப்பிடுவார்கள்.இரண்டின் உலோகக் கலவையும் ஒன்னுதான்.&lt;br /&gt;இது stainless steel வகையைச் சார்ந்த உலோகம்.&lt;br /&gt;இதை ss320 என்பதாக வகைப்படுத்தி உள்ளார்கள்.&lt;br /&gt;எனவே AWS320 என்று குறிப்பிட பட்டிருக்கும் வெல்டிங்ராடுகளை கொண்டு வேலையை தொடங்குங்கள் என ஆலோசனை கூறினேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-6566600268296532882?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/6566600268296532882/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=6566600268296532882' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/6566600268296532882'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/6566600268296532882'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/11/blog-post_11.html' title='பற்ற வைப்பு'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-116316617379558720</id><published>2006-11-10T04:13:00.000-08:00</published><updated>2006-12-10T04:15:34.374-08:00</updated><title type='text'>விடாது கருப்புக்கு வேண்டுகோள்.</title><content type='html'>கருப்பு,&lt;br /&gt;சமீபத்தில் காக்டெய்ல் கம்யூனிசம்னு ஒரு பதிவர் எழுதியிருந்தாரு.அந்தமாதிரி உன்னோடத, வலைப்பதிவு பகுத்தறிவுன்னு வகைப்படுத்தலாம். ஏன்னா உம்ம பகுத்தறிவு எல்லாம் எழுத்தோட/பேச்சோட சரிபோல.செயல்ல எதுவும் கிடையாதுபோல.&lt;br /&gt;&lt;br /&gt;நீ புரட்சி பன்னனும்யா. நீ கவுண்டன்னு ஆப்புல படிச்சேன்.உன்ன விட தாழ்ந்த ஜாதியில,விதவப் பொண்ணா,ரெண்டு குழந்த பெத்ததா, தாலி கட்டாம,ஐயர் வெக்காம, மேளம் அடிக்காம, மாலை மாத்தாம, வெறும் கைய மட்டும் புடிச்சு, முக்கியமா வரதட்சனை வாங்காம வாழ்க்கை துணையா ஏத்துக்கனும்யா.அப்படி பன்னாத்தான் அது புரட்சி திருமணம்.&lt;br /&gt;அப்படி கல்யாணம் செய்யர எண்ணம் இருந்தா, அறிவுப்பு கொடுப்பா.உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் உன் திருமணத்துல வந்து கலந்துக்குறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு ஒரு சகோதரி இருக்கர்தாவும் ஆப்புல படிச்சேன்.திருமணம் ஆகாம இருந்தா (ஆயிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்),பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுத்துக்கலாம்.உறவு இன்னும் வலிமையா இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி திருமணம் என்பது அவரவர் சொந்த விஷயம். இதுல ஜாதி மட்டுமே முக்கியமில்ல.&lt;strong&gt;பணமும், வேலையும் எவங்கிட்ட இல்ல.&lt;/strong&gt;நல்ல மனம்தான் முக்கியம்.காசு பணம் இருந்தாலும் வக்கிரம் புடிச்ச பசங்களுக்கெல்லாம் எவனும் பொண்ணு கொடுக்க மாட்டான்.&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா.முரளிதரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-116316617379558720?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/116316617379558720/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=116316617379558720' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/116316617379558720'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/116316617379558720'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/11/blog-post_10.html' title='விடாது கருப்புக்கு வேண்டுகோள்.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-116301398560014135</id><published>2006-11-08T09:54:00.000-08:00</published><updated>2006-12-10T04:13:45.115-08:00</updated><title type='text'>வள்ளலாரும்..விடாதுகருப்பும்..ஜால்ராக்களும்.</title><content type='html'>விடாது கருப்பின் பதிவில் இப்போதுதான் மருதூர் இராமலிங்கம் பிள்ளை பற்றிய கருப்பின் பினாத்தல்களையும், அவரது அடிவருடி அரைகுறைகளின் பின்னூட்டங்களையும் படித்தேன். நினைவு தெரிந்த நாள் முதல் "அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை" என்று சொல்லி வாழ்ந்துவரும் நான், சிலரின் தெளிவிற்காக இந்தப் பதிவை எழுதுவது அவசியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பிறந்து வளர்ந்தது நெய்வேலியாய் இருந்தாலும், முதல் வகுப்பு படித்தது வடலூர் முருகானந்தா ஆஸ்ரம பள்ளியில்தான். எனது தாய் வழிப்பாட்டன், மாமன்மார்கள், சித்தப்பா அனைவரும் வடலூரில்தான் வசித்து வருகிறார்கள். நான் நடை பழகிய நாள் முதல் வடலூர் சத்திய ஞான சபை&lt;br /&gt;செல்லும் பழக்கமுடையவன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது குடும்பத்தார் அனைவரும் கூட்டாக அருட்பா படிக்கும் பழக்கம் உள்ளவர்கள். எனது குடும்பத்தில் ஜோதி என்ற பெயருடைய பல குழந்தைகள் உண்டு. அந்த அளவு வள்ளல் மீதும், அருட்பா மீதும் பற்றுள்ள குடும்பம் எங்களுடையது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது மகனுக்கு, வள்ளல் கையால் ஏற்றப்பட்டு 140 வருடங்களுக்கும் மேலாக அணையாமல் பாதுகாக்கப்படும் அடுப்பில் சமைத்த உணவினைத்தான், முதல் சமைத்த உணவாக கொடுத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6666;"&gt;மானிடரின் வயிற்றில் பசி என்னும் அணையா நெருப்பு உள்ளவரை, இந்த அடுப்பு அணையாமல் எரிந்து, பசித்த வயிற்றிர்கு உணவிட வேண்டும் என்பது வள்ளலாரின் கட்டளை&lt;/span&gt;&lt;/strong&gt;. இங்கு தானியங்கள் சேகரிக்க பெரிய பெரிய பத்தாயங்கள் இருக்கும். சுற்றுப் பகுதிவாழ் மக்கள் மூட்டை மூட்டையாக இங்கு கொண்டு வந்து தானியங்கள் கொடுப்பார்கள்.எங்கள் குடும்பத்தில் எந்த விஷேஷமாய் இருந்தாலும், இங்கு தானியம் கொடுப்பதை நாங்கள் ஒரு பழக்கமாக வைத்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தைப்பூச திருநாள் எங்களுக்கு மிக முக்கியமான நாள். குடும்பத்தார் அனைவரும் பூசத்திற்கு முன்பே வடலூரில் கூடி விடுவோம். சிறு வயதில் ஒரே கொண்டாட்டமாக இருந்த பூசம், பெரியவன் ஆனதும் உள் முகப் பயனத்திற்கான உந்துதலாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;பூசம் அன்று ஆறு திரைகளை விலக்கி ஏழாவதாக உள்ள ஜோதி தரிசனம் காட்டுவார்கள். ஆறு திரைகள், ஆறு ஆதார நிலைகளையும் ஏழாவதான ஜோதி தரிசனம், ஜோதிவடிவான இறை தரிசனம்( சகஸ்ராரம்) என்றும் சொல்வார்கள்( மறைபொருள்).&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;எனது சித்தப்பா குடும்பம் ஒரு சத்திரத்திற்கு பொறுப்பாளிகள்.அதனால் பூசத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே சில ஆயத்த வேலைகளை&lt;br /&gt;சன்மார்கிகளுக்காக செய்ய ஆரம்பித்து விடுவார்கள். சன்மார்கிகள் வந்து தங்கி செல்ல, உறங்க,உணவருந்த தேவையான ஏற்பாடுகள். இதை அவர்கள் சில தலைமுறைகளாக ஒரு தொண்டாகத்தான் செய்து வருகிறார்கள் ( பிழைப்பு அல்ல).&lt;br /&gt;&lt;br /&gt;தைப்பூசம் அன்று, வடலூர் பிராமண சங்கத்தின் சார்பாக தண்ணீர்ப் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு மோர், பானகம், சித்ராண்ணம் அளிப்பதையும்&lt;br /&gt;வழக்கமாக செய்து வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கருப்பின் புரட்டுகளைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;"சிதம்பரத்தை அபகரித்து தமிழை தள்ளிவைத்துபோல் வடலூரிலும் தங்கள் கைங்கர்யத்தைக் காட்ட பேராசைப்படுவது தெரிகிறது.வள்ளலாரும், தன் முப்பாட்டனாரும் நண்பர்கள் என்றும், சத்தியஞான சபையில் வழிபாடு நடத்த தங்கள் குலத்திற்கே உரிமை உள்ளதாக வள்ளலார் எழுதிக் கொடுத்ததாகவும் போலியாக ஆவனங்களை தயார் செய்து தனது அட்டூழியங்களை செய்துவருகின்றார் சபாநாதஒளி என்ற இந்த பார்ப்பனன்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;நாங்கள் எல்லாம் ஒளி மாமா என்று அன்போடு அழைக்கும் இந்த சத்தியசீலருக்கு, பல காலமாகவே நாத்திகர்களாலும், பிராமண&lt;br /&gt;துவேஷிகளாலும் பிரச்சனைதான். பல வருடங்கள் முன்னதாகவே &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;சிலபேர் அவரை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றார்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;அவர் சுப்ரீம் கோர்ட்வரை சென்று வள்ளலாரின் கையெழுத்தாலான அந்த ஆவனங்களை நிரூபித்துள்ளார். வள்ளலார் சத்திய ஞான சபை கட்டிடத்தை வடிவமைத்து ( தாமரை வடிவிலான இந்த கட்டிடம் வள்ளலாரின் சொந்த வடிவமைப்பு) கட்டி முடித்த பின், அதன் பராமரிப்பையும், வழிபாட்டு முறைகளையும், சொத்துக்களையும் நிர்வகிக்கும் பொறுப்பையும், இந்த ஒளி மாமா குடும்பத்திற்கும் அவரது தலைமுறைக்கும் ஒப்படைத்து விட்டார். இது வள்ளலார் ஜோதியில் கலக்கும்(மேட்டுக்குப்பம்) முன்னரே நடைமுறைப் படுத்தப்பட்டது. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;அதனால் சில பூனைகள் கண் மூடிக்கொண்டு&lt;br /&gt;பூலோகம் இருண்டு விடாதா, எலி பிடிக்கலாம் என்ற கனவை முடித்துக் கொள்வது நன்று.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இப்போது கருப்பின் இன்னொரு புரட்டைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த சத்திய ஞான சபைக்கு சோதனையாக, ஆமை புகுந்தது போல் ஆரியர்கள் புகுந்து இராமலிங்க வள்ளலாரின் வழிபாட்டு முறையை தங்களுக்கு சாதகமாக சிவன் கோவில் போல் மாற்றியும், சமஸ்கிரத மந்திரங்களை ஓதியும் இழுக்கு ஏற்படுத்தி, கேவலமான பிழைப்பை நடத்துகின்றனர்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;இந்த சபையில் வள்ளராரால் பூஜிக்கப்பட்ட மரகதலிங்கம் உள்ளது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் இந்த சிவ லிங்கத்திற்கு அர்ச்சனையும், அபிஷேகமும் நடைபெறும். எனது குழந்தைப் பருவத்திலிருந்தே நான் இந்த அபிஷேக அர்ச்சனை முறைகளை கண்டு வந்திருக்கிறேன். இது ஒன்றும் இடைச்செருகல் அல்ல.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;இதனால் அறியப்படுவது யாதெனில் " கோயில்களை கொள்ளை கூடாரங்களாக மாற்றிவரும் நாத்திக பகுத்தறிவு &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;திருட்டுக் கூட்டம், இப்போது வடலூருக்கு குறி வைத்துள்ளார்கள்"&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;இந்த வக்கிர புத்திகாரர்கள், வள்ளலார் ஏற்றி வைத்த அணையா அடுப்பில் தண்ணீர் ஊற்றும் முன் தடுத்து, சரியான மனிதர்களின் பொறுப்பில் இந்த தொண்டு தொடர நம் ஆதரவை பதிவோம். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா.முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-116301398560014135?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/116301398560014135/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=116301398560014135' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/116301398560014135'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/116301398560014135'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/11/blog-post_08.html' title='வள்ளலாரும்..விடாதுகருப்பும்..ஜால்ராக்களும்.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-116292323199623640</id><published>2006-11-07T10:03:00.000-08:00</published><updated>2006-12-10T04:11:56.640-08:00</updated><title type='text'>பேனைப் பெருமாளாக்குவது.</title><content type='html'>திரு சுந்தர வடிவேல் அவர்களின் சாவிலும் பிழைக்கும் பார்ப்பன கூட்டம் பதிவிற்கு இட்ட பின்னூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயா, உங்கள் தந்தையாரின் மறைவிற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. அறுபது வயது முதியவர்தானே என இதை நீங்கள் மிகச் சாதாரனமாக எடுத்துக் கொண்டிருக்கலாம்.நான் அப்படித்தான் எடுத்துக் கொண்டிருப்பேன்(ஜாதி ஆராய்ச்சியெல்லாம் செய்திருக்க மாட்டேன்).&lt;br /&gt;&lt;br /&gt;2. உங்கள் மனதில் ஊட்டி வளர்க்கப் பட்டிருக்கும் பிராமண எதிர்ப்புதான் உங்களை கோபப்பட வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;3. பிராமணர்கள் என்றில்லை, தமிழகத்தில் எந்த சாதியைச் சேர்ந்த வயதானர்வர்களாயிருந்தாலும், வயதில் சிறியவரை வா, போ என்று ஒருமையில் அழைப்பதுதான் நமது கலாச்சாரம்/பழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;4. இந்த விஷயத்தில், உங்கள் சித்தப்பா என்ன உணர்ந்தார் என அறிய ஆசைப்படுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;5. நான் பழகியவரையில், பிராமண குடும்பங்களில், எங்களுக்குள்ளாகவே நாங்கள் ஒருமையில்தான் பேசிக் கொள்வோம். உதாரணத்திற்கு அண்ணா, அக்கா யாராயிருந்தாலும் வாடா, போடாதான். அப்பா, அம்மா எல்லாம் நீ,போ,வா தான். இதில் ஜாதி வித்தியாசம் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;6. இப்படி அழைப்பது ஒரு அன்பினாலும், அந்நியோன்யத்தினாலும்தான், அவமரியாதக்காக அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;7. என்னுடய அனுபவத்தில், கோவை மாவட்டத்தை தவிர்த்து, தமிழகத்தின் ஏனைய இடங்களில் பேசு மொழியில் மரியாதை என்பதே கிடையாது ( எல்லாம் ஒருமைதான்).&lt;br /&gt;&lt;br /&gt;8. கோவையில் நான் இருந்தபோது நடந்த சம்பவம்.நான் குடியிருந்த வீட்டின் ஓனர் ஒரு கவுண்டர். ஒரு நாள் தெருவில் குழி வெட்டும் வேலைமுடித்த சில உழைப்பாளிகள் குடிக்க தண்ணீர் கேட்டார்கள்.நான் தண்ணீர்கொடுத்தேன். நான் வீட்டினுள் சென்ற பின் என்னை பின் தொடர்ந்து வந்த எனது வீட்டு ஓனர். என்னப்பா சக்கிலிப் பசங்களுக்கு கையில/சொம்புல தண்ணீ கொடுக்கிற அதுவும் இல்லாம சொம்ப கழுவாம வேற கொண்டுப்போற என்று என்னைக் கடிந்து கொண்டார். நான் அதிர்ந்து போனேன். நம்புங்கள் அது நாள் வரை எனக்கு தீண்டாமை என்றால் என்னவென்றே தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;9. இதே மனிதர் அவர்கள் வீட்டு மூன்று வயது குழந்தையை நான் வாடீ போடீ என்று அழைப்பதாக ஒரு கட்டத்தில் வருத்தப் பட்டார். அவர்கள் எல்லாம் ஏங் கண்ணு என்றுதான் அழப்பார்கள். நானும் அதுபோல் அந்த குழந்தையை மரியாதையாக அழைக்க வேண்டும் என்று கேட்டுக்(கட்டாயம்) கொள்ளப்பட்டேன்.எனக்கு இது மிகவும் செயற்கையாக/விநோதமாக இருந்தது. நானும் they need respect?. என்று கோபப்பட்டு சிறிது காலம் அந்த குழந்தையிடம் பேசாமலே இருந்தேன். குழந்தைதானே அதற்கு இந்த வார்த்தை ஜாலமெல்லாம் புரியவில்லை. அது என்னை(அன்பை) சரியாகவே புரிந்து கொண்டிருந்தது.அதனால் குழந்தையிடம் ஏன் கோபம் என்று சீக்கிரம் இளகி விட்டேன். ஆனால் கடைசிவரை வாடி போடி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;10. மருத்துவர் இராமன் அடிமை கூட பத்திரைக்கையாளர்களிடம் நீ,வா,போ என்றுதான் பேசுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;11. 1994/1995ஆம் வருடம், நான் சென்னை,திருவல்லிக்கேனியில் வசித்த வருடம், ஒரு நாள் மெரீனா பீச்சில் குளித்துக் கொண்டிருக்கும்போது கரைக்கு இழுக்கப்பட்ட கட்டுமரத்துக்கு அருகே சிறிது சென்றதால்,வீரமணியால்(தாதா)ஓ..ஒதுங்குடா என்று திட்டப்பட்டேன், சிறிது முறைத்ததும் தே...என்று திட்டப் பட்டேன். அவர்களது இயல்பான பேச்சு மொழியே அதுதான்.அதுவில்லாமல் வலியவனை எட்டி உதைக்க முடியுமா என்ன?.&lt;br /&gt;&lt;br /&gt;12. நீ, வா, போ என்று அழைத்தது ஒரு பிராமணன் என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் பேனை பெருமாள் ஆக்கி விட்டீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா,முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-116292323199623640?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/116292323199623640/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=116292323199623640' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/116292323199623640'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/116292323199623640'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/11/blog-post_07.html' title='பேனைப் பெருமாளாக்குவது.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-116250441269101621</id><published>2006-11-02T13:00:00.000-08:00</published><updated>2006-12-10T04:10:13.769-08:00</updated><title type='text'>தேன்கூடு போட்டி - இலவசம்.</title><content type='html'>&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;மூன்றாம் நாள்:-&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறைக்கு பக்கத்து சந்தில் யாரோ நடந்து வரும் ஓசை கேட்டது. யாராயிருக்கும்?.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முரளி கதவத் திற.... இது வாசனின் குரல் அல்லவா.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மெதுவாக எழுந்து சென்று கதவைத் திறந்தேன்..... வாங்க வாசன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்னப்பா இவ்ளோ சீக்கிரமா படுத்துட்ட?.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தாடப்பள்ளிகூடம் சிமெண்ட் பாக்டரி போயிட்டு வந்தேங்க. நடையான நட, ஒரே டயர்ட், அதான் சீக்கிரம் படுத்துட்டேன்... நீங்க எப்ப வாசன் வந்தீங்க ராஜமுந்திரிலேந்து?.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ம்ம்ம்...இப்பதான்... சரி வாங்க, சாப்பிட போலாம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான் டிபன் சாப்டுட்டேங்க...நீங்க போய் சாப்ட்டு வாங்க வாசன்,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எனக்கு தூக்கமா வருது. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ம்ம்ம்..பரவாயில்ல வாங்க, டிபன்தான சாப்டிங்க, செரிச்சிருக்கும். இப்ப சாப்பாடு சாப்ட்டு வரலாம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பசிக்கல வாசன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொய் சொல்லாதிங்க முரளி. மூனு நாளா மெஸ் பக்கமே வரலன்னு பட்டுகாரு சொன்னாரு. பணம் இல்லன்னா கேட்க வேண்டியது தானே. ஏன் இப்படி கொலப்பட்னி கிடக்குரீங்க.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இல்ல வாசன் நான் வரல.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான் உங்க friend ஆ இருக்கனும்னா..இப்ப கிளம்பி சாப்ட வாங்க.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பைக்கில் அழைத்துச் சென்று, சாப்பிட வைத்து, திரும்பி வீட்டில் விட்டுச் சென்ற நண்பா. நீ போட்ட அந்த சோற்றை இலவசம் என்று சொன்னால் மரியாதையாக இருக்காது என்பதால் அதை விட மிக ஆழமான வேறு பதத்தை தேடிக் கொண்டிருக்கிறேன். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#cc0000;"&gt;இரண்டாம் நாள்:-&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;தாடகை எத்தன பெரிய உருவமா தெரியுமா இருந்தா?..&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;அவளோட நகம் ஒவ்வொன்னும் ஒரு முறம் பெருசு இருந்ததாம்.அப்படின்னா அவளோட விரல் எத்தன பெருசு இருந்துருக்கும், அவளோட கை எத்தன பெருசு இருந்துருக்கும். அவ எத்தன உயரமா இருந்துருப்பா.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;அப்படிப்பட்ட ஒரு ராட்ஷஸிய, ராமா உன்னோட ஒற்றை அம்பு சாய்ச்சிடுச்சாமே!!!. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ராமா உன்னோட ஒற்றை பாதம் பட்டதும், கல் அகலிகையா மாறிடிச்சாமே!!!.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ராமா உன்னோட ஒற்றை பார்வைக்கு, அன்னை சீதா தன்வசம் இழந்தாளேமே!!!. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ராமா உன்னோட ஒற்றைக் கையால் சிவதனுசை முறித்தாயேமே!!!.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ஆயிரம் பெண்களை மணந்த தசரதனின் புத்திரன் நீ. ஆனால் ராமா, நீ ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்து காட்டினாயேமே.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;அதனால்தான் ராமா என்னும் ஒற்றைச் சொல், இந்த பிறவியை காக்கும் மஹாமந்திரமானதோ!!!. ராமா..ராமா...ராமா.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ஹரிகதா முடிந்தது. அன்று பசி தீர்த்த கோயில் பொங்கலையும், சுண்டலையும் இலவசம் என்று சொன்னால் இழுக்கு. அதனால்தான் பிரசாதம் என்று சொல்கிறார்களோ.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#cc0000;"&gt;ஐய்ந்தாம் நாள்:-&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பசி ரொம்ப கொடுமைதான். மனசு இதுக்கெல்லாம் பழகிடுச்சு. வயிறுக்கு பழக்கமில்ல. உள்ள இருக்குர நெருப்புல எதையாவது அள்ளிப் போட்டுகிட்டே இருக்கனும். இல்லன்னா அந்த நெருப்பு சுமந்துகிட்டு இருக்கிறவனையும், சில நேரம் சுத்தி இருக்கிறவனையும் எரிச்சிடுது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இரண்டு நாட்களாய் வயிறு காய்ந்து கிடந்தாலும், சூழ் நிலையில் இருந்த உற்சாகம் மனசை தொற்றிக் கொண்டது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இன்னிக்கி எலக்க்ஷன் ரிசல்ட். அடுத்து ஆளப்போவது யார்?. காங்கிரஸ்ஸா அல்லது தெலுங்கு தேசமா?...ஊரே தவித்துக் கிடந்தது. எனது வயிறோ பசித்துக் கிடந்தது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;தெருவில் சுற்றிக்கொண்டிருந்த என் கண்ணில் பட்டது, கீழே கிடந்த ஒரு நாலனா.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;சாதாரன நேரமாய் இருந்தால் அதை தாண்டிப்போயிருப்பேன். பசி வந்தாலே பத்தும் பறந்து போய்விடும், இங்கோ மூன்று நாள் அரைகுறை சாப்பாடு, இரண்டு நாள் கொலைப்பட்டினி.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;நாலனாவை குனிந்து எடுத்தேன். தூரத்தில் ஒரு தள்ளுவண்டியில் இருந்த வாழைப் பழம் கண்ணில் பட்டது. நாலனாவுக்கு ஒரு பழம் தருவானா?..மிகுந்த அவமானத்துடன் காசை நீட்டி ஒரு பழம் கொடுங்க என்றேன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பழ வண்டிக்காரர்: நாலனாவுக்கு பழம் வராது தம்பி.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;நான்: அமைதியாய் முகத்தை திருப்பி ஒரு ஓரமாய் நகர்ந்து நின்று கொண்டேன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;ரேடியோ அறிவிப்பு: தெலுகு தேசம் பெரும்பான்மை பெற்றது. &lt;/strong&gt;&lt;strong&gt;அடுத்த&lt;/strong&gt;&lt;strong&gt; முதல்வர் என்.டி.ராமாராவ்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ஒரே கைத்தட்டல், விசில் எங்கும் பரவியது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;பழ வண்டிக்காரர்: அண்ணகாரு ஜெயிச்சிட்டாரு டோய். ஒரே சந்தோஷக் கூச்சல். &lt;/strong&gt;&lt;strong&gt;தம்பீ இந்தா என்று ஒரு முழு சீப்பு வாழைப்பழத்தை தூக்கிக் கொடுத்தார். கூடவே வாழ்க்கையில் நான் பெற்ற மறக்க முடியாத இலவசத்தையும்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;என்றென்றும் அன்புடன்,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பா.முரளி தரன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:180%;color:#cc0000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:180%;color:#cc0000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:180%;color:#cc0000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-116250441269101621?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/116250441269101621/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=116250441269101621' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/116250441269101621'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/116250441269101621'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/11/blog-post.html' title='தேன்கூடு போட்டி - இலவசம்.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-116232189617101054</id><published>2006-10-31T10:53:00.000-08:00</published><updated>2006-12-10T04:08:36.795-08:00</updated><title type='text'>பற்றவைப்பு</title><content type='html'>கேளுங்கள் தரப்படும். பற்றவைப்பு சம்பந்தமான உங்கள் கேள்விகளுக்கு இந்த பதிவில் முடிந்தவரை எளிய தமிழில் பதில் தர ஆசைப்படுகிறேன். ப்ளாக் தொடங்கிய சமயத்திலேயே மனதில் இருந்த எண்ணம்தான். இன்றுதான் அறிவிக்க வேண்டுமென தோன்றியது. கேள்வி பதிலுடன் கூடவே இந்த துறை சம்பந்தமான வளர்ச்சிகளையும், எனது அனுபவங்களையும் பதிய ஆசை.&lt;br /&gt;முதல் கேள்வியை நானே கேட்டுவிடுகிறேன். கேள்வியும் நானே, பதிலும் நானே.&lt;br /&gt;&lt;br /&gt;1. ஆமாம், இந்த பற்றவைப்பு-ன்னா என்னாப்பா?. கேள்விப்படாத மாதிரி&lt;br /&gt;இருக்கே?. அத சொல்லு முதல்ல.&lt;br /&gt;&lt;strong&gt;பற்றவைப்பு&lt;/strong&gt; - &lt;strong&gt;welding.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-116232189617101054?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/116232189617101054/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=116232189617101054' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/116232189617101054'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/116232189617101054'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/10/blog-post_31.html' title='பற்றவைப்பு'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-116196663976470450</id><published>2006-10-27T07:54:00.000-07:00</published><updated>2006-12-10T04:07:05.157-08:00</updated><title type='text'>பெண் என்பதால்.</title><content type='html'>இந்தியாவில் விடுமுறை முடித்து சவுதி திரும்பிய எனக்கு, அலுவலகத்தில் இரு புதிய முகங்கள் காண கிடைத்தது. இருவரையும் எனது ரூம் மேட் சமீலாவுடன் பார்த்தேன். விடுமுறைக்கு செல்லும் முன் எனக்கும் சமீலாவிற்குமான உறவு எலியும் பூனையுமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் விடுதலைப் புலிகளை தீவிரவாதியென்பான், நான் போராளிகள் என்பேன். அவன் இரவு ஒன்பது மணிக்குள் உறங்க வேண்டுமென்பான், நான் ஒரு மணிவரை விளக்கெரித்து அவன் தூக்கம் கெடுப்பேன். நான் தியானம் பழகுவேன், அவன் மேற்கத்திய இசையை உரத்து ஒலிக்கச் செய்வான். இரண்டு பேருக்கும் உரசல் இருந்து கொண்டே இருந்தது. நேரடியாக மோதிக்கொள்ளாத அளவுக்கு, நண்பர்கள் எங்கள் இருவரையும் கட்டுக்குள் வைத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எலியும் பூனையுமாக இருந்த இருவரும், இந்த இரு புது முகங்களின் வருகையால் ஒன்று சேர்ந்தோம். ஒருவர் ஆண் மற்றொருவர் பெண்.....பிறந்து ஐந்து நாட்களே ஆன இரு பூனைக்குட்டிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பூனைகளின் தாயார் அவற்றை எங்கள் வேர்ஹவுஸில் விட்டுச் சென்று விட்டதால், தான் அவற்றை பராமரிப்பதாக சமீலாவும்......... சமீலா அந்த குட்டிகளை தொட்டதால்தான், அவற்றின் தாயார் அவற்றை விட்டுச் சென்று விட்டதாக ( குற்றச் சாட்டு ) நண்பர்களும் என்னிடம் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனோ, அலுவலகத்தில் யாருக்கும் பூனைக்குட்டிகளை பிடிக்கவில்லை. எல்லோரும் பூனைக் குட்டிகளை, வேர்ஹவுஸிலிருந்து வெளியே எறிந்து விடவேண்டும் என மிகப் பிடிவாதமாக இருந்தார்கள். சமீலாவின் கோபத்துக்கு பயந்து அதைச் செய்யாமல் இருந்தார்கள். ஆனால் ஒரு குழுவாக இனைந்து, பூனைகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீலா, பால் கரைத்து மூன்று வேளையும், பூனைகளுக்கு ஸ்பூனில் உணவு ஊட்டிக் கொண்டிருந்தான். அவன் தனது வேலையைச் சரியாகச் செய்யாமல்,&lt;br /&gt;சதா சர்வ காலமும் பூனைகளோடு விளையாடுவதாக, அவனுக்கு எதிராக எங்கள் மேனேஜரிடம் சென்று ஏனையோர் புகார் செய்திருந்தனர். என்னிடமும் அவனுக்கும்,பூனைகளுக்கும் எதிரான கருத்துக்களை சொல்லி கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முரளி, இத்தன சின்ன குட்டிகள, வெளிய எறியச் சொல்றாங்க, பால் கூட ஸ்பூனில் கொடுக்க வேண்டி இருக்கு. வெளியே எறிஞ்சா ஒரே நாள்ல செத்துரும்......இல்லன்னா வண்டி அடிச்சி போட்ரும்...&lt;br /&gt;என்னால எறிய முடியாது....என்று புலம்பித் தீர்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுடைய பிடிவாதத்தால் வன்மம் கொண்ட ஏனையோர், மேலும் அதிக புகார்களை அவன் மீது வாசித்துக் கொண்டிருந்தார்கள். அனைத்து ஊழியர்களின் புகாரை அடுத்து, சமீலாவிடம் எங்களது மேனேஜர் ஒரு விசாரனையை நடத்தி, விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார். இதை அறியாத நான், இரு பூனைகளுக்கும் பால் குடுக்க வசதியாக , இரு பீடிங் பாட்டில் வாங்கிக் கொண்டு அலுவலகத்தில் நுழைந்தேன். இப்போது நாங்கள் இருவரும் எதிரிகள்போல் மற்றவரால் பார்க்கப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பூனைகள் சிறிது வளர்ந்த உடன், அவற்றை வெளியேற்றி விடுகிறோம் என எங்கள் மேனேஜருக்கு உறுதிமொழி கொடுத்து அப்போதைக்கு அவரிடம் இருந்து தப்பித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றை வளர்ப்பதால் சமீலாவும், பால் புட்டி வாங்கிவந்து அவ்வப்போது அவற்றிற்கு பாலூட்டுவதால் நானும், பூனைகளின் தந்தைகள் என அலுவலக நண்பர்களால் அழைக்கப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வார இறுதியில், மேலும் ஒரு பிரச்சனை. இரண்டு நாட்கள் குட்டிகளை விட்டுச் சென்றால் உணவின்றி இறந்துவிடும் என்பதால், குட்டிகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று, பால்கனியில் விட்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;குட்டிகள் ஹாலில் நுழைவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் ( ஒன்னுக்கு, இரண்டுக்கு பிரச்சனைதான் ). அதனால் பால்கனி கதவை மூடி வைத்திருந்தோம். இப்போது காற்றோற்றம் இல்லை என எதிர்ப்பு தெரிவித்தார்கள். நாங்கள் அவர்களை சமாதானம் செய்தால், அப்பொழுதுக்கு அமைதியாகிவிட்டு சிறிது நேரம் கழித்து திரும்பவும் எதிர்ப்பாளர்கள் ஆனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ இரண்டு வாரங்கள் நகர்த்திவிட்டோம். குட்டிகளும் ஓடப் பழகி இருந்தன. ஆனால் புட்டிப் பால் மட்டும்தான் குடித்தன. தட்டிலிருக்கும் பாலை நக்கிக் குடிக்க அவற்றிற்குத் தெரியவில்லை. இந்த லட்சனத்தில் திட ஆகாரம் எங்கிருந்து குடுப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;ஷாப்பிங் மால்களில் சுற்றியபோது, cat food என கண்ணில் பட்டது. கையில் எடுத்துப் பார்த்தால், மீன் மற்றும் எலி சேர்த்து செய்யப்பட்டதாக இருந்தது. பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி வந்துவிட்டேன். திட உணவு கொடுக்கும் முன், சிக்கன் எலும்புகளை கொடுத்து கடிக்கப் பழக்கலாம் எனவும், அந்த சுவைக்கு பழக்கிய பிறகு வேறு உணவுகளை கொடுக்கலாம் எனவும் நானும் சமீலாவும் சேர்ந்து முடிவெடுத்தோம். எலும்புகள் வாங்கி வரும் பொறுப்பை சமீலா ஏற்றுக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பாலைத்தவிர வேறு எந்த உணவையும் அவை தொட மறுத்தன. எத்தனை நாள் அவை பால் குடிக்கும் என்ற விவரமும் தெரியவில்லை. பூனைகளின் ஆயுட்காலம் பன்னிரண்டு வருடங்கள் எனவும் அதில் பால் குடிக்கும் பருவம் ஒரு வருடம் எனவும் கூறி, ஒரு நண்பன் வேறு வயிற்றில் புளியைக் கரைத்தான். நாங்கள் இருவரும் கையில் பால் புட்டியோடு அலைந்து கொண்டிருந்தோம். எப்படியோ பூனைகள் அவற்றின் அழகால், துறுதுறுப்பால் மேலும் இரு ஆதரவாளர்களை சேர்த்துக் கொண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது, பூனைகள் வேர்ஹவுஸில் இருக்க பெரிய எதிர்ப்பு இல்லை என்றாலும், வார இறுதியில் வீட்டிற்க்கு கொண்டு வருவதற்கு ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டுதான் இருந்தார்கள். அதனால் குட்டிகளை இனிமேல் பால்கனியில் விடுவதில்லை எனவும், அதற்கு பதிலாக&lt;br /&gt;மாடிப் படிகளுக்கு அருகில் உள்ள இடை வெளியில் விடுவது எனவும், ஆனால் குட்டிகள் சாலைக்கு சென்றுவிடும் அபாயம் இருப்பதால் வீட்டின் மெயின்டோரை எப்பொழுதும் மூடியே வைத்திருப்பது என்ற முடிவும் பலத்த எதிர்புகளுக்கு இடையே எடுக்கப்பட்டது. இப்படியே மேலும் இரண்டு வாரங்கள் கடந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு குட்டிகளில் ஒன்று ஆண், மற்றொன்று பெண். ஆண் வேகமாகவும், பெண் சிறிது மந்தமாகவும் இருந்தது. குட்டிகளின் இருப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர் "ஆயிரம் இருந்தாலும் ஆம்பளை ஆம்பளைதான்" என்று அல்ப சந்தோஷம் வேறு பட்டுக்கொண்டார்கள். ஆனால் நான் கூர்ந்து கவனித்ததில், பெண் குட்டியிடம், உள்ளுணர்வு அதிகமாக இருந்ததைக் கண்டேன். குதிப்பது, தாவுவது, ஏறுவது, உரசுவது போன்றவற்றை பெண்குட்டிதான் முதலில் செய்தது. ஆண் இவைகளை செய்ய சிறிது முயற்சி செய்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வார இறுதியில் ( வெள்ளிக் கிழமை ) நன்றாக ஊர்சுற்றிவிட்டு, விடியற்காலை நான்கு மணிக்கு படுக்கைக்கு சென்ற சமீலாவும் நானும், தாமதமாக எழுந்ததால், ஒரே ஓட்டமாகக் கிளம்பி, பதினைந்து நிமிடம் தாமதமாக அலுவலகம் சென்றடைந்த பிறகுதான், பூனைகளுக்கு பால் கொடுக்க மறந்ததும்,&lt;br /&gt;வீட்டிலேயே விட்டுவிட்டு வந்து விட்டதும் ஞாபகம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பன் மஹபூஸ், சமீலாவிடம், பூனைகளை தெருவில் பார்த்ததாக சொல்லிக் கொண்டிருந்தான். யாரோ மெயின் டோரை திறந்து வைத்திருந்ததால் பூனைகள் தெருவுக்கு வந்துவிட்டது போலும். குட்டிகள் தெருவில் சுற்றிகொண்டிருந்ததை அத்தனை பேர் பார்த்திருந்தும், பூனை எதிர்ப்பாளர்கள் எங்களிடம் விஷயத்தைச் சொல்லாமல் விட்டுவிட்டதால்,&lt;br /&gt;"இதயமற்றவர்கள்" என அனைவரையும் ஏசிக் கொண்டிருந்தான் சமீலா.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அப்பாய்ண்ட்மெண்ட் இருக்கிறது என்ற பொய்யைச் சொல்லி, அலுவலகத்திலிருந்து உடனே கிளம்பிய நான், வீட்டிற்கு சென்று பூனைகளை தேட ஆரம்பித்தேன். எங்கள் வீட்டிலிருந்து ஒரு முன்னூறு மீட்டர் தொலைவிலிருந்த ஒரு குப்பைத்தொட்டியின் அருகில் காக்கைகளால்&lt;br /&gt;விரட்டப்பட்டுக் கொண்டிருந்தது பெண் குட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;நான் காரிலிருந்து இறங்கியதும் ஓடி வந்து காலை கட்டிக்கொண்டு .....மியாவ்......மியாவ் என இடைவிடாமல் கத்த ஆரம்பித்து விட்டது (எனது கறுப்பு காலனிகளை அதற்கு அடையாளம் தெரியுமோ?.) பசியெடுத்தால் இப்படித்தான் விடாமல் காலைசுற்றி வந்து கத்தித் தீர்த்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை தேடியும் ஆண் குட்டியை கண்டு பிடிக்க முடியவில்லை.&lt;br /&gt;குப்பை பொறுக்கும் ஆப்பிரிக்கர்களிடமும், தெருவை சுத்தம் செய்து கொண்டிருந்த பெங்காலிகளிடமும் விசாரித்துக்கொண்டே சுற்றி சுற்றி வந்தேன். எங்கள் குடியிருப்பு பகுதியில் இருக்கும் அத்தனை குப்பை தொட்டிகளையும், சந்து பொந்துகளையும் விடாமல் தேடிப்பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சவுதியில் பூனைகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஒவ்வொரு தெருவிலும், காருக்கு அடியில், ஏதோவொரு பூனை கண் மூடி ஏகாந்தத்தில் கிடந்தது. சாலையில்&lt;br /&gt;குனிந்து , படுத்து என அத்தனை விதமாகவும் தேடியும் ஆண் குட்டி தட்டுப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பெண் குட்டி பாலுக்காக கதறிக் கொண்டிருந்தது. பெண் என்பதால் இதை புறக்கனித்துவிட்டு , ஆண் குட்டியை மட்டும் யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள் என நினைத்துக் கொண்டேன். வீட்டிற்குச் சென்று குட்டிக்கு பால் கொடுத்துவிட்டு, பத்திரப் படுத்திவிட்டு, எனது வேலைகளை தொடர தொழிற்பேட்டைக்கு சென்றுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாயங்காலம் வீட்டிற்கு வந்ததும், மனது உறுத்தலாகவே இருந்தது.&lt;br /&gt;நானும், சமீலாவும் ஆளுக்கு ஒரு பக்கமாக மீண்டும் தேடுதல் வேட்டையை&lt;br /&gt;ஆரம்பித்தோம். antha shuf sageer qitt hinna?( நீ பார்த்தாயா குட்டிப் பூனையை இங்கு) என்று தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அரபிக்குழந்தைகளை விசாரித்ததில் ஒரு துப்பு கிடைத்து, ஒரு மணல் மேட்டின் மேல் படுத்து முனகிக் கொண்டிருந்த ஆண்பூனையையும் கண்டுபிடித்து விட்டோம்.&lt;br /&gt;மிக சந்தோஷமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் குட்டியின் குணம் மிகவும் மாறி இருந்தது. பெரிய பூனைகளால் தாக்கப்பட்டிருக்கும் என நினைத்தோம். பால் குடிக்க மறுத்தது.&lt;br /&gt;ஐந்து நாள் ரம்தான் விடுமுறையை ரியாத்தில் கழித்துவிட்டு திரும்பிய என்னிடம்,&lt;br /&gt;பால் குடிக்காமலே இருந்து, ஆண் குட்டி உயிரை விட்டுவிட்டதாக சமீலா வருத்தத்தோடு சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பெண் என்பதால் அலட்சியமாக பார்கப்பட்ட குட்டி, தட்டிலிருந்து பால் குடிக்கவும், திட உணவு உண்ணவும் ஆரம்பித்து விட்டது. ஏதோ ஒரு சாதனை செய்துவிட்டது போல சோகத்திலும் இருவரும் மகிழ்ந்தோம்.&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா. முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-116196663976470450?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/116196663976470450/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=116196663976470450' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/116196663976470450'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/116196663976470450'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/10/blog-post_27.html' title='பெண் என்பதால்.'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-116129656091621826</id><published>2006-10-19T15:13:00.000-07:00</published><updated>2006-12-10T04:05:37.244-08:00</updated><title type='text'>ஸ்ரீவித்யா</title><content type='html'>ஸ்ரீவித்யா அற்புதமான நடிகை.வசந்தின் ஒரு படத்தில் கவுதமியின் அம்மாவாக மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.அப்புறம் அந்த அபூர்வ ராகங்கள் மறக்க முடியாத நடிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அமரன் படம் என்று நினைக்கிறேன்,ஒரு பாடல் கூட பாடியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக நாகரீகமான,குடும்ப பாங்கான பாரம்பர்ய இந்திய அழகு.முக்கியமாக அந்த கண்கள். தீட்சன்யம் என்பதற்கு உதாரனம்.&lt;br /&gt;&lt;br /&gt;தனிப்பட்ட வாழ்வில் மிகப்பெரிய சோகத்தை சுமந்து வாழ்ந்த பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி வாழ்வில் ஏற்பட்ட கண்மூடித்தனமான காதலில் தேடிக்கொண்ட துனையால், தன் வாழ்வில் சந்தித்த துயரங்களை ஒரு பத்திரிக்கை பேட்டியில் சொல்லியிருந்ததாக ஞாபகம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிவரை அவரது கணவர்,அவருக்கு விவாகரத்து தரவில்லை என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் எழுத்தாளரிடம் (அனுராதா ரமனன் (அ )சிவசங்கரி (அ )வாசந்தி (அ ) இந்துமதி என நினைக்கிறேன் )....குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது, அந்த உணர்வு எப்படி இருக்கும் என்று கேட்டு ஆதங்கப் பட்டதாகவும் படித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்ட சிக்கலில் வாழ்க்கையை தொலைத்த அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்னும் இந்த நாட்டினில்தான் பெண்களுக்கு எத்தனை இன்னல்கள்.&lt;br /&gt;வருத்தத்துடன்,&lt;br /&gt;பா.முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-116129656091621826?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/116129656091621826/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=116129656091621826' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/116129656091621826'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/116129656091621826'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/10/blog-post_19.html' title='ஸ்ரீவித்யா'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-116109669227711625</id><published>2006-10-17T07:43:00.000-07:00</published><updated>2006-12-10T04:04:04.824-08:00</updated><title type='text'>ஜனனீ ஜன்ம பூமி - 1</title><content type='html'>இரண்டு மாதம் தாய் நாட்டு வாசம். இந்தியாவில் இருந்து திரும்பி வந்து பதினைந்து நாள் ஆன பிறகும் ஊர் வாசனை மறக்க மாட்டேன் என்கிறது.&lt;br /&gt;அதனால் விடுமுறை நாட்களை பற்றி பதிவு போட்டு விடவேண்டியதுதான் என முடிவு செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வருட சவுதி வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் இந்தியா.சென்னை விமான நிலையம் வாசல் தொட்டதும், கண்கள் முதலில் தேடியது குழந்தையைத்தான். இரண்டரை வயதில் விட்டுச் சென்றது. அடிக்கடி தொலைபேசியில் / கனினியில் பேசுவதுதான் என்றாலும், மெல்லிய உடலும்,&lt;br /&gt;பிஞ்சு கைகளும் ஸ்பரிசிக்க, வாரி அனைப்பது போலான மகிழ்ச்சி வருமா.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டத்தை விலக்கிக் கொண்டு, முதல் ஆளாய் ஓடி வந்து, பாய்ந்து அனைத்துக் கொண்டான் குழந்தை. தன்னலம் அற்ற அந்த அன்பை, முழுதும் உள் வாங்கிக் கொண்டேன். இந்த இடத்தில் ஒரு வார்த்தை. எனது வாழ்வின் மிக சந்தோஷமான தருனம் எது எனக் கேட்டால், எனது குழந்தையால் அனைக்கப் படுவதும், எனது குழந்தையை அனைப்பதும் என நிச்சயமாகச் சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது சகோதரரின் பெண் குழந்தையும், எனது சகோதரியின் மைத்துனர் குழந்தையும் ( பெண் ), சொப்புச் சாமான் வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது, ஒரு குழந்தை பொம்மையை சாப்பிட வைத்து, தாலாட்டி, தூங்க வைத்தார்கள். இதை கவனித்த நான், எனது குடும்ப பெண்களிடம் ஒரு கேள்வியை முன் வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள், தாயார் செய்ததை நினைவில் நிறுத்தி இதேபோல் செய்கிறார்களா?. அல்லது இது ஒரு பெண் குழந்தையின் இயல்பான குணமா?.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் பதில் இரண்டும்தான். கூடவே ஒரு பெண் தாய்மையை மிக விரும்புகிறாள் என்றும் பதில் அளித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஆண்கள் கதை?. ஆண்களிடம் இந்த கேள்வியை கேட்டதில்லை.&lt;br /&gt;பிற ஆண்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என தெரியவில்லை. ஆனால் நான் திருமணம் நிச்சயமான உடனேயே, நல்ல ஞானமுள்ள குழந்தை வேண்டி இறைவனை பிரார்த்திக்க ஆரம்பித்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையிடம் சிறிது கூட முகம்கோன நான் ஒரு பொழுதும் விரும்பியதில்லை. சமத்து என்ற சொல்லை தவிர வேறு மாதிரி விளித்ததில்லை. அதனால் அவன் என்னிடம் மிக ஒட்டுதலாய் இருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுதும், என்னிடமே ஒட்டிக் கொண்டிருந்ததால், அவனுக்கு கங்காரு என ஒரு செல்லப் பெயரை எனது தாய்மாமன் வைத்தார். என்னப்பா ஏர்போட்ல இறங்கினதுக்கே இத்தனை பில்டப்பா. ஓக்கே, எனது கங்காரு சமத்து குறித்தும், பிற விடுமுறை அனுபவங்கள்/உணர்வுகள் தொடரும்.&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா. முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-116109669227711625?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/116109669227711625/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=116109669227711625' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/116109669227711625'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/116109669227711625'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/10/1.html' title='ஜனனீ ஜன்ம பூமி - 1'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-116026675108919408</id><published>2006-10-07T16:10:00.000-07:00</published><updated>2006-12-10T04:01:32.529-08:00</updated><title type='text'>தேன்கூடு போட்டி/விடுதலை/மாணிக்கம்</title><content type='html'>சாடாரென்ற பேருந்து குலுக்கலில் புத்தகத்திலிருந்து விலகிய கண் அந்த பெரியவர் மீது பட்டது. முதுமைக்கே உரிய அடையாளங்களோடு எனது இருக்கைக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். நான் அமர்ந்திருந்தது ஜன்னலோர சீட். ஐயா இங்க உட்காருங்க என்று எழுந்து வெளியே நின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நிறுத்தத்தில் பெரியவருக்கு அருகில் இருந்தவர் இறங்கிக்கொண்டார். நான் பெரியவருக்கு அருகில் மீண்டும் புத்தகப் புழுவாய்.&lt;br /&gt;&lt;br /&gt;தம்பிக்கு எந்த ஊரு?.&lt;br /&gt;நெய்வேலி.&lt;br /&gt;இன்னும் மூனு மணி நேரம் போனுமே. அடுத்த ஸ்டாப்புல இறங்கின பக்கத்து சீட்டுக்காரன் எந்திரிக்காதபோது, தம்பி டக்குனு எந்திரிச்சி நின்னீங்களே, சந்தோஷம். நான் புன்னகை; மீண்டும் புழு.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன புத்தகம் தம்பீ?.&lt;br /&gt;குண்டலீனி யோகம்.&lt;br /&gt;தம்பி பேரு என்னா?.&lt;br /&gt;முரளீ தரன்.&lt;br /&gt;தம்பி ஐயமாருங்களா?.&lt;br /&gt;நான் தலையசைத்தேன்.&lt;br /&gt;ஐயரு புள்ளைங்கள்ளாம் தங்கமாத்தான் இருக்கு. என் பேரன் படிக்கிற ஸ்கூல்ல நாப்பது புள்ளைங்க. ஒரே ஒரு ஐயரு புள்ள ஆனால் அதுதான் எல்லாத்தலயும் முதலா நிக்குது.&lt;br /&gt;நான் புன்னகை.&lt;br /&gt;நம்ம ஊரு போஸ்ட்மாஸ்டர் ஐயர் புள்ள பாக்க உங்கள மாதிரித்தேன் இருக்கும், அன்னிக்கி பென்ஷன் வாங்கப் போனன், ஐயா மெட்ராஸ்ல வேலை கிடைச்சு போறன் ஆசீர்வாதம் பன்னுங்கன்னு நெடுஞ்சான்கிடையா கால்ல வுழுந்திருச்சு. நான் கலங்கிட்டன், நம்ம புள்ளைங்கதான் நம்மள மதிக்க மாட்டேங்குது. ஒருத்தன் குடிச்சி கூத்தடிக்கிறான், இன்னோருத்தன் கூத்தியா வெச்சுக்கிட்டு குடியழிக்கிறான்.&lt;br /&gt;நான் பேசியாகவேண்டிய இக்கட்டில்; ஐயா வாத்தியாரா இருந்திங்களா?.&lt;br /&gt;இல்ல தம்பீ.&lt;br /&gt;போஸ்ட் ஆபிசுக்கு பென்ஷன் வாங்கப் போனதா சொன்னீங்க.&lt;br /&gt;தியாகி பென்ஷன் தம்பி.&lt;br /&gt;தியாகி பென்ஷனா?.&lt;br /&gt;ஆமாம் தம்பி நான் ஐ என் ஏ-வுல இருந்தேன்.&lt;br /&gt;ஐ என் ஏ-வுலயா?. உடம்பு சிலிர்த்தது. எப்படி சேர்ந்தீங்க?.&lt;br /&gt;&lt;br /&gt;என் தாய் மாமன் மலேயாவுல இருந்தாரு. அவரு பொண்ண கல்யாணம் கட்டனும்னு மெட்ராஸ்ல இருந்து கப்பல் ஏறி மலேயா போனன். அவரு குடும்பத்தோட சேர்ந்து ரப்பர் தோட்டத்துல வேலை செஞ்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பத்தான் சண்டை வந்துடுச்சு. ப்ளேன்ல வந்து குண்டு போட்டாங்க. குண்டுபோட்டதுல என்மாமன் குடும்பம் மொத்தமும் அழிஞ்சுப் போச்சு.&lt;br /&gt;நான் ஜனங்களோட ஜனங்களா சேந்து நடக்க ஆரம்பிச்சிட்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பத்தான் ஐ என் ஏ வுல சேரச்சொல்லி எல்லாரையும் கூப்டாங்க.&lt;br /&gt;நான் சேர்ந்துட்டேன். நான் இருந்த படைக்கு பேரு குரங்குப் படை.&lt;br /&gt;&lt;br /&gt;குரங்குப் படையா?.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம் மரத்துமேல ஏறி நின்னு, எதிரிங்க வர்ராங்களான்னு பாத்து, பின்னால வர்ர நம்ம ஆளுங்களுக்கு தகவல் சொல்லி விடனும். ப்ளேன்ல வந்து தொடர்ச்சியா குண்டு போட்டுகிட்டே இருந்தாங்க. தமிழருங்க அதுக்கெள்ளாம் பயந்துருவம்மா என்ன. ஆனால் நாங்க எல்லாம் சிதறிப்போய்ட்டோம். நேதாஜீ வேற என்ன ஆனாருன்னு தெரியல. கால்நடையா நடந்து கல்கத்தா வந்தோம். நேதாஜீ வீட்டுக்குப் போனோம்.&lt;br /&gt;விடுதலை கிடைச்சிடுச்சுன்னாங்க.ஒரு அட்ட குடுத்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;நானும், என் கூட்டாளி செஞ்சி பக்கத்துக்காரன் நாலு வருஷம் முன்னாடித்தான் செத்துப் போனான், ரெண்டு பேரும் கிளம்பி ஊருக்கு வந்து கல்யாணம் முடிச்சிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயா உங்கள சந்திச்சதுல ரொம்ப பெருமையாவும், சந்தோஷமாவும் இருக்குங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா ஊருல எல்லாரும் இந்த கிழவன் பென்ஷன வாங்கிட்டு சொகுசா இருக்கறான்னு பேசறாங்கப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;அவங்கள வுடுங்க ஐயா. விடுதலை கிடைச்சதும் உங்களுக்கு எப்படி இருந்தது?.&lt;br /&gt;&lt;br /&gt;பெருசா ஒன்னும் தோனல தம்பீ. ஏன்னா தக்கடா ரஹோ-ன்னு நேதாஜீ இந்த மார்ல கை வச்சு சொன்னப்பவே ( மார்பில் ஓங்கி இரண்டு முறை அடித்துக் கொண்டார் ) விடுதலை கிடைச்சிட்டமாரி இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவரைக் கண்டு உணர்வு தடுமாறி உட்காந்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி நான் இறங்கர ஸ்டாப் வந்துடுச்சு என்று எழுந்து நடந்து போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயா பேரு சொல்லாமப் போறிங்களே.&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கம் என்றார், கம்பீரமாக.&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா. முரளி தரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-116026675108919408?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/116026675108919408'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/116026675108919408'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/10/blog-post_07.html' title='தேன்கூடு போட்டி/விடுதலை/மாணிக்கம்'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-115992141927327389</id><published>2006-10-03T15:45:00.001-07:00</published><updated>2006-12-10T03:59:59.046-08:00</updated><title type='text'>தேன்கூடு போட்டி/விடுதலை</title><content type='html'>முரளி உன்னச் சொல்லி குத்தமில்லடா, உனக்கு மாசம் பதினஞ்சாயிரம் ரூவா சம்பாதிக்கர மாதிரி ஒரு வேலைய கொடுத்து, கிரண்பேடி வீட்டுக்கு பக்கத்தல பங்களாமாதிரி ஒரு வீட்ல சொகுசா தங்கவச்சாம் பாரு, நம்ம கம்பேனிக்காரன் அவன சொல்லனும்டா. மிதப்புடா,&lt;br /&gt;சோத்துக்கு சிங்கி அடிச்சதும், வேலைக்கு நாயா அலைஞ்சதும் மறந்து போச்சா?. ... இது ராஜ்குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;டேய் நீ சும்மா பொத்துரா, அவன் உசந்த விஷயத்த பத்தி பேசறான்..... இது இர்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;உசந்த விஷயத்த பேசர அளவுக்கு இவன் ஒழுக்கமா? ஒரு நாளக்கி ஒரு பாக்கெட் சிகரெட்டு, வாரத்துக்கு நாலு தடவயாச்சும் ஜின்னுல எழுமிச்சம் பழத்த புழிஞ்சு சரக்கு. ஸ்டார் ஹோட்டல்ல சைட் டிஷ் வாங்காம&lt;br /&gt;மட்ட ஊறுகாய நக்கிட்டு மானத்த வாங்குறவண்டா இவன்...இது ராஜ்குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா கவுச்சி சாப்பிடாமா கட்டுப்பாடாத்தான இருக்கான்....இது இர்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயரு வூட்ல பொறந்திருந்தா நானும் அப்படித்தான் இருந்திருப்பேன். இந்த சண்டிகர் ஆபீசுல பொண்ணுங்ககிட்ட அதிக கடலை போடரது இவன்தாண்டா. அத்தன குட்டிகளுக்கும் இவனத்தான் புடிச்சிருக்காம், இவன் ஜென்டில் மேனாம். பஞ்சாப்புல குட்டிங்களுக்கு வெட்கம் மானமே கிடையாது....இது ராஜ்குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;டேய் மசிராண்டி வாய மூடுறா, மரியாதை கெட்டுப்போய்டும்...உனக்கு அவங்களோட பேச ஹிந்தியும் வராது, இங்லீஷும் வராது, அந்த பொச்சரிப்புல பொண்ணுங்கள தப்பா பேசாத....இது நான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒக்கா மக்கா, நிறுத்துடா, யோக்கியன்மாரி பேசற. அன்னிக்கு சுக்னா லேக்காண்ட ஒரு பொண்ணு தெரியாம இடிச்சுட்டு போனப்பறம், மச்சான் மெத்துன்னு இருந்துதுடான்னு சொன்னவன்தாண்டா நீனு....இது ராஜ்குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாண்டா, உள்ளத சொன்னன், அதுக்காக நான் என்ன உன்னையமாரி நைட்டேல்லாம் நீலப்படம் பாத்தா அழிஞ்சிகிட்டு இருக்கேன்.&lt;br /&gt;போடா வேலையப் பாத்துகிட்டு, நியாயம் பொளக்க வந்துட்டாரு....இது நான்.&lt;br /&gt;&lt;br /&gt;எக்கேடும் கெட்டுப்போடா, நல்லா சமைச்சு நாலு வேலையும் நக்கர நாயி, நீயெல்லாம் திருவோடு ஏந்தப் போறன்னு சொன்னா எவன் நம்புவான். சாமியாராப் போரதா இருந்தா சீக்கிரம் போ. இருக்கறவன கிறுக்குப் புடிக்க வக்காத.....இது ராஜ்குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;போத்தாண்டா போறன் என்று சொல்லி ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் இருப்பிடம் விட்டுப் போய் நின்ற இடம், ரிஷிகேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;ரிஷிகேஷில் முனி கீ ரேத்தீ என்ற இடத்தில் கால் பதித்தேன். பிறகு தேடியது சந்யாசம் வாங்க ஒரு வழியை. ஒரு மலை உச்சியில் இருந்த ஆஸ்ரமத்தில் வசித்த சாமியாரிடம் விஷயத்தைச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாமி: ஏன் இந்த முடிவு?.&lt;br /&gt;நான்: சாவு நிச்சயம்னு தெரிஞ்சுப்போச்சு, அதுக்கு முன்னால கடவுளை&lt;br /&gt;உணர்ந்துடனும்னு நினைக்கிறேன்.&lt;br /&gt;சாமி: எப்பேலேர்ந்து இந்த உணர்வு?.&lt;br /&gt;நான்: அம்மாவோட மறைவுக்கு அப்பறம்.&lt;br /&gt;சாமி: மயான வைராக்கியம் அதிக நாள் நிக்காது.&lt;br /&gt;நான்: அது தொடக்கம்தான், தீவிரமானது அதுக்கு பிறகுதான்.&lt;br /&gt;சாமி: எந்த அளவுக்கு தீவிரம்?.&lt;br /&gt;நான்: குரு சிஷ்யன தண்ணியில அமுக்கி, வெளியில விட்டப்பறம், சிஷ்யன்&lt;br /&gt;காத்துக்காக தவிச்ச தீவிரம். விவேகாநந்தர் கூட சொல்லியிருக்காரே;&lt;br /&gt;தீவிரத்தோட அளவ பொறுத்து ஒரு மண்டலத்துக்குள்ளேயே இறை&lt;br /&gt;அனுபவம் சாத்தியம்தான்னு.&lt;br /&gt;சாமி: இது படிப்பறிவு.&lt;br /&gt;நான்: அனுபவ அறிவும் உண்டு, காஞ்சி பரமாச்சாரியார் மூலமாக.&lt;br /&gt;சாமி: தரிசனம் செஞ்சதுண்டா?.&lt;br /&gt;நான்: குல குரு ஆனால் நேர்ல பார்த்தது கிடையாது. அவர் சமாதி ஆன&lt;br /&gt;இரவு கனவுல வந்து ஆசீர்வாதம் பன்னிட்டு போனார். அந்த அனுபவம்&lt;br /&gt;மட்டும் இல்லன்னா என்னிக்கோ நாத்திகன் ஆயிருப்பேன்.&lt;br /&gt;சாமி: அப்ப தகுதி இருக்குன்னு நம்பற. வீட்ல அனுமதி&lt;br /&gt;வாங்கியாச்சா?.&lt;br /&gt;நான்: இல்ல, யார்கிட்டயம் சொல்லாம ஓடி வந்துட்டேன்.&lt;br /&gt;சாமி: தப்பு, பெற்றோர்கள் சம்மதம் இல்லாம சன்யாசம் கொடுக்க மாட்டார்கள்.&lt;br /&gt;நான்: சம்மதம் குடுப்பாங்கன்னு தோனல, ஆதி சங்கரை கூட அவங்க அம்மா&lt;br /&gt;அனுமதிக்களையே அப்பறம் முதலை புடிச்ச நேரம்தான அனுமதிச்சாங்க.&lt;br /&gt;சாமி: நீயே சொல்லிட்டியே, பெத்தவங்க அனுமதி முக்கியம்.&lt;br /&gt;நான்: திரும்பி போற எண்ணம் இல்ல.&lt;br /&gt;சாமி: சரி, ஒரு மூனு நாள் ஆஸ்ரமத்துல தங்கி இரு. நல்லா திரும்பவும்&lt;br /&gt;யோசி. அப்பறம் பாக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் காலையில் யோகாசனமும், பிரானாயாமமும் பிறகு நாள் முழுவதும் கங்கை கரையிலும், காடுகளுக்குள்ளும் அலைந்து திரிந்தேன்.&lt;br /&gt;வீட்டை விட்டு ஓடி வந்து பண்டாரங்களாய் சுற்றியவர்களையும் சந்தித்தேன்.&lt;br /&gt;அதில் ஒரு பண்டாரம் பாம்பு கடித்தால், உள்ளுக்கு வெத்தலையில் மிளகு வைத்து கொடுத்து, கடிவாயில் மிளகாயை அரைத்து தடவி கோழியோட&lt;br /&gt;குதத்தை வைத்து அமுக்கினால், எரிச்சலில் குதம் இன்க் பில்லர் போல செயல்பட்டு விஷத்தை எடுத்துவிடும் என்று டிப்ஸ் வேறு கொடுத்தார். ஒரே தமாஷாக இருந்தது. இந்த விவாதமெல்லாம் நடந்த பொழுது இரவு மணி ஒன்று.&lt;br /&gt;ராம் ஜூலாவிலிருந்து, நீல் கண்ட் வரை நடந்தே சென்றேன். எனது தகுதியைப் பற்றி நானே சுய விமர்சனம் செய்து கொண்டேன். நான் சந்நியாசி ஆவதற்கு தகுதியானவன்தான் என முழுதும் நம்பினேன். பூனூல் இரண்டாகப் பிரிக்கும் உடலின் கீழ் பகுதியில் உள்ள பசியையும், காமத்தையும் வென்று, மேல் பகுதியில் உள்ள இதயத்தையும், சுவாசத்தையும், அறிவையும் கட்டுக்குள் கொனர்ந்து கடவுளை உணர்ந்து விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தனையும் மூன்றாவது நாள் காலைவரைதான். மலை மீதிருந்து கங்கையின் ஒட்டத்தை அவதானித்துக்கொண்டிருந்த பொழுது எனது பக்கத்தில் நின்று, என்னைப் பார்த்த ஜப்பானியப் பெண்ணின் புன்னகையில் அத்தனை வைராக்கியமும் அடித்துக்கொண்டு போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளேயிருந்து ஒரு குரல்; டேய் டேய் முரளி காமத்தை வெல்ல முடியலடா உன்னாள.&lt;br /&gt;&lt;br /&gt;நான்: நான் திரும்பி போறன்.&lt;br /&gt;சாமி: சரி போ, என்ன புரிஞ்சிகிட்ட?.&lt;br /&gt;நான்: கடவுளை உணர்வதுக்கும், கடவுள் அருள் வேண்டும்.&lt;br /&gt;அதுவரைக்கும் தாமர இலை தண்ணி மாதிரி வாழனும்.&lt;br /&gt;விடுதலை சுலபமில்லை.&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா. முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-115992141927327389?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/115992141927327389/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=115992141927327389' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/115992141927327389'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/115992141927327389'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/10/blog-post_03.html' title='தேன்கூடு போட்டி/விடுதலை'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-115417336820479683</id><published>2006-07-29T04:33:00.000-07:00</published><updated>2006-12-10T03:58:11.422-08:00</updated><title type='text'>மொழி ஒரு சாதனமா அல்லது ஆயுதமா</title><content type='html'>அன்பர்களே நண்பர்களே,&lt;br /&gt;மொழி தொடர்பு கொள்வதற்கான ஒரு சாதனம்தான் என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால் நடைமுறையில், மொழி சாதனமாக மட்டும்தான் பெரும்பாலன நேரங்களில் பயன்படுத்தப் படுகிறதா என்ற ஒரு கேள்வி நான் எதிர்கொண்ட ஒரு சில நிகழ்வுகளின் ஊடே எனக்கு ஏற்ப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாக நான் தற்காப்பு கலையான டேக்வாண்டோ கற்க சென்றபோது ஏற்பட்டது. வகுப்பில் சேரும்பொழுதே எனக்கு அரபி சுத்தமாக தெரியாது என்று புரிந்து கொண்டார்கள். எனக்கு, கேப்டன் ஹமாதா மற்றும் கேப்டன் பாசீம் என இரண்டு ஆசிரியர்கள்.&lt;br /&gt;இதில் கேப்டன் ஹமாதாதான் பாசீமிற்க்கும் குரு.&lt;br /&gt;&lt;br /&gt;ஹமாதா ஒரளவு ஆங்கிலம் பேசுவார் அதனால் என்னை வகுப்பில் உடனே சேர்துக்கொண்டார். இதில் பாசீமிற்கு உடன்பாடு இல்லை. நீ வகுப்பில் அரபியில்தான் பேச வேண்டும் என்ற ஒரு கட்டளையோடு எனைச் சேர்த்துக் கொண்டார். எனக்கு காஷ்மீர் முதல் கன்யாகுமரிவரை சுற்றிய / வேலை பார்த்த / வசித்த அனுபவம் இருந்ததால் இந்திய மொழிகள் எதுவாயிருந்தாலும் சமாளித்து விடுவேன். ஆனால் அரபி?.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மொழிப் பிரச்சனையால் நிறைய கேலியும், கிண்டலும்&lt;br /&gt;ஆரம்ப நாட்களில் சந்திக்க வேண்டி இருந்தது. ஆனால் அரபி தெரியாமலே என்னால் போட்டிகளில் கலந்துகொள்ளும் அளவுக்கு முன்னேற முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிற்காலத்தில் எனது நலனில் அக்கறை கொள்ளும் மிக நல்ல நண்பராக பாசீம் ஆனார். யோசித்துப் பார்த்தால் ஆங்கிலம் தெரியாது என்ற அவரது இயலாமையை மறைக்கத்தான், அரபி மொழி ஆயுதம் கொண்டு எனை வதைத்தாரோ என நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் அவர் புண்ணியத்தில்தான் நான் நிறைய அரபி வார்த்தைகள் கற்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் எனது வாடிக்கையாளர் ஒருவர் உள்ளார். அவர் எகிப்தியர் ( அரபியில் எகிப்தியர்களை மிசிறி என்பார்கள்) நன்றாக ஆங்கிலம் பேசுவார் ஆனால் செல்பேசியில் எனை தவிர்க்க வேண்டும் என நினைத்தால் மிக கடினமான அரபியில் சரளமாக பேச ஆரம்பித்து விடுவார். நான் பஞ்சாபிலும் உத்திர பிரதேசத்திலும் சுற்றி திரிந்த நாட்களில், சில வட இந்தியர்களை ஆங்கிலம் பேசி ( ஹிந்தி தெரிந்திருந்தாலும்) தவிர்த்ததுண்டு.&lt;br /&gt;அட நம்ம டெக்னிக் நம்ம கிட்டயே ரிப்பீட் ஆகுதா என்று சிரித்துக் கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமாம்-இல் வாழ்ந்த நாட்களில், எனது வேலைக்கு அரபி அத்தனை அவசியமாகப் படவில்லை. அங்கு வெளிநாட்டவர்களின் ஆதிக்கம் தொழிற்சாலைகளிலும், கடை வீதியிலும் அதிகம். ஜெத்தாவின் தொழிற்சாலைகளில் முக்கிய பதவிகளில் அரபி ஆட்கள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று, பாகிஸ்தானிலிருந்து உம்ராவிற்காக வந்திருந்த நண்பனின் குடும்பத்தை அழைத்துக் கொண்டு கடற்கரை மற்றும் கடைவீதியில் சுற்றித்திரிந்தேன் அப்போது ஒரு அரபி வியாபாரி என்னை அரபியில் பேசு அரபியில் பேசு என்று வற்புறுத்தியாதால் உருவான பதிவு இது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே நினைவுகளை தமிழகத்துக்கு திருப்புகிறேன். நிறைய வேற்று மாநில நண்பர்களுக்கு சென்னையின் ஆட்டோ ஓட்டுநர்களுடன் இதே மாதிரி கசப்பான அனுபவங்கள் மிக அதிகம். அத்தனையும் நம்ம அரசியல்வாதிகளால் உண்டாக்கப்பட்ட குழப்பங்கள். நம்ம நாடு திருந்தினாத்தானே அடுத்தவன குறை சொல்ல முடியும்.&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா. முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-115417336820479683?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/115417336820479683/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=115417336820479683' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/115417336820479683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/115417336820479683'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/07/blog-post_29.html' title='மொழி ஒரு சாதனமா அல்லது ஆயுதமா'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-115404448555054466</id><published>2006-07-27T15:17:00.000-07:00</published><updated>2006-12-10T03:55:50.836-08:00</updated><title type='text'>என்னை பாதித்த மஹான்கள் - சீரடி சாய்பாபா</title><content type='html'>அன்பர்களே நண்பர்களே,&lt;br /&gt;கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த வார்த்தையும் நீண்ட நாள் தாக்குப் பிடிக்காது என்று ஒரு பழமொழி போல் சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரையில் இறை உணர்வும் இந்த வரையரைக்குள் வந்துவிடும் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரவர் இறை நம்பிக்கை அவரவர் சொந்த அனுபவத்தின் மீதுதான் வலுப்பெறும் என நினைக்கிறேன். வம்படியாக தானாகவே வலியவந்து என் வாழ்வில் புகுந்து சில அதிசய அனுபவங்களை விட்டுச் சென்றவர் சீரடி சாய்பாபா அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு சீரடியாரைப்பற்றி ஏதும் தெரியாத ஒரு கால கட்டத்தில், கடல் கடந்து வேலைக்கு செல்ல வேண்டுமா என என்னுள் ஒரு குழப்பம் நிலவிய மன நிலையில் ஒரு கனவு வந்தது. நான் ஒரு மலைகள் சூழ்ந்த பகுதியில் வழி தடுமாறி குழம்பி நிற்பதும், அங்கே வரும் பாபா எனக்கு&lt;br /&gt;சரியான பயணத் திசையை காட்டுவதுமாக இருந்தது அக்கனா.&lt;br /&gt;&lt;br /&gt;சரிதான், பாபாவே கை காட்டிய பிறகு வேறென்ன வேண்டும் என கிளம்பி ஜெத்தா வந்தால், நான் கனவுல பார்த்ததும்; பாபா கை காட்டியதுமான&lt;br /&gt;ஊர் ஜெத்தாதான். நினைத்துப் பாருங்கள் எனக்கு எப்படி இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பறம் நான் பாம்பே போயிருந்தபோது அங்கிருந்து சீரடிக்கு சென்று பாபாவின் சமாதி+கோவிலை தரிசித்து வந்தேன். அங்கு ஒரு அதிசயமான விஷயம் சொன்னார்கள். சீரடி சாயிபாபா இந்துவா / முஸ்லீமா&lt;br /&gt;என்று குழப்பமாகவே இருந்ததாம். அதனால் அவர் உயிர் நீத்த பின் ஒரு சாரார் உடலை புதைக்க வேண்டும் என்றும்/ ஒரு சாரார் உடலை எரிக்க வேண்டும் எனவும் வலியுருத்தினார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் உடலை மூடியிருந்த துணியை அகற்றினால்; உடல் பூக்களாக மாறிப் போயிருந்ததாம். தான் பூவாக மாறி இந்து/முஸ்லீம் உள்ளங்களில் அன்பு மலரச் செய்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் சாய் நமோ நமோ; ஷ்ரீ சாய் நமோ நமோ&lt;br /&gt;ஜெய ஜெய சாய் நமோ நமோ; சத்குரு சாய் நமோ நமோ.&lt;br /&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா. முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-115404448555054466?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/115404448555054466/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=115404448555054466' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/115404448555054466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/115404448555054466'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/07/blog-post_27.html' title='என்னை பாதித்த மஹான்கள் - சீரடி சாய்பாபா'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-115358961037491312</id><published>2006-07-22T09:29:00.000-07:00</published><updated>2006-12-10T03:54:26.201-08:00</updated><title type='text'>என்னை பாதித்த மஹான்கள்-ராகவேந்திரர்</title><content type='html'>நான் எங்கு அழைத்தாலும் நீ அங்கு வர வேண்டும்,&lt;br /&gt;நான் எங்கு இருந்தாலும் உன் அருள் வேண்டும்,&lt;br /&gt;புவனகிரி பிறந்தவரே மந்த்ராலய மஹான் - ராகவேந்திரா.......&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த வரிகளை முதல் அடிகளாக கொண்ட பாடல், ராகவேந்திர மஹானின் பிறந்த இடமான புவனகிரியில் அமைந்த கோவிலில் பாடப்படும் பொழுது நான் அடையும் ஆனந்தத்திற்கு அளவே கிடையாது. ராகவேந்திரரின் அருள் எனக்கு எப்பொழுதும் உண்டு என முழுமையாக நம்புபவன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;ராகவேந்திரரின் அவதார ஸ்தலமான புவனகிரி, சிதம்பரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் கடலூர் செல்லும் சாலையில் உள்ளது. அவர் பிறந்த வீட்டையே கோவிலாக மாற்றி உள்ளார்கள். அவர் பிறந்த இடத்தைப் பற்றி நிறைய குழப்பங்கள் இருந்ததாகவும், காஞ்சி மஹாபெரியவர்தான் பல்வேறு ஆதாரங்கள் கொண்டு, புவனகிரிதான் என நிரூபித்ததாகவும் சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சவுதி வேலைக்கு வருவதற்காக விண்ணப்பத்தை அவர் காலடியில் வைத்து ஆசி பெற்று அனுப்பியது நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;அவரது படம் ஒன்றையும் கூடவே சவுதிக்கு கொண்டு வந்தேன். விமான நிலையத்தில் எனது உடமைகளை சோதித்த ஒரு குடியேற்ற அதிகாரி அந்த படத்தை அனுமதிக்க மறுத்து தன்னிடம் எடுத்து வைத்துக்கொண்டார். நான் அவர் கண்களை ஊடுருவிப் பார்த்தபடியே, அவரிடமிருந்து திரும்ப எடுத்து&lt;br /&gt;கொண்டேன். என்ன நினத்தாரோ தெரியவில்லை, என்னை எடுத்துச் செல்ல அனுமதித்து விட்டார். ராகவேந்திரர் டாலர் கோர்த்த துளசி மாலை ஒன்று எனது காரில் எப்பொழுதும் தொங்கிக்கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில பேர் பயமுறுத்திக்கொண்டே இருப்பார்கள். முரளி மாலையக் கழட்டு போலிஸ் பார்த்தா பிரச்சனை ஆயிடும். இதெல்லாம் இங்க அனுமதி கிடையாது. எக்சிட் அடிச்சி விட்ருவாங்க. அதுவே ராகவேந்திரர் விருப்பமாயிருந்தால் அப்படியே நடக்கட்டும் என்று நானும் தினமும் பல செக் போஸ்ட்களை தாண்டிக்கொண்டுதான் இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா. முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-115358961037491312?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/115358961037491312/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=115358961037491312' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/115358961037491312'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/115358961037491312'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/07/blog-post_22.html' title='என்னை பாதித்த மஹான்கள்-ராகவேந்திரர்'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-115340620034158854</id><published>2006-07-20T06:04:00.000-07:00</published><updated>2006-12-10T03:52:57.068-08:00</updated><title type='text'>என்னை பாதித்த மஹான்கள்-ஓஷோ</title><content type='html'>லெபனானில், குண்டு வீச்சில் மூன்று இந்தியத் தொழிலாளர்கள் பலி. படித்தவுடன் துக்கம் தொண்டையை அடைத்தது. எந்த நரைத்த முடியினரின் ஊன்றுகோல் உடைந்ததோ. யார் குங்குமத்தை தொலைத்தாரோ! எந்த குழந்தைகள் நல்லாசிரியரை இழந்தனரோ! எந்த முதிர் கன்னி நம்பிக்கையை இழந்தாளோ! எண்ணிலாக் கேள்விகள் என்னுள்ளே.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணை வளம் கொழிக்கும் இஸ்லாமிய நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களில் பெரும்பான்மையானோர் தொழிலாளர் வர்கத்தினரே. மேலே குறிப்பிட்ட குடும்பத்தோரின் நலன்களுக்காக தங்கள் சுகவாழ்வை அடமானம் வைத்தவர்கள். டாலர் தேச வெள்ளை சட்டைப்பட்டை தொழிலாளர்களுக்கும் இவர்களுக்கும் வசதியிலும், வாழும் முறையிலும் உள்ள வித்தியாசம் பசுமைக்கும் பாலைக்கும் உள்ள வித்தியாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு வேலைக்கு வந்த புதிதில் பார்ப்பவரிடமெல்லாம் புலம்பித்&lt;br /&gt;தள்ளுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பாய் எப்படி பாய் இத்தனை நாள் தாக்குப் புடிச்சிங்க? நான் இந்த முறை ஊருக்குப் போய் அங்கேயே உட்காந்துரலாம்னு இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முரளி நாங்களும் வந்த புதுசுல இப்படியெல்லாம் யோசிச்சவங்கதான் எல்லாம் கொஞ்சம் நாளானா சரியாயிடும் என்ற ஆறுதல் வார்த்தைகள் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பல பேர் குடும்ப நலன்களுக்காக பெற்றோரின் அன்பையும், மனைவியின் அன்மையையும், குழந்தைகளின் அந்நியோன்யத்தையும் தியாகம் செய்தவர்கள்தான். ஒரு அஞ்சு வருசம் இருந்துட்டு போயிடலாம் என்று வந்துவிட்டு பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றுவதர்க்காக கால நீட்டிப்பு செய்துகொண்டே போகிறவர்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்ததினையினரின் சாதனைக் கனவுகளுக்காக, தங்களின் வாழ்க்கைப் பயனத்தை பாலைவனத்தில் தொடர்ந்த சாதனையாளர்களின் மரணத்ததிற்கு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எனது அஞ்சலிகள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுல ஓஷோ எங்கேயிருந்து வந்தார் என தேடுபவர்களுக்கு; ஒரு பாலைவனத் தொழிலாளியான நான் எனது மகனை தாய் நாட்டில் விட்டு தனியே திரும்பிய பொழுது ஏற்பட்ட உணர்ச்சிகளை பதிய ஒரு தனி பதிவு போட வேண்டும். எனது மகன் பெயர் ஓஷோ.&lt;br /&gt;&lt;br /&gt;ஓஷோவின் குறிப்பிட்ட சில எழுத்துக்கள் என் மனதில் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியதால் என் மகன் பெயர் ஓஷோவானது. ஓஷோ என்ற பதத்திற்க்கு அழகான பொருளும் உண்டு.&lt;br /&gt;வானத்தால் ( இறையால்) பூச்சொரிந்து ஆசீர்வதிக்கப்பட்டவர் மற்றும் இறைத்தன்மையில் கரைந்தவர். கூடவே ஒரு செய்தி எனது மகனுக்கு இன்று பிறந்த நாள்.&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா. முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-115340620034158854?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/115340620034158854/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=115340620034158854' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/115340620034158854'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/115340620034158854'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/07/blog-post_20.html' title='என்னை பாதித்த மஹான்கள்-ஓஷோ'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-115315875388215497</id><published>2006-07-17T09:43:00.000-07:00</published><updated>2006-12-10T03:52:00.647-08:00</updated><title type='text'>என்னை பாதித்த மஹான்கள்</title><content type='html'>அன்பர்களே நண்பர்களே,&lt;br /&gt;இந்த நிலை இல்லா வாழ்க்கையில் உழன்று, மாண்டு பிறறால் மறக்கப்பட்டவர்கள் ஏராளம். விஞ்ஞாநிகள், புவி ஆண்ட மன்னவர்கள், இலக்கிய கர்த்தாக்கள், கவிகள், கலைஞர்கள், சீர்திருத்தவாதிகள், பெரும் போராளிகள், சாதனையாளர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற முத்திரைகளை பதித்து, மாண்டு பிறறால் மறக்க முடியாதவர்களும் ஏராளம்.&lt;br /&gt;வலிந்து அதிகார வர்கத்தால் மறக்கடிக்கப்பட்டவர்களும் ஏராளம் ( உதாரனம் தமிழகத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள்). ஆனால் வாழ்ந்த காலத்தில் அன்பாய் மலர்ந்து, அன்பின் மணத்தைப் பரப்பி, சமூகத்தை மலர்ச்சியாக வைத்திருந்து, இப்பொழுதும் வாழ்கிறார்கள் என மானிடர்களால் நம்பப்படும் மாமுனிகள் எப்பொழுதும் எனக்கு ஒரு ஆச்சரியமாகவே இருந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் நமது இந்திய சமூகத்தில் ( எதுக்கு வம்பு, திராவிட சமூகத்தில் கூட) இத்தகைய புண்ணிய ஆத்மாக்கள் மிக அதிகம். அதனால்தான் நமது தேசத்தை புண்ணிய தேசம் என்று அழைக்கிறார்கள் என நினைக்கிறேன். இத்தகையப் பெரியோர்கள் இந்து இஸ்லாமிய கிருஸ்துவ சீக்கிய பார்சி புத்த ஜைன( பாத்தீங்களா பாத்தீங்களா ஒரு கமா கூட நம்மை பிரிப்பதை நான் விரும்பவிலை) மதங்களின் பின்னனியில் வந்திருந்தாலும், அவர்களின் மதப் பின்னனி புறந்தள்ளப்பட்டு மாந்தர்களால் கொண்டாடப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களில் நான் உணர்ந்த சிலரைப்பற்றி இனி வரும் நாட்களில் பதிவு செய்வேன்.&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா. முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-115315875388215497?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/115315875388215497/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=115315875388215497' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/115315875388215497'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/115315875388215497'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/07/blog-post_17.html' title='என்னை பாதித்த மஹான்கள்'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-115307101717991534</id><published>2006-07-16T10:24:00.000-07:00</published><updated>2006-11-11T07:30:17.272-08:00</updated><title type='text'>SRI LANKA</title><content type='html'>Monday, June 19, 2006&lt;br /&gt;&lt;a name="115073813974236195"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;SRI LANKA&lt;br /&gt;It is very painful to watch the happenings in srilanka. My roommate is an sinhala, he always use the term terrorist to mention LTTE. If i ask him why not srilanka allow to form a federal goverment in north. He refuses because srilanka is small country and they don't want to divide it for any reason and any form. He also says in such a situation all the tamils in south srilanka has to go back to north or they should be killed. His openions are very harsh always. He identify himself as JVP. I can understand his emotions because his brother is working in army.I remember a news published in some tamil magazine longtime back. Some people approched a holyman ( chithar ) while freedom struggle started in srilanka and asked them to foresee the result of the struggle?. He said that the hole country will become graveyard nothing more will happen. That is what we see in the past 25 years.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;IS THEIR ANY PERMANENT SOLUTION?. SHARE YOUR VIEWS.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-115307101717991534?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/115307101717991534/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=115307101717991534' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/115307101717991534'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/115307101717991534'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/07/sri-lanka.html' title='SRI LANKA'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-115306978364463225</id><published>2006-07-16T10:00:00.000-07:00</published><updated>2006-12-10T03:44:50.484-08:00</updated><title type='text'>அம்மா வருவா</title><content type='html'>Friday, July 07, 2006&lt;br /&gt;&lt;a name="115230658764420436"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேன்கூடு - போட்டி. அம்மா வருவா&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;தான் ஏன் ஜோசியம் ஜாதகம் எல்லாம் கற்றோம் என்று தாத்தா வாழ்க்கையில் முதல் முறையாக வேதனைப்பட்டார். இருக்காதா பின்னே இந்த வயதில் தான் ஆரோக்கியமாக இருக்க தன் மகளுக்கு இப்படி ஒரு கொடிய நோயை பகவான் கொடுக்க வேண்டுமா அதுவும் இல்லாமல்,இருப்பாளா போய்டுவாளா என்று தானே ஜாதகத்தை ஆராயவேண்டிய நிலைமை வேறு. தாத்தா ஜாதக கட்டங்களை மேய்ந்தார், பஞ்சாங்கத்தை பார்த்தார். அமாவாசைக்கு முன்னே ஒரு பெரிய கண்டம் இருக்கு, கஷ்டம்தான் என்றார் குரல் நடுங்க. கூடியிருந்த பெண்கள் விசும்ப ஆரம்பித்து விட்டனர். கொஞ்சம் குரல் உயர்த்தி அழ ஆரம்பித்த ஒரு சகோதரியை மாமா முறைக்க அவர் சட்டென்று கூடத்தை விட்டு வெளியேறி வாசலில் சென்று அழுதார். இதை எதுவும் உனர முடியாதவளாக, மருந்துகள் தந்த ஆழ்ந்த மயக்கத்தில் உள் அறையில் உறங்கிகொண்டிருந்தாள் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மெலிதாக மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். கண்டமாம் கண்டம்; அம்மா என்னை பார்க்கும் போதெல்லாம் சிரிக்கிறா அவ நிச்சயமா பழையபடி எழுந்து உட்காந்து இன்னும் பலமாக சிரிக்கத்தான் போறா.&lt;br /&gt;&lt;br /&gt;தேவராஜன் ரொம்ப அதிகமா பரவிடுத்து, மனுஷ யத்தநத்துல முடியாது, அதிகமா ஆறு மாசம் அதுக்குமேல பகவானோட க்ருப என்று மாமாவிடம் தனியறையில் சென்னை டாக்டர் சொன்னதை கேட்டபோதும் இப்படித்தான் மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். லூசு மாதிரி பேசறான் இந்த டாக்டர், ஆப்பரேஷன் பன்ன காயமெல்லாம் ஆறி பழையபடி சைக்கிள் ஓட்டத்தான் போறா அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாலு மாசத்துக்கு முன்ன இப்படித்தான் சில சொந்தக்காரா பேசிண்டு இருந்தா; முரளியோட ஜாதகப் பிரகாரம் இந்த வயசுல பத்மாவ ரொம்ப படுத்துமாம். டேய் முரளி பக்கத்துல இருக்கர கோயிலுக்கு போய் டெய்லி கார்தால விஷ்னு சகஸ்ரநாமம் சொல்லுடா......... இவாள்ளாம் ரொம்பத்தான் அலட்ரா என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். ஆனால் தினமும் காலையில் விஷ்னு சகஸ்ரநாமம் சொல்ல தவறியதில்லை. அம்மா எழுந்து வந்து செவ்வா வெள்ளி குத்துவெளக்கு பூஜை,விரதம் வாரம்னு அதம் பன்னத்தான் போறா.&lt;br /&gt;&lt;br /&gt;அவ போயிட்டான்னா நானும் இந்த பாஷாநத்த சாப்டுட்டு அவளோடவே போயிடுவேன் என்று அழுத அப்பாவிடம் இருந்து விஷப்பொட்டலத்தை பிடுங்கி எறிந்து விட்டு பாட்டி அண்ணா அக்கா எல்லோரும் அழுத போது மனதுக்குள் சிரித்துக்கொண்டேன்;அப்பா,நல்லா இருந்த போதுல்லாம் நரசிம்மமூர்த்தி மாதிரி கோபப்பட்டு அம்மாவ அடி உதனு கொடுமப்படுத்திட்டு இப்ப நல்லவன் மாதிரி நடிக்கிறியா?. ஒன்னும் ஆயிடாது அவளுக்கு. தான் எத்தனத்தான் கஷ்டப்பட்டாலும் அத எல்லாம் தொடச்சி எரிஞ்சிட்டு ஊருக்கள்ளாம் நல்லது பன்றவ அவ. அதையெல்லாம் தொடர்ந்து செய்யத்தான் போறா.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா பெட்டுக்கு பக்கத்தில் ஒரு புழுவப் பார்த்தேன். இது எப்படி இங்க வந்தது! அம்மா பார்த்தா பயப்படபோறா....ஒரு பேப்பரை அதன்மேல் போட்டு பிடித்து எடுத்துச் சென்று வெளியே எறிந்தேன். நாலு அஞ்சுன்னு பார்த்த பிறகு பாட்டிகிட்ட விஷயத்த சொன்னேன். பாட்டி அம்மாவப் போய் பாத்துட்டு வந்து பக்கத்து வீட்டுக்கு போய் பெருங்குரலெடுத்து அழுதா, ஒரு சின்ன புழு பூச்சிக்கு கூட கெடுதல் நினைக்காத மனசு அவளுக்கு, புத்து வச்சதுமில்லாம புழு புளுத்துப்போச்சே....சேச்சே இதுக்கு போய் ஏன் அழறா? மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். டெட்டால் போட்டு சுத்தம் பன்னிட்டாபுழு எல்லாம் செத்து போயிடும். அம்மா எழுந்து வருவா, தினமும் காலையில் வீட்டை மெழுகி சுத்தமா மடி ஆச்சாரமா இருக்கத்தான் போறா.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ பச்சிலை வைத்தியமாம், அலோபதி கைவிட்டுட்டாக்கூட முயற்சிபன்னி பாக்கலாமாம். அம்மா நெய்வேலி விட்டு தஞ்சாவூர் போய்விட்டாள் வைத்தியத்திற்காக. புயலில் விழுந்து விட்ட மரங்களை அப்புறப்படுத்துவதற்காக நான் வீட்டிலே இருந்தேன். என்ன இது வேலை இழுத்துக்கொண்டே இருக்கிறது, நான் அம்மாவ பார்கபோவதிற்குள் அம்மா உடம்பு சரியாகி வந்து விடுவாள் போலிருக்கிறது, மனதுக்குள் சிரித்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சையிலிருந்து போன், பணத்தேவை இருக்கிறது, மரம் விற்ற காசை எடுத்துக்கொண்டு வரவும். பஸ் தஞ்சையை நெருங்க நெருங்க பெரிய கோவிலின் கோபுரத்தை வைத்த கண் விட்டு விலகாமல் பார்துக்கொண்டே சென்றேன். திடீரென்று உடம்பும் மனதும் நடுங்க ஆரம்பித்து விட்டது. ஏன் என்ற காரனமும் உடனே புரிந்து விட்டது.சிவ பஞ்சாட்சரத்தை தொடர்ச்சியாக உச்சரிக்க ஆரம்பித்துவிட்டேன்.அம்மா ஆகாசத்தில் தெரிகிறாளா என்று சித்தி வீடு சென்று சேரும்வரை தேடிக்கொண்டே இருந்தேன். மூலிகை வைத்தியசாலையில் இருந்து சித்தியையும் என்னையும் அழைத்து செல்ல கார் வந்திருந்தது. பணத்தை காலையில் எடுத்து செல்லலாம் என்று சொன்ன சித்தியிடம் மறுத்து கையோடு எடுத்து சென்றேன். அம்மா பெட்டிற்கு சிறிது தூரம் நின்றிருந்த அப்பா; பத்மா போயிட்டா என்று அழ; சித்தி மயங்கி விழ; நான் மட்டும் போகும்பொழுது என்னை உலுக்கிவிட்டுச் சென்ற அம்மாவை நினைத்துமனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு திருமணமாகி மனைவி சூல்கொண்டதும், எனக்கு பெண் குழந்தைதான் வேண்டும் என்ற என்னை மனைவி அதிசியமாகப் பார்த்தாள். ஆனால் தலைச்சன் ஆண். அதனால்எ ன்ன இந்த முறை நிச்சயம் அம்மா வருவா.&lt;br /&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பா. முரளி தரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-115306978364463225?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adhvaithi.blogspot.com/feeds/115306978364463225/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31173051&amp;postID=115306978364463225' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/115306978364463225'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/115306978364463225'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/07/blog-post.html' title='அம்மா வருவா'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31173051.post-115298391360914405</id><published>2006-07-15T10:01:00.000-07:00</published><updated>2006-11-23T04:59:48.836-08:00</updated><title type='text'>1. இறை வணக்கம்</title><content type='html'>கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்&lt;br /&gt;கபடு வாராத நட்பும்&lt;br /&gt;கன்றாத வளமையும் குன்றாத இளமையும்&lt;br /&gt;கழுபிணி இலாத உடலும்&lt;br /&gt;சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்&lt;br /&gt;தவறாத சந்தானமும்&lt;br /&gt;தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்&lt;br /&gt;தடைகள் வராத கொடையும்&lt;br /&gt;தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு&lt;br /&gt;துன்பம் இல்லாத வாழ்வும்&lt;br /&gt;துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய&lt;br /&gt;தொண்ட ரொடு கூட்டு கண்டாய்&lt;br /&gt;அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே&lt;br /&gt;ஆதிகடவூரின் வாழ்வே&lt;br /&gt;அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி&lt;br /&gt;அருள்வாமி அபிராமியே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31173051-115298391360914405?l=adhvaithi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/115298391360914405'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31173051/posts/default/115298391360914405'/><link rel='alternate' type='text/html' href='http://adhvaithi.blogspot.com/2006/07/1.html' title='1. இறை வணக்கம்'/><author><name>murali</name><uri>http://www.blogger.com/profile/03774981970506911396</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry></feed>
